#BREAKING: மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு – முதல்வர் அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்ற நடைமுறை ஜனவரி மாதம் முதல் வரும் என முதலமைச்சர் அறிவிப்பு. டிசம்பர் 3 அதாவது இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகளுக்கு விருது வழங்கும் விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் பேசிய அவர், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1000 லிருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என அறிவித்தார். வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் … Read more