நேற்று இங்கிலாந்து , பங்களாதேஷ் அணி மோதியது.போட்டி கார்டிஃப்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முதலில் இங்கிலாந்து களமிறங்கியது. 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 386 ரன்கள் எடுத்தது. பின்னர் 48.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 280 ரன்கள் எடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி தோல்வியடைந்தது. இந்நிலையில் பங்களாதேஷ் அணியில் தொடக்க வீரர்களாக சவுமிய சர்க்கார், தமீம் இக்பால் இருவரும் களமிறங்கினர்.போட்டியில் நான்காவது ஓவரை […]
நேற்று நடந்து முடிந்த போட்டியில் இங்கிலாந்து , பங்களாதேஷ் விளையாடியது. போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்து வீசியது. களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 386 ரன்கள் எடுத்தது. பிறகு களமிறங்கிய பங்களாதேஷ் 48.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் 280 ரன்கள் எடுத்து பங்களாதேஷ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் இதுவரை ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் விளையாடிய அணிகளில் அதிக ரன்கள் அடித்த அணியில் இங்கிலாந்து […]
நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து , பங்களாதேஷ் அணி மோதியது. இப்போட்டி கார்டிஃப்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முதலில் இங்கிலாந்து களமிறங்கியது. இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 386 ரன்கள் எடுத்தது.பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 48.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் 280 ரன்கள் எடுத்து பங்களாதேஷ் அணி106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் ஜேசன் ராய் 92 பந்துகளில் சதம் அடித்தார். ஜேசன் ராய் […]
நேற்றைய போட்டியில் இங்கிலாந்து Vs பங்களாதேஷ் அணிகள் மோதியது. இப்போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முதலில் களமிறங்கிய இங்கிலாந்து களமிறங்கியது. இறுதியாக இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 386 ரன்கள் குவித்தது.பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 48.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் 280 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியிடம் 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஒருநாள் […]
நேற்றைய போட்டியில் இங்கிலாந்து Vs பங்களாதேஷ் அணிகள் மோதியது. கார்டிஃப்பில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்து வீசியது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 386 ரன்கள் குவித்தது.பின்னர் இறங்கிய பங்களாதேஷ் 48.5 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 280 ரன்கள் எடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் இங்கிலாந்து அணியிடம் தோற்றது. இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் வீரர் ஜேசன் […]
நேற்றைய போட்டியில் இங்கிலாந்து Vs பங்களாதேஷ் அணிகள் மோதியது. இப்போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 386 ரன்கள் குவித்தது.பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 48.5 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 280 ரன்கள் எடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி தோல்வியடைந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணி […]
நேற்றைய போட்டியில் இங்கிலாந்து Vs பங்களாதேஷ் அணிகள் மோதியது. இப்போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 386 ரன்கள் குவித்தது.பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் 280 ரன்கள் எடுத்தனர்.இதனால் இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் […]
இன்றைய போட்டியில் இங்கிலாந்து Vs பங்களாதேஷ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டியானது கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முடிவு செய்தது. இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் , ஜோனி பைர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர்.முதல் மூன்று ஓவர்களில் பொறுமையாக விளையாடிய இருவரும் பின்னர் தங்களது அதிரடி ஆட்டத்தை காட்டினார். இருவரின் அதிரடி கூட்டணியில் அணியின் எண்ணிக்கை சதத்தை எட்டியது.அந்த சமயத்தில் 20 ஓவரில் […]
இன்றைய இரண்டு போட்டியில் ஒரு போட்டியில் இங்கிலாந்து Vs பங்களாதேஷ் அணிகள் மோத உள்ளது. இந்த இரு அணிகளுக்கும் கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முடிவு செய்தது. இங்கிலாந்து அணி வீரர்கள்: ஜான்சன் ராய், ஜோனி பைர்ஸ்டோவ், ஜோ ரூட், ஈயோன் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லெர் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அதில் ரஷிட், […]
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஒன்பதாவது உலககோப்பை போட்டியில் நியூசிலாந்து Vs வங்கதேசம் அணி மோதியது. இப்போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. வங்கதேச அணியின் தொடக்க வீரர்களான இக்பால் 24 மற்றும் சவுமியா 25 ரன்களில் வெளியேறினார்கள்.பின்னர் விளையாடிய வங்க தேச அணியில் சாகிப் சிறப்பாக விளையாடி 64 ரன்களில் வெளியேறினார். இதன் பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சரியாக சரியாக விளையாடாமல் […]
நடப்பு உலககோப்பையில் ஒன்பதாவது போட்டியில் நியூசிலாந்து Vs வங்காளதேசம் அணி மோத உள்ளது. இப்போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. வங்காளதேசம் அணி வீரர்கள்:தமீம் இக்பால், சவுமிய சர்க்கார், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம்,முகம்மது மிதுன், மஹ்முதுல்லா, மொசாட் ஹொஸைன், மெஹிடி ஹசன், முகமது சைஃபுடின், மஷ்ரஃபி மோர்டாசா (கேப்டன்), முஸ்தாபிஜூர் ரஹ்மான் ஆகியோர் இடம் பெற்றனர். நியூசிலாந்து அணி […]
இன்று நியூசிலாந்து Vs வங்காளதேசம் அணி மோத உள்ளது. இப்போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 6 மணி அளவில் நடைபெறும். இந்நிலையில் இந்த இரு அணிகளும் இதுவரை மொத்த 29 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளது.அதில் நியூசிலாந்து அணி 24 போட்டிகளில், வங்காளதேசம் 5 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது. மேலும் இதுவரை இரு அணிகளும் இதுவரை மொத்த 7 டி20 போட்டியில் விளையாடி உள்ளது.அதில் நியூசிலாந்து […]
உலகக்கோப்பை போட்டி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை Vs ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது.முதலில் களமிறங்கிய இலங்கை அணி இறுதியாக இலங்கை 36.5 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 201 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக Duckworth முறைப்படி 41 ஓவராக மாற்றப்பட்டு 187 இலக்காக நிர்ணயித்தனர்.பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் இறுதியாக 32.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 152 ரன்கள் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இந்நிலையில் […]
நேற்று நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா,பங்களாதேஷ் அணி மோதியது.டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்து வீச முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 330 ரன்கள் குவித்தது. பின்னர் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 309 ரன் எடுத்து 21 ரன்னில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பங்களாதேஷ் அணி ஒருநாள் தொடரில் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுதான். உலக கோப்பையில் இந்த இலக்கை […]
நேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணி மோதியதில் முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 330 ரன்கள் குவித்தனர். பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 8 விக்கெட்டை இழந்து 50 ஓவர் முடிவில் 309 ரன்கள் எடுத்தது.இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வி. மேலும் இதற்கு முன் நடந்த உலக கோப்பை போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணி 300 ரன்களை கூட தூரத்தி பிடித்து வெற்றி வாகை […]
நேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதியது.இப்போட்டியில் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணியில் தொடக்க வீரர்களாக தமீம் இக்பால், சவுமியா சர்க்கார் ஆகியோர் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய தமீம் இக்பால் 9 ஒவரில் 16 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் ஷகிப் அல் ஹசன் களமிறங்கினர்.அருமையாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்திய சவுமியா சர்க்கார் 46 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.அதன் பின் ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் […]
இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதி வருகிறது.லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டி டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பங்களாதேஷ் அணியில் தொடக்க வீரர்களாக தமீம் இக்பால், சவுமியா சர்க்கார் ஆகியோர் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய தமீம் இக்பால் 9 ஒவரில் 16 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் ஷகிப் அல் ஹசன் களமிறங்கினர்.அருமையாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்திய சவுமியா சர்க்கார் 46 […]
வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான் திருமண நிச்சயதார்த்தம் அவரது வீட்டில் நடந்தது. வீட்டின் சுவற்றில் டோனியின் டி-சர்ட் Frame செய்யப்பட்ட புகைப்படம் இருந்தது. வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் இழந்தது. இந்நிலையில் வங்கதேச வீரர்கள் தொழுகைக்காக கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள அல் நூர் மசூதிக்கு சென்ற போது அதற்கு முன்னர் அங்கு துப்பாக்கிச்சூடு நடந்து கொண்டிருந்தால் சுதாரித்த வீரர்கள் ஒரு வழியாக தப்பி வந்தனர். இந்த துப்பாக்கி தாக்குதலில் 49 பேர் […]
வங்கதேசத்தில் நடைபெறுகின்ற தேர்தலில் ஏற்பட்ட வன்முறையால் காவல்துறை அதிகாரியுடன் சேர்த்து உட்பட 10 பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.நாடு முழுவதும் உள்ள 40 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்து வந்ததால் பாதுகாப்பிற்க்காக சுமார் 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆளுங்கட்சியை சார்ந்த ஒருவரை, எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் அடித்துக் கொன்றனர்.இதனால் பல இடங்களில் வன்முறை மற்றும் மோதல் வெடித்தது.இந்த வன்முறை சம்பவத்தில் காவல் துறை அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.சுமார் 64 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]
வங்க தேசத்தில் நாளை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் டிசம்பர் 30-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் மற்றும் வங்கதேச தேசியவாத கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., வங்கதேச தேசிய கட்சி (பி.என்.பி.) தலைவர்களின் உதவியுடன் பொதுத் தேர்தலை சீர்குலைக்க முயல்வதாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, குற்றம்சாட்டியுள்ளார். பொதுத்தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டின் […]