லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத்துறை டிஜிபி கந்தசாமி,முதலமைச்சருடன் சந்திப்பு.
லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத்துறை டிஜிபி கந்தசாமி அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்துள்ளார். அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 60 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்,முன்னாள் அமைச்சர் வேலுமணி எதிராக பல்வேறு முக்கிய ஆதாரங்கள் சிக்கி உள்ளதால் அவரிடம் … Read more