முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவதால் நமது உடலுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா?

முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவதால் ஏதேனும் பாதிப்புகள் உண்டா? இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முட்டையை விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த முட்டையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளது . இதில் அதிகப்படியான புரதச்சத்து நிறைந்ததுள்ளது. இது மலிவான விலையில்கிடைப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. நமது உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்களை அளிக்கும் தாய் பாலுக்கு, அடுத்தபடியாக அணைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட உணவு எதுவென்று பார்த்தால் அது முட்டை தான். முட்டையில், இறைச்சிக்கு நிகரான அணைத்து சத்துக்களும் … Read more

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தமாகவைத்து கொள்ள இதை சாப்பிடுங்கள் .!

தினமும் அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்தம் பெருகும். நாவல்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இதயத்திற்கு பலத்தை தரும்.அதே நேரத்தில் உடலில் இரத்தம் அதிகமாக ஊறும் நாம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்க இரத்தம்தான் ஆற்றலை தருகிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சென்று அடையாவிட்டால் உறுப்பு முடக்கம் அல்லது பல்வேறு பாதிப்பை தரும். நமது உடலில் இரத்தம் சுத்தமாக இல்லாவிட்டால் நமக்கு உடல் அசதி ,காய்ச்சல் … Read more

உடலில் உள்ள வெண்புள்ளிகளை நீக்குவதை பற்றி பார்க்கலாம்..!

உடலில் உற்பத்தி செய்யும் செல்களான மெலனின் மோசமான செயல்பாட்டின் விளைவாக வெண்படை ஏற்படுகிறது. இந்த வெண்படைகள் ஆரம்பகால அறிகுறியாக சருமத்தின் மீது வெள்ளை திட்டுகளாக உருவாகும். இது பாதம், கை , முகம் , உதடு ,மூக்கு , அக்குள் மற்றும் வாயை சுற்றியும் இந்த வெள்ளை திட்டுகள் காணப்படும்.இளநரை, கருத்த நிறமுடியவர்களுக்கு வாயின் உட்பகுதியில் இந்த வெண்படை ஏற்படக்கூடும். இதனை எளிய முறையில் மருந்துகளை வைத்து தடுப்பதை விட இயற்கை வைத்திய முறைகளில் தடுப்பது சிறந்ததாகும். … Read more

விவசாயிகள் வழி விடாததால் சடலத்தை பாலத்தின் மேலே இருந்து இறக்கிய அவலம் !

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாராயணபுரம் காலனி உள்ளது. இங்கு வாழும் பட்டியலினத்தவர்களுக்கு  தனி சுடுகாடு ஒன்று உள்ளது. ஆனால்  சுடுகாட்டில் போதிய வசதி இல்லாததால் அவர்கள் இறந்தவர்களை பாலாற்றங்கரை சுடுகாட்டிற்கு கொண்டு செல்கின்றனர். ஆனால்  சில ஆண்டுகளுக்கு முன்பாக பாலாற்றை கடக்க பாலம் கட்டப்பட்டது. இதனால் பாலாற்றின் இருமருங்கிலும் ஆற்றுக்கு செல்லும் பாதைகளை வேலி அமைத்து பாதையை மறித்து விட்டதாக கூறப்படுகிறது .இதை தொடர்ந்து  நாராயணபுரம் காலனி சார்ந்தவர்கள் இறந்தால் அவ்வழியாக எடுத்துச் செல்ல விவசாயிகள்  … Read more

எஜமானியின் உடலை யாரையும் தொடவிடாமல் காவல் காத்த நாய் !

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வெங்களாபுரம்  பகுதியை சார்ந்த தனசேகர். இவரது மனைவி ராதா.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனசேகர் தனது தகுதிக்கு மீறி அதிகமான கடன்களை வாங்கி உள்ளார். இதனால் கடனை திருப்பி கொடுக்கமுடியாமல் தவித்து வந்த தனசேகர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு தலைமறைவாகி விட்டார். இதனால் தனது இரண்டு குழந்தைகளை கூலி வேலை செய்து காப்பாற்றும் நிலைமை ராதாவிற்கு ஏற்பட்டது.தனது கணவர் … Read more

சித்தர்கள் கூறும் மூலிகைகளின் ராஜா பற்றி உங்களுக்கு தெரியுமா..?

இந்த பூமியில் பலவித செடி கொடிகள் உள்ளன. இவை அனைத்திலும் பலவித நன்மைகள் உண்டு. சில செடிகள் மருத்துவ தன்மை அதிகம் கொண்டதாக இருக்கும். ஒரு சில செடிகள் நம் உயிருக்கே ஆபத்தாக கூட இருக்கலாம். இப்படிப்பட்ட செடிகள் இருக்க சில வகையான செடிகள் மூலிகை தன்மை நிறைந்ததாக உள்ளன. முக்கியமாக மூலிகைகளின் ராஜா என்று அழைக்கப்படும் அஸ்வகந்தா விந்தைமிக்க சக்திகளை கொண்டதாம். இந்த தொகுப்பில் அஸ்வகந்தா மூலிகையின் முழு பயன்பாட்டையும், இது மனிதனுக்கு எந்த வகையில் … Read more

உடலில் நீர்சத்து குறைவாக இருந்தால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன..?

மனித உடலுக்கு தேவையான அளவில் சத்துக்கள் கிடைக்கவில்லை என்றால் அவை பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும். இரத்தம் உடலில் சுரக்க இரும்புசத்து எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு நீர்ச்சத்தும் முக்கியம். இதன் அளவு குறைந்தால் ஒவ்வொரு பாகமாக செயல் இழக்க ஆரம்பிக்கும். உடலில் நீர்சத்து குறைவாக இருந்தால் என்ன விதமான அபாயங்கள் உண்டாகும் என்பதை இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம். மலச்சிக்கல் சரியான அளவில் நீர்சத்து உடலில் இல்லையென்றால் உங்களுக்கு ஏற்பட கூடிய அபாயம் மலச்சிக்கலே. இவை செரிமான … Read more

உடலில் உள்ள தழும்பை போக்க இயற்கையான வழிமுறைகள் இதோ !!!!

உடலில்  காயம் ஏற்படுவது இயற்கை ஆனால் இந்த காயம் தழும்பாக  மாறி என்றுமே மறையாத  வடுவாக மாறுகிறது. இதனால் நாம் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். முகத்தில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் அதன் தழும்பை எப்படி சரி செய்வது என்று சிலர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் .மேலும் அது முகத்தில் இருக்கும்  அழகை கெடுத்து விடும். இதை  இயற்கையாக எவ்வாறு சரி செய்வது என்று பார்ப்போம் . தேவையான பொருட்கள் : கஸ்தூரி மஞ்சள் -5கி வேப்பிலை … Read more

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கும் வீட்டு மருத்துவம்…!!

இளைய  தலைமுறையினரின் முக்கிய பிரச்சனை  உடல் பருமன் ஆகும்.இதற்க்கான முக்கிய காரணம் தேவையற்ற உணவுப்பழக்கம் ,ஹோட்டல் உணவுகளை  உட்கொள்வது,அதிகமாக எண்ணெய்  உணவுகளை  உட்கொள்வது  முதலிய காரணங்களால் உடலில் கொழுப்புகள் தங்கி அவை உடல் பருமனை ஏற்படுத்துகிறது . நோய்  காரணங்கள் : மைதா ,எளிதில் ஜீரணம்  ஆகாத  உணவுகளை எடுத்துக்கொள்ளுதல் ,அதிகமான கொழுப்பு சத்துள்ள உணவுகளை சாப்பிடுதல்,அடிக்கடி வேலை செய்யாமல் வீட்டில் ஓய்வெடுப்பது, மாமிச உணவுகளை  தொடர்ந்து எடுத்தல் ,பால், தயிர் ,வெண்ணெய் அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது முதலிய காரணங்களால் உடலில் கெட்ட … Read more

உடலில் உள்ள தொப்பையை குறைக்கும் தேங்காய் எண்ணெய்…

தேங்காய் எண்ணெய்யை  சமையலுக்கு பயன்படுத்துபவர்கள் குறைவானவர்களே.அதனை தலைக்கும்,உடலுக்கும் தேய்பதற்கு தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அனால் அதனை சமயலுக்கு பயன்படுத்தினால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைகின்றன.  தினமும் காலையில் தேங்காய் எண்ணெயை குடித்து வந்தால், அது ஒருவரது தொப்பையின் அளவை குறைக்கும்.தேங்காய் எண்ணெய் வயிற்றை சுற்றி தேங்கியுள்ள கலோரிகளை எரித்து கரைத்து வெளியேற்றும். தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்தால், அது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து உண்ணும் உணவின் அளவைக் குறைக்கும்.தேங்காய் எண்ணெயில் உள்ள உட்பொருட்கள், செரிமான … Read more