மதுரையில் ஆந்திரா வங்கி ஊழியருக்கு கொரோனா…! 3 நாட்கள் விடுமுறை…!

மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஆந்திரா வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று  செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக  கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில்,  பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்  மதுரையில்,கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக 20 வார்டுகள் மூடப்பட்டுள்ளது.

 இந்நிலையில், மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஆந்திரா வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று  செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த வங்கி கிளைக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.