#BREAKING : கலைஞரின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை…!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் என பிரபலங்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். மேலும் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பல மக்கள் நலத் திட்டங்களை முதல்வர் இன்று துவக்கி … Read more

தலைநிமிர்ந்து வருகிறேன்…! வாழ்த்துக்கள் ஸ்டாலின் என சொல்வீர்களா தலைவரே…!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். மேலும் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பல மக்கள் நலத் திட்டங்களை முதல்வர் … Read more

2-ம் தவணை கொரோனா நிவாரணம் வழங்கும் திட்டம்…! இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

கொரோனா நிதியுதவியின் 2 வது தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார். கொரனோ நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கை தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்ற உடனே தனது முதல் கையெழுத்தாக கொரனோ நிவாரண நிதி திட்டத்திற்கு கையெழுத்திட்டார். இந்த நிவாரண தொகை 2 தவணையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த மாதம் முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டது. இந்நிலையில்,  கொரோனா … Read more

ஊரடங்கை நீடித்துக் கொண்டே செல்ல இயலாது…! விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்…! – தமிழக முதல்வர்

ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போகமுடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதுவும் மக்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், ஜூன் 7ம் தேதி வரை மேலும் ஒரு … Read more

#BREAKING: எந்த ஊர்களும், எங்கள் ஊர்தான் திமுக அரசு பாரபட்சம் பார்க்கவில்லை -ஸ்டாலின் ..!

கொரனோ தடுப்பு பணியில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோவை மட்டுமல்ல எந்த ஊர்களும், எங்கள் ஊர்தான் திமுக அரசு பாரபட்சம் பார்க்கவில்லை என ஸ்டாலின் தெரிவித்தார். இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய, முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றுநோய் பரவல் தடுப்பு பணிகளை பார்வையிடுவதற்காக நேற்று இரவு ஈரோடு வந்து இன்று காலையில் பெருந்துறை … Read more

இன்று கோவை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

இன்று, மு.க.ஸ்டாலின் அவர்கள், கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் கோவை மாவட்டத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த 24-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது சற்று பாதிப்பு குறைந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தி … Read more

நாளை கோவை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

நாளை மு.க.ஸ்டாலின் அவர்கள், கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் கோவை மாவட்டத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த 24-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது சற்று பாதிப்பு குறைந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தி … Read more

#Breaking : தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீடிப்பு…! நடமாடும் காய்கறி,பழங்கள் விற்பனை தொடர்ந்து நடைபெறும்…!

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மே 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீடித்து முதல்வர் உத்தரவு. தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . இந்நிலையில், மே 10-ம் தேதி முதல் 24ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் இந்த தளர்வுகளை பயன்படுத்தி அலட்சியமாக வெளியே … Read more

ஊரடங்கு நீடிப்பா….? முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை 11 மணியளவில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 10-ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை  தாளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. மக்கள் இந்த தளர்வுகளை பயன்படுத்தி அலட்சியமாக செயல்படுவதாக கூறி, 24-ஆம் … Read more

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலைக்கு காரணம் கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய அதிமுக அரசு தான் – முதல்வர்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஏற்படுவதற்கு காரணம் முந்தைய அதிமுக அரசு கட்டுப்படுத்த தவறியதுதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடக் கூடிய பணியை துவக்கி வைப்பதற்காக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சென்றிருந்தார். பின் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த பின்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் எனவும், தீவிர … Read more