பெற்றோர் சண்டையால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த மகள்..காப்பாற்ற சென்ற அண்ணனும் பலி..!

பெற்றோர்கள் சண்டை போட்டதால் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட மகள். காப்பாற்ற சென்ற அவளின் அண்ணனும் நீச்சல் தெரியதால் இறந்தார். கோவை அருகே உள்ள போடிபாளையத்தில் செந்தில் குமார் என்பவருக்கு சொந்தமாக ஒரு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் முத்துசாமி-வேலுமணி என்ற தம்பதி தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு அருண்குமார் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் உண்டு. முத்துசாமி-வேலுமணி தம்பதி இடையே அடிக்கடி சண்டை நடக்கும். சண்டை நாடாகும் போதெல்லாம் அவரின் … Read more

மருத்துவமனையில் தனது சகோதரனை சந்தித்து நலம் விசாரித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில், பெங்களூர் மருத்துமனையில், ரஜினியின் சகோதரனான சத்தியநாராயண ராவ் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, ரஜினிகாந்த் பெங்களூரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருந்த அவரது தொண்டர்கள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன் பின், அவரது சகோதரர் … Read more

நடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்த வெங்கடாசலத்திற்கும், அவரின் தம்பி நரசிம்மனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து உள்ளது.இதில் கோபத்தில் இருந்த வெங்கடாசலம் குமாரசாமிபேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த தம்பி நரசிம்மனை வழிமறித்து சொத்து பற்றி பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு  ஏற்பட்டது.ஆத்திரம் அடைந்த வெங்கடாசலம் மறைத்து வைத்திருந்த  கத்தியால் நரசிம்மனை குத்தினார்.தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், நரசிம்மன் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நரசிம்மனுக்கு … Read more

பப்ஜி விளையாட்டால் நேர்ந்த விபரீதம்! அண்ணனை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற சிறுவன்!

இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளனர். அந்த வகையில், தானே மாவட்டம், பிவண்டியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் பப்ஜி விளையாடுவதையே வழக்கமாக கொண்டு உள்ளான். இதற்க்கு அடிமையான சிறுவன் தனது அண்ணனான முகமது சேக்கின் செல்போனை எடுத்து விளையாடி வந்துள்ளார். இதனையடுத்து நேற்று காலையும் முகம்மது செக்கின் செல்போனை எடுத்து வழக்கம்போல் விளையாடி வந்துள்ளான். இதனை பார்த்து கோபமடைந்த சேக், தம்பியை கண்டித்து உள்ளார். இதனையடுத்து, ஆத்திரமடைந்த சிறுவன், அண்ணன் என்றும் … Read more

நாங்கள் அண்ணன் தம்பியாக இருக்கிறோம்…வைகோ கருத்து…!!

திருப்பூரில் பிரதமர் மோடி வருங்கியை எதிர்த்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பலர் மோடியை எதிர்த்து கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள்.இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து தலைமைதாங்கிய வைகோ விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் , நியூட்ரினோ திட்டம் , இந்தி சமஸ்கிருத திணிப்பு , இந்துத்துவத்தை திணித்து இந்துத்துவா வை பரப்பும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.தமிழ்நாட்டில் நாங்கள் அண்ணன் தம்பியாக இருக்கிறோம்.  சைவர்கள் வைணவர்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் பகுத்தறிவாளிகள் எல்லாம் ஒற்றுமையாக இருக்கும் … Read more