போக்குவரத்தில் முடங்கிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி.!

போக்குவரத்தில் சிக்கி  உள்ள வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வெங்காய ஏற்றுமதி அதிகரித்திருந்தது. ஆனால், அண்மையில் பெய்த கனமழை உள்ளிட்டவைகளால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டில் வெங்காய பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனையடுத்து வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்தியா, பங்களாதேஷுக்கு வெங்காய ஏற்றுமதியை நிறுத்திய ஒரு நாளுக்குப் பிறகு, தற்போது போதுமான அளவு இருப்பில் இருப்பதாக அரசாங்கம் … Read more

வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா தடை: பங்களாதேஷில் கிடுகிடுவென உயரும் விலை.!

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை வாபஸ் பெறுமாறு பங்களாதேஷ் அரசு இந்தியாவுக்கு கோரிக்கை. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வெங்காய ஏற்றுமதி அதிகரித்திருந்தது. ஆனால், அண்மையில் பெய்த கனமழை உள்ளிட்டவைகளால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டில் வெங்காய பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனையடுத்து வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இந்தியா, பங்களாதேஷுக்கு வெங்காய ஏற்றுமதியை நிறுத்திய ஒரு நாளுக்குப் பிறகு, தற்போது போதுமான அளவு … Read more

பங்களாதேஷில் மின்னல் தாக்கி இரண்டு கிரிக்கெட் வீரர்கள் உயிரிழப்பு.!

கடந்த வியாழக்கிழமை மின்னல் தாக்கி இரண்டு பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழப்பு. பங்களாதேஷில் கடந்த வியாழக்கிழமை மின்னல் தாக்கி இரண்டு பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் முகமது நாடிம் மற்றும் மிசானூர் ரஹ்மான் ஆவர். இவர்கள் இருவரும் டாக்கா நகரின் அருகில் உள்ள ஒரு மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் மழை காரணமாக அவர்களின் கிரிக்கெட் பயிற்சி நிறுத்தப்பட்டது. இதனால், அவர்கள் கால்பந்து விளையாடி கொண்டிருக்கும்போது திடீரென மின்னல் தாக்கி இருவரும் … Read more

பங்களாதேஷ் மசூதியில் ஏசி வெடித்ததில் 12 பேர் பலி , 25 பேர் காயம்.!

பங்களாதேஷ் மசூதியில் ஏசி வெடித்ததில் 12 பேர் உயிரிழப்பு மற்றும் 25 பேர் காயமடைந்துள்ளனர். பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு மசூதியில் ஆறு ஏர் கண்டிஷனர்கள் வெடித்து ஒரு குழந்தை உட்பட 12 பேர் உயிரிழந்தனர். தற்போது 25 பேர் மறுத்த்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், சிகிச்சை பெற்று வருபவர்களின் உடலில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தீ காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து … Read more

பங்களாதேஷில் உள்ள மசூதியில் எரிவாயு வெடித்து 12 பேர் உயிரிழப்பு.!

பங்களாதேஷில் உள்ள மசூதியில் எரிவாயு வெடித்து 12 பேர் உயிரிழந்துள்ளனர். பங்களாதேஷில் உள்ள மத்திய மாவட்டமான நாராயங்கஞ்சில் உள்ள மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் பலர் தொழுகையில் இருந்துள்ளனர். அப்போது மசூதிக்குள் இருந்த ஏர் கண்டிஷனில் இருந்து தீப்பொறி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மசூதிக்குள் கேஸ் கசிந்து மசூதியில் நுழைந்ததால் கேஸ் வெடித்துள்ளது. இதனால்,  12 பேர் உயிரிழந்தனர். இறந்த 12 பேர் உட்பட 37 பேரை 70 முதல் 80 சதவீதம் தீக்காயங்களுடன் டாக்காவில் உள்ள … Read more

புதிய பிரிவை அறிவிக்க உள்ள வங்கதேசத்தின் ஐஎஸ்ஐஎஸ் பிரிவு

ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் வங்கதேச  பிரிவு அல்லது நியோ ஜே.எம்.பி.,  ‘பெங்கால் உலாயத்’ என்ற புதிய பிரிவை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் இந்த புதிய பிரிவு 2020 ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பக்ரீத்திற்கு  முன்னதாக நாட்டில் உள்ள போலீஸ் தலைமையகங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் அல்லது தூதரகங்களை குறிவைக்க உள்ளதாக போலீஸ் தலைமையகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால்  டாக்கா பெருநகர காவல்துறை, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நாடுகடந்த குற்றம் (சி.டி.டி.சி), பயங்கரவாத … Read more

முதல் முறையாக, இந்திய ரயில்வே பங்களாதேஷுக்கு சிறப்பு பார்சல் ரயிலை இயக்கியது.!

ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மிளகாய் சாகுபடிக்கு பெயர் பெற்றவை. இந்தப் மிளகாயின் தனித்துவத்தை சர்வதேச அளவில் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த உலர் மிளகாயை சாலை வழியாக ஆந்திர மாநில விவசாயிகள் பங்களாதேஷுக்கு கொண்டு செல்கின்றனர். சாலை வழியாக சென்றால் ஒரு டன்னுக்கு ரூ.7000 ரூ வரை செலவாகும். இப்போது நாடு முழுவதும் பிற்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்த பொருள்களை சாலை வழியாகக் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால், ரயில்வே ஊழியர்களும், … Read more

இந்தியாவில் ஆவணப்படம் பங்களாதேஷின் சிறந்த படமாக வெற்றிபெற்றது.!

இயக்குனர் அமர் மைபாம் இயக்கிய திரைக்கதை 52 நிமிட கொண்ட மணிப்பூரின் ஆவணப்படமான ‘Highways of Life’ பங்களாதேஷின் “டாக்காவில்” ஜூன் 16 முதல் 20 வரை நடைபெற்ற பங்களாதேஷ் 2020 இன் சர்வதேச போட்டியில் சிறந்த திரைப்படத்திற்கான அவார்ட் பெற்றது . இந்த படத்தை film தயாரிப்பு குழு தயரித்துள்ளது. இது, ஒரு நெடுஞ்சாலை லாரி ஓட்டுநரின் கதையாகும். இந்த படம் நின்னு பேசுகிறது, டிரைவர்கள மூன்று மில்லியன் மக்களின் சேவையில் அரசின் வெல்லப்படாத ஹீரோக்கள் … Read more

செப்டம்பர் மாத இறுதி வரையில் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களை செப்டம்பர் மாதம் வரையில் மூடப்படுவதாக பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் வங்காள தேசத்திலும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நாட்ட்டில் இதுவரை 5,913 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 152 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், அந்நாட்டில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் ஷேக் ஹசீனா, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களை செப்டம்பர் மாதம் வரையில் மூட உத்தரவிட்டுள்ளார். பள்ளிகள், … Read more

ஏப்ரல்15 வரை இந்தியா,வங்கதேசம் இடையே பேருந்து மற்றும் ரயில் நிறுத்தம் ..!

சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் சீனாவை மட்டுமல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கொரோனா உலகை அச்சுறுத்தி வருகிறது. சீனாவிற்கு பிறகு அதிகமாக இத்தாலியில் தான் மிக பெரிய தாக்கத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி உள்ளதும்.இத்தாலியில் கொரோனா வால் பலியானோரின் எண்ணிக்கை 1,016 ஆகவும் , கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,113 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 5,080 பேர் இறந்துள்ளனர். … Read more