Tag: Ministersekarbabu

sekarbabu

அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட பொதுமக்கள்..!

கடந்த சில நாட்களாக, சென்னையில் பெய்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழைநீர் சூழ்ந்திருப்பதால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் ...

SEKAR BABU

களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு… அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு குற்றச்சாட்டு!

இந்து அறநிலையத்துறை செயல்பாடுகளுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு பரப்படுவதாக அத்துறை அமைச்சர் சேகர் பாபு குற்றசாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அறநிலையத்துறை தொடர்பாக ...

சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்படும் – அமைச்சர் சேகர்பாபு

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி. தமிழ்நாட்டில் கோயில்களின் பொருளாதார நிலையை ஆய்வு செய்து சிறப்பு தரிசன ...

கோயிலில் மருத்துவ மையம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்!

தமிழ்நாட்டில் 5 கோயில்களில் மருத்துவ மையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். தமிழ்நாட்டில் 5 கோயில்களில் மருத்துவ மையங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை ...

அறநிலையத்துறை சார்பில் உணவு வழங்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு

மதவாத சக்திகள் தலைதூக்கினால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் தயங்கமாட்டார் என அமைச்சர் சேகர்பாபு பேச்சு. பெருமழை காலத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவினால் அறநிலையத்துறை சார்பில் உணவு ...

திருக்கோயில்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி – இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு!

திருக்கோயில்களில் ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கி இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு.  திருக்கோயில்களில் திருவிழா மற்றும் முக்கிய நாட்களில் நடைபெற்று வந்த ...

“மரக்கன்றுகளை வளர்ப்போருக்கு தங்க நாணயம்?” – அமைச்சர் சேகர்பாபு அசத்தல் அறிவிப்பு!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அண்மையில் 110 விதியின்கீழ் ...

முதல்வர் சொன்னதால அடக்கி வாசிக்கிறோம்.. நாங்களும் எகிறி அடிக்க முடியும் – அமைச்சர் சேகர் பாபு அதிரடி

நாங்கள் தலையிட கூடாது என்று சொல்லுகின்ற உரிமை மதுரை ஆதீனத்துக்கு இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு கருத்து. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் ...

“அறநிலையத்துறை கேள்விகளுக்கு இன்று மாலை பதில்” – தீட்சிதர்கள் அறிவிப்பு!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் நிலையில்,சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதனால்,சிதம்பரம் நடராஜர் ...

“ஆதீன பாரம்பரியங்கள்;இந்து சமய அறநிலையத்துறை தலையிடாது” – அமைச்சர் சேகர்பாபு சொன்ன தகவல்!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் நிலையில்,சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதனால்,தங்களது குழுவினர் ...

அண்ணா காலத்தில் இருந்தே தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவில்லை – அமைச்சர் சேகர்பாபு

தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் குறித்து முதலமைச்சர் நல்ல முடிவை எடுப்பார் என அமைச்சர் சேகர்பாபு தகவல். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ...

அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை.. 52 வாரங்களுக்கு வள்ளலார் முப்பெரும் விழா – அமைச்சர் அதிரடி அறிவிப்பு

தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்பு கட்டண சீட்டுகள் அறிமுகம் என அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் இன்று 2022-23-ஆம் ஆண்டுக்கான இந்து ...

நோய் தீருவதற்கு ஒருசில கசப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் – அமைச்சர் சேகர்பாபு

சொத்து வரி உயர்வு என்பது ஒரு கசப்பான மருந்துதான் என்று இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு பேட்டி. தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் ...

அன்னதானம் அனைவருக்கும் பொதுவானது; உணவு மறுக்கப்பட்ட பெண்ணுடன் உணவருந்திய அமைச்சர்..!

கோவிலில் உணவருந்த அனுமதியளிக்கவில்லை என பேட்டியளித்த பெண்ணுடம் உணவருந்திய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. ஸ்தலசயன பெருமாள் திருக்கோயிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின் கீழ் நாள்தோறும் அன்னதானம் ...

பழனி முருகன் கோயிலில் நடைமுறைக்கு வந்தது கட்டணமின்றி முடிகாணிக்கை திட்டம்…!

பழனி முருகன் கோயிலில் கட்டணமில்லா முடிக்காணிக்கை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த 4-ஆம் தேதி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமிழக சட்டப்பேரவையில், தமிழகத்தில் உள்ள ...

திருப்பதிக்கு இணையாக தமிழ்நாட்டு கோயிகள் தரம் உயர்த்த நடவடிக்கை – அமைச்சர் சேகர்பாபு

திருப்பதிக்கு இணையாக தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை உருவாக்க முதல்வர் ஆணையிட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, ...

சென்னையில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு

சென்னையில் அறநிலையத்துறை சார்பில், 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் அமைக்கப்படும் என அமைச்சர் அமைச்சர் சேகர்பாபு தகவல். சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ...

தமிழக கோயில்களில் 5 ஆண்டுகள் பணிபுரிவர்களுக்கு பணி நிரந்தரம் – அமைச்சர் சேகர்பாபு

தமிழக கோயில்களில் 5 ஆண்டுகள் பணிபுரிவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம், சமயபுரம் உள்ளிட்ட திருக்கோவில்களை ஆய்வு ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.