biggboss 3: எனக்கு எந்த ரெஸ்பான்ஸுமே பண்ணல! அப்பாவை நாமினேட் செய்த மகள்!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய்  தொலைகாட்டிச்சியில்,நடிகர் கமலஹாசன் தொகுத்து  நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  1மொத்தம் 6 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் இருந்து, பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், சரவணன், சாக்ஷி, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், சேரனை நாமினேட் செய்யமாட்டேன் என்று லொஸ்லியா சொல்லியிருந்ததாக, சேரன் உறுதியாக கூறுகிற நிலையில், … Read more

biggboss 3:கஸ்தூரி வத்திக்குச்சி உள்ள வந்துடுச்சில என கூற முறைத்து பார்த்த அனிதா !

பிரபல தனியார் தொலைக்காட்சியில் 100 நாட்கள் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி 56 -வது நாளை தொட்டு உள்ளது.இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது, நடிகை  கஸ்தூரியுடன் சேர்த்து 10 பிரபலங்கள்  உள்ளனர். இந்நிலையில் இன்று வெளியான ப்ரொமோவில் “என்ன உரசினாலே அப்படி தீப்பிடிக்குற அளவுக்கு என்ன உணர்ச்சி பழமா மாறிட்டிங்க நியாயம் பேசக்கூடிய தர்சன் நாற்காலியே தூக்குற அளவுக்கு வந்துட்டாரு என கமலஹாசன் கூற பிறகு முகினிடம் என்ன அந்த … Read more

biggboss 3: அய்யயோ பிக்பாஸ் வீட்ல உள்ளவங்களுக்கு கண்ணு தெரியாம போயிட்டோ!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 50 நாட்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது, நடிகை  கஸ்தூரியுடன் சேர்த்து 10 பிரபலங்கள்  உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில், மதுமிதா, தர்சன் மற்றும் ஷெரின் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த போட்டி என்னவென்றால், கண்ணை கட்டிக்கொண்டு, கேப்டன் என்ற எழுத்தை எடுத்து, போர்டில் பொறுத்த வேண்டும். இதனையடுத்து, மதுமிதா இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். … Read more

biggboss 3: பிக்பாஸ் வீட்டை கலவர காடாக்கிய கஸ்தூரி! நியாயத்தை பேசுங்க ஒத்துகிறேன்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மக்களின் பேராதரவுடன் 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட வனிதா விஜயகுமார், பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். இந்நிகழ்ச்சியில், அவர் வந்த முதல் பூகம்பம் வெடிக்க தூங்கியது. அவரின் கண்ணில் சிக்கிய முதல் … Read more

biggboss 3:ஃ பிரன்ஷிப் மூன்று வகைப்படும்! ஆனா இது ஃபிரன்ஷிப்பா?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். மேலும், 17-வது போட்டியாளராக நடிகை கஸ்தூரி வந்துள்ளார். இந்நிலையில், உலகநாயகன் கமலஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்.  அப்போது பேசிய அவர், பிரன்ஷிப்பில் மூன்று வகை உள்ளது. அவை பிரண்ஸ், க்ளோஸ் பிரண்ஸ், நம்மளையே க்ளோஸ் பண்ற … Read more

சேரன் காலில் விழுந்த சரவணன்! தட்டி கேட்ட கமல் !!

நான் ஹீரோவாக இருந்தபோது நீ அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்தவன் தானே” என்று சேரனை மிகவும் இளக்காரமாக பேசிய சரவணனை கமல் நாயம்  கேட்கிறார். பின்னர் சரவணன் சேரனிடம் சென்று தயவு செய்து என்னை மன்னிச்சுடுங்கன்னே என்று சொல்லிக்கொன்டே சேரன் காலில் விழ உடனே சேரன் அவரை தடுத்து நிறுத்துகிறார். இந்த வீடியோவை பார்க்கும்போது ஒழுவழியாக சேரன் சரவணனின் சண்டை முடிந்து விட்டது என்பது மட்டும் தெரிய வருகிறது. அடுத்ததாக நிஜமாக முக்கோண காதலுக்கு கமல் முற்றுப்புள்ளி … Read more

எனக்கு ஆதரவளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!முத்தம் கொடுத்து மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ!!

பிக்பாஸ் 3வது சீசனில் பங்கேற்று மக்கள் மத்தியில் அதிகம் வெறுப்பை சம்பாதித்து  கடைசியில் அசிங்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். இதனால் இவர் வெளியே வந்த பிறகும் மக்கள் இவர் மீது மிக கோபத்தில் இருந்து வருகின்றனர். காரணம், சேரன் மீது இவர் சுமத்திய அந்த அட்டாகாசமான பொய் தான். ஆனால், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதும் அதைப்பற்றி மிக பெரிதாக எடுக்காமல் வந்த இரண்டு நாட்களில் படும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி தனக்கு ஆதரவளித்த … Read more

இது என்னடா பிளான் பண்ணி அந்த பொண்ணு மூக்கை உடைத்து ரத்தம் வர வச்சுட்டீங்க!!

காலையில் இருந்து சண்டையில் தொடங்கி பிக்பாஸ் தற்போது ரணகளத்தில் முடிந்துள்ளது. இன்றைய மூன்றாவது ப்ரோமோ  வீடியோவில் பனிச்சறுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் , மதுமிதா,சாண்டி, முகன் என மூன்று பெரும் கலந்துகொண்டு விளையாடி  கொண்டிருக்கும்போதே மதுமிதா பேலன்ஸ்இல்லாமல் ஸ்லிப் ஆகி கீழே விழுந்துவிட்டார். பின்னர் மூக்கு உடைந்து அவருக்கு ரத்தமே வந்துவிட்டது. இதனை கண்ட நெட்டிசன்ஸ் போன வாரம் சில்லி பேஸ்ட் முகத்தில் தடவிக்கொண்டு குத்தாட்டம் போடா வேண்டும். கொடுக்கப்பட்ட டாஸ்கில் தன்னை கேலி செய்த சாண்டியை … Read more

சாக்ஷியை விட்டுட்டு இப்போ லொஸ்லியாவுடன் ஒட்டிய கவின் கதறி கண்ணீர் விட்ட சாக்ஷி!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே கவின் மற்றும் சாக்ஷியின் காதல் எல்லைமீறி போனது. மேலும் பல வருடங்ககளாக காதலித்து ஏமாற்ற பட்டத்தை போல் சாக்ஷி அடிக்கடி ஓவர் நடிப்பு கொடுத்து வந்தார். மேலும் இந்த காதலுக்குள் கேப் கிடைக்கும்போதெல்லாம் லொஸ்லியா உள்ளே நுழைந்து கேம் ஆட பார்வையாளர்களுக்கு பெரிதும் கடுப்பாகியது வெறுப்பாகியது. இந்நிலையில் தற்போது சாக்ஷியுடனான காதலை கவின் முறித்துக்கொண்டதாக கூறி சாக்ஷி பாத்ரூமில் அமர்ந்து ஏங்கி ஏங்கி அழுகிறார். அவரை ரேஷ்மா மற்றும் ஷெரின் இருவரும் சமாதானம் … Read more

நா சைட் அடிப்பன் ஆனால் இப்போ தெரிந்தே சைட் அடிக்கிறேன்!!

பிக் பாஸ் வீட்டிற்குள் அதில் குறிப்பாக ஆரம்பத்தில் அபிராமியுடன் காதல் வளையை வீசிய கவின் பின்னர் சாக்ஷியுடன் ரொமான்ஸ் செய்ய ஆரம்பித்தார். இதனால் பார்வையாளர்களே மிகுந்த வெறுப்புள்ளாகினர். பின்னர் நெட்டிசன்ஸ் பலரும்   கவினை பிளே பாய் என்று மோசமாக விமர்சித்தனர். இந்நிலையயில் ரேஷ்மா மற்றும் மதுமிதா இருவரும் லாஸ்லியாவை கவினுடன் இணைத்து கிண்டல் செய்கின்றனர். இதனால் லாஸ்லியா கவினுடன் சென்று பஞ்சாயத்து வைக்க, எப்போதும் லாஸ்லியாவிற்கு சாதகமாக பேசும் கவின். அந்த புள்ளை தான் வந்த முதல் … Read more