217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்! என்ன ஆனது தெரியுமா?

217 Covid-19 vaccine

Covid-19 vaccine: ஜெர்மனியில் மருத்துவரின் அறிவுரையை மீறி, 62 வயதான முதியவர் 29 மாதங்களில் 217 முறை கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இவ்வாறு பெற்று கொண்ட இவருக்கு, பொதுவாக 3 தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களை விட, அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும், உடலின் செல்களில் எவ்வித சோர்வும் ஏற்படவில்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். READ MORE – செங்கடலில் இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்களை குறி வைத்து தாக்கிய ஹூதி.! ஜெர்மனியின் மாக்டேபர்க்கைச் சேர்ந்த 62 … Read more

கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மட்டுமே தயாரிப்பு நிறுவனங்கள் கவனிக்கிறது – பயோடெக் நிர்வாக தலைவர்!

கொரோனா தடுப்பூசியை கண்டறியக் கூடிய தயாரிப்பு நிறுவனங்கள் மக்களின் பாதுகாப்பு மற்றும் தடுப்பூசியின் செயல் திறனை மட்டுமே கவனிப்பதாகவும் அதன் ஆயுள் காலம் குறித்து அறிவதில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். கரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் தீவிரமாக பரவி வரும் நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் இதற்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் சிரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் ஃபைசர் … Read more

இந்தியாவில் ரஷ்ய கொரோனா தடுப்பூசியின் 2 மற்றும் 3 கட்ட பரிசோதனைக்கு மீண்டும் விண்ணப்பம்.!

ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்பூட்னிக் V  இந்தியாவில் 2 மற்றும் 3 கட்ட  பரிசோதனைகளை நடத்துவதற்கு அனுமதி கோரி மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பின் டாக்டர் ரெட்டியின் ஆய்வு குழு கேட்டுக்கொண்டது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மருந்து நிறுவனம், ரஷ்ய தடுப்பூசியின் 3 கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளை நடத்த அனுமதி கோரி, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு கடந்த வாரம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், இன்று அந்த கூட்டத்தில் மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு … Read more

கோவாக்சின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அல்ஹைட்ராக்ஸிகிம்- II சேர்க்கப்படும் – பாரத் பயோடெக் நிறுவனம்

இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் இன்று தன் கொரோனா வைரஸ் நோய் தடுப்பூசியான கோவாக்சின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  அல்ஹைட்ராக்ஸிகிம்- II ஐப் பயன்படுத்தபோவதாக அறிவித்துள்ளது. அல்ஹைட்ராக்ஸிகிம் என்பது ஒரு மருந்தியல் ஆகும். இது தடுப்பூசியின் நோயெதிர்ப்பு சக்தியை அதிக ஆன்டிபாடிகளை உருவாக்கி, நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதன் மூலம் மேம்படுத்துகிறது. இந்நிலையில், கன்சாஸை தளமாகக் கொண்ட விரோவாக்ஸ் எல்.எல்.சி கோவாக்சின் பயன்பாட்டிற்கான உரிமம் வழங்கியுள்ளது. இது தற்போது இந்தியாவில் மருத்துவ பரிசோதனைகளின் மேம்பட்ட … Read more

ஜப்பானில் மீண்டும் தொடங்கிய கொரோனா தடுப்பூசி சோதனை.!

அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் ஜப்பானில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், பிரிட்டிஷ் தன்னார்வலரின் உடல் ஒத்துழைக்காத காரணத்தினால் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு மாதத்திற்குப் பிறகு அமெரிக்கா அதிகாரிகளுடன் ஆலோசனை தொடர்கின்றன. கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை ஜப்பானில் மருத்துவ குழுவிடம் கலந்தாலோசித்த பின்னர் ஜப்பானில் மீண்டும் தொடங்கியதாக பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்தார். இங்கிலாந்து, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் … Read more

கொரோனா தடுப்பூசியை உருவாக்க 5 லட்சம் சுறாக்கள் படுகொலை செய்யப்படலாம் – நிபுணர்கள் தகவல்

கொரோனாவுக்கான பயனுள்ள தடுப்பூசியின் போதுமான அளவுகளை உருவாக்க 5 லட்சம் சுறாக்கள் படுகொலை செய்யப்படலாம் என்று ஒரு சுறா ஆதரவு குழு தெரிவித்துள்ளது. கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஷார்க் அலீஸ் என்ற சுறா பாதுகாப்புக் குழு, உலகில் ஒவ்வொரு நபருக்கும் தலா ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியை உருவாக்க, சுமார் 2.5 லட்சம் சுறாக்களின் கல்லீரல் தேவைப்படுகிறது. இந்நிலையில், ஒரு நபருக்கு இரண்டு டோஸ் தேவைப்பட்டால், சுறாக்களின் எண்ணிக்கை 5 லட்சமாக உயரக்கூடும் என்று தெரிவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அழகு … Read more

ஸ்புட்னிக்-5 தடுப்பூசி சோதனைக்கு 60,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பம்.!

ஸ்புட்னிக்-5 தடுப்பூசி சோதனைக்கு 60,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். மாஸ்கோவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனை செய்ய 60,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும், 700 க்கும் மேற்பட்டோருக்கு இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசியை ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் ஆகஸ்ட் 11-ஆம் தேதி அன்று அறிவித்தது. தற்போது தடுப்பூசி சோதனை … Read more

கோவாக்சின்: 2ம் கட்ட பரிசோதனை.! செப்டம்பர் 7 முதல் தொடக்கம்.!

பாரத் பயோடெக்கின் கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவாக்சின் செப்டம்பர் 7 முதல் 2ம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்த மைய ஒப்புதலை பெற்றது. ஐசிஎம்ஆர்-வுடன் இணைந்து ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனமானது, கொரோனாவுக்கு தடுப்பு மருந்தைக் கண்டறிவதில் இறுதி நிலையை எட்டியதைத் தொடர்ந்து மனிதர்களுக்கு அந்த மருந்தை அளித்து பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவாக்சின் மருந்தை அடுத்த சில மாதங்களுக்குள் பொது மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் நடவடிக்கைகள் தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. … Read more

இந்தியாவில் முதன் முதலாக கொரோனா தடுப்பூசி இவர்களுக்கு தான் கொடுக்கப்படுமாம்.!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக 3 கொரோனர் தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட பரிசோதனை நிலைகளில் உள்ளன. இது குறித்து பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவில் ஆராய்ச்சியாளர்கள் ரிஷி முனிவர்கள் போல தீவிரமாக கொரோனா தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் பச்சை கொடி காட்டினால் தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் விரிவுபடுத்தப்படும்.’ என அவர் தெரிவித்தார் . கொரோனா தடுப்பு பிரிவு, மருந்து கண்டுபிடிப்பு குழு  தலைவர் … Read more

அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் இரு நாடு.!

பியூனஸ் ஏரிஸ் அர்ஜென்டினா மற்றும் மெக்ஸிகோ இரு நாடுகள் சேர்ந்து பியூனஸ் ஏரிஸ் அர்ஜென்டினா மற்றும் மெக்ஸிகோ “அஸ்ட்ராஜெனெகா” கொரோனா தடுப்பூசியை தயாரிக்கிறது. பியூனஸ் ஏரிஸ் அர்ஜென்டினா மற்றும் மெக்ஸிகோ சேர்ந்து லத்தீன் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளுக்கு “அஸ்ட்ராஜெனெகா” கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் என்று ‘Argentina’ ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ் நேற்று தெரிவித்தார். பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவிற்கும்  “INSUD’ பயோடெக்னாலஜி நிறுவனத்திற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் பிரேசிலைத் தவிர அனைத்து லத்தீன் அமெரிக்காவிற்கும் வழங்குவதற்காக … Read more