தமிழகத்தில் வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு…!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதன் காரணமாக நேற்று முதல் வங்கிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால்,கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மேலும், காலை 10 மணி வரையே அத்தியாவசிய கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும்,கடந்த 24 மணி நேரத்தில் 33,075 பேர் கொரோனா … Read more

12 நாட்களுக்கு வங்கிகள் மூடல்..! விடுமுறை தேதிகள் வெளியீடு..!

மே மாதத்தில் புதுடெல்லியில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் தேதிகளை இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. ஆன்லைன் வங்கி நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படும் என்றாலும் 2021 மே மாதத்தில் வங்கி நடவடிக்கைகள் மூடப்படும் சில நாட்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  ரிசர்வ் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலின்படி, மே மாதத்தில் மொத்தம் 12 நாட்களுக்கு மூடப்படுகிறது.  இருப்பினும், வெவ்வேறு மாநிலங்களில் வங்கி நடவடிக்கைகள் வேறுபடலாம்.  இந்திய ரிசர்வ் வங்கி தனது விடுமுறைகளை மூன்று விதமாக பிரித்துள்ளது.  அவை, பேச்சு … Read more

மதுரையில் ஆந்திரா வங்கி ஊழியருக்கு கொரோனா…! 3 நாட்கள் விடுமுறை…!

மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஆந்திரா வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று  செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக  கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில்,  பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்  மதுரையில்,கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக 20 வார்டுகள் மூடப்பட்டுள்ளது.  இந்நிலையில், மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஆந்திரா வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று  செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த வங்கி கிளைக்கு 3 நாட்கள் … Read more

இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மார்ச் 31-க்குப் பிறகு ஓடிபி பெறுவதில் சிக்கல்..!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எஃப்.சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா, எச்.டி.எஃப்.சி வங்கி ஆகியவற்றில் உங்களிடம் கணக்கு இருந்தால், உங்களுக்கு மிக முக்கியமான செய்தி உள்ளது. ஏனெனில் வரும் நாட்களில் நீங்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். இன்று முதல் ஏப்ரல் 4 வரை வங்கிகள் 7 நாட்களுக்கு மூடப்படயுள்ளது. மோசடி எஸ்எம்எஸ் நிறுத்த முயற்சி: தேவையற்ற மற்றும் மோசடி எஸ்எம்எஸ்ஸிலிருந்து விடுபட இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் … Read more

வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறையா..? வங்கி விளக்கம்..!

வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை என வெளியாகும் தகவல் வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்கள் கடந்த வாரம் நடத்திய போராட்டம் காரணமாக தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்கவில்லை. இதற்கிடையில், இன்று முதல் ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி வரை இடையிலான 9 நாள்களில் 7 நாள்கள் வங்கிகள் விடுமுறை என சமூக வலைத்தளங்களில் செய்திகள் தகவல் வெளியானது. இந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்,  இதுகுறித்து வங்கி விளக்கம் அளித்துள்ளது … Read more

ஸ்டிரைக் அறிவிப்பு.. 4 நாட்கள் வங்கிகள் இயங்காது..!

வரும் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று அகில இந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். மேலும் வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதால் பொதுமக்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை விளக்கிக் கூறும் வகையில் இந்த போராட்டம் அமையும் என தெரிவித்தார். இந்நிலையில், … Read more

மக்களின் கவனத்திற்கு… அடுத்த மாதம் 14 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை ..! முழு விவரம்..!

இந்தியாவில் ஜனவரி மாதம் வங்கிகள் 14 நாட்களுக்கு மூடப்படும், இதில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும், ஒரு தேசிய விடுமுறையும் அடங்கும். இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) படி, இந்த விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடலாம். அந்த மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் மரபுகளை கருத்தில் கொண்டு விடுமுறை கொடுக்கப்படுகிறது. கடைசி நிமிடத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி தொடர்பான பணிகளை அதற்கேற்ப திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நாட்களில் வங்கிகள் … Read more

மகாராஷ்டிராவில் வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்கிறது.!

மகாராஷ்டிராவில் உள்ள காரத் ஜனதா சகாரி வங்கி லிமிடெட் உரிமத்தை போதுமான மூலதனம் மற்றும் வருவாய் ஈட்டாததால் ரத்து செய்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி நேற்று தெரிவித்துள்ளது. வங்கியின் டெபாசிட்டர்களில் 99 சதவீதத்துக்கும் அதிகமானோர் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) நிறுவனத்திடமிருந்து தங்கள் வைப்புகளை முழுமையாக செலுத்துவார்கள் என்று ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உரிமம் ரத்து செய்யப்பட்டு கலைப்பு நடவடிக்கைகளின் தொடக்கத்துடன், காரத் ஜனதா சகாரி வங்கியின் வைப்புதாரர்களுக்கு … Read more

2020 டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு எப்பொழுதெல்லாம் விடுமுறை?

டிசம்பர் மாதம் துவங்கவுள்ள நிலையில், வழக்கமான வாங்கி விடுமுறை நாட்களை தவிர்த்து நாடு முழுவதிலும் எப்பொழுதெல்லாம் வங்கிகளுக்கு விடுமுறை என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.  வழக்கமாக வங்கிகள் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் அணைத்து ஞ்சயிற்றுக்கிழமைகளிலும் மூடப்பட்டிருக்கும். இந்த டிசம்பர் மாதத்தில் நாடு முழுவதிலுமுள்ள அரசு மட்டும் அனைத்து தனியார் வங்கிகளுக்கும் வழக்கமான விடுமுறையை தவிர்த்து எப்பொழுதெல்லாம் விடுமுறை என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 1 ஆம் தேதி மாநில பதவியேற்பு நாளை முன்னிட்டு நாகலந்திலும், … Read more

மகனை கொன்று தாயை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்! பரிதாபமாக உயிரிழந்த 6 வயது சிறுவன்!

மகனை கொன்று தாயை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பல். இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலம், புக்ஸர் மாவட்டம், ஒஜாகா பரான் என்ற கிராமத்தை  பெண் ஒருவர், தனது 6 வயது குழந்தையுடன், நேற்று பக்கத்துக்கு கிராமத்தில் உள்ள வங்கிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து, அங்கு வந்த மர்ம கும்பல், அந்த பெண்ணையும், அவரது மகனையும் கடத்தி சென்றுள்ளனர். இந்நிலையில், அப்பெண் மர்ம கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், … Read more