அனைத்து சட்டங்களுக்கும் இணங்கி தயாரிக்கப்பட்டது “Coronil” மருந்து – பதஞ்சலி ஆயுர்வேத்.!

கொரோனாவுக்கு கொரோனில் மருந்தை அறிமுகப்படுத்தியதில் யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத் நேற்று எந்த சட்டத்தையும் மீறவில்லை என்று கூறியுள்ளது. கொரோனா வைரஸ் குணப்படுத்துவதற்கு ஆயுர்வேத மருந்தை பதஞ்சலி ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி யோக பீத்தில் பதஞ்சலியால் உருவாக்கப்பட்ட இந்த ஆயுர்வேத மருந்து கொரோனாவை குணப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்திற்கு “Coronil” என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது. பதஞ்சலியின், கொரோனா வைரஸ் நோய்க்காக தயாரிக்கப்பட்ட “Coronil” மருந்தை ரூ.545 க்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தில், அஸ்வகந்தா, … Read more

பாபா ராம்தேவுக்கு எச்சரிக்கை விடுத்த மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்!

பாபா ராம்தேவுக்கு எச்சரிக்கை விடுத்த மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறதா நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, கரோனா நோய்க்கு தங்கள் நிறுவனம் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், கரோனில் எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்படும் அந்த மாத்திரை, ஸ்வாசரி எனும் ஆயுர்வேத … Read more

பதாஞ்சலி நிறுவனரான பாபா ராம்தேவின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் ரகு ஷர்மா.!

கொரோனில் சோதனைகளை அனுமதியின்றி செய்த பதாஞ்சலி நிறுவனரான பாபா ராம்தேவின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் ரகு ஷர்மா வலியுறுத்தி உள்ளார். பதாஞ்சலி நிறுவனம் அண்மையில் ‘கொரோனில்’ மற்றும் ‘சுவாசரி’ என்னும் இரு மருந்துகளை வெளியிட்டு, கொரோனா நோய் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து என தெரிவித்தது. தற்போது இந்த மருந்து சர்ச்சைகளுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் பதாஞ்சலி நிறுவனரான பாபா ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி … Read more

2 குழந்தைகள் போதும் ! அப்படி பெற்றுக்கொண்டால் மூன்றாவது குழந்தையின் ஓட்டுரிமை ரத்து! பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து

இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக சிறப்பாக நடைபெற்று தேர்தல் முடிவுகளும் வெளியாகிவுள்ளது.மேலும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலாகவும் இந்த தேர்தல் பார்க்கப்பட்டது. பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனராகவும், யோகா குருவாகவும் பாபா ராம்தேவ் இருந்து வருகிறார்.இவர் சர்சைக்கு பெயர் போகும் வகையில் பல கருத்துகளை  தெரிவித்துள்ளார்.அதனால் பலரின் எதிர்ப்பையும் சந்தித்துள்ளார். இந்நிலையில் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அதாவது,   இந்தியாவின் மக்கள் தொகையை குறைக்க இரண்டு குழந்தைகளுக்கு மேல் யாரும் குழந்தை … Read more

” சன்னியாசிகளுக்கும் பாரத ரத்னா விருது ” கோரிக்கை வைக்கும் பாபா ராம்தேவ்…!!

தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர் மற்றும் சன்னியாசிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பாபா ராம்தேவ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, ஜனசங்கத் தலைவர் நானாஜி தேஷ்முக், அசாமி பாடகர் பூபன் ஹசாரிகா ஆகியோருக்கு கவுரவப்படுத்தும் வகையில் மத்திய அரசு பாரத ரத்னா அறிவித்தது. இந்நிலையில் இதுபற்றி பதஞ்சலி பாபா ராம்தேவ் கூறுகையில் , இதுவரை வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதில் துறவிகள் யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர், சிவக்குமார சுவாமி … Read more

பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி பொருள்கள் நம்பகத் தன்மை இல்லாதவையா…??

நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் பாபா ராம்தேவ் வியாபாரம் செய்கின்ற பதஞ்சலி பாட்டிலில் மார்ச் மாதம் விற்பனை செய்யப்பட்டாலும் ஏப்ரல் மாதம் தயாரிக்கப்பட்டதாக ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார்கள். அப்பட்டமான மோசடி. தயாரிப்பு தேதியில் நம்பகத் தன்மை இல்லையென்றால் இது போன வருடம் தயாரிக்கப்பட்டதாகக் கூட இருக்கலாம். ஆகவே யார் எந்த பொருள்களை வாங்கினாலும் சோதித்து பார்த்து வாங்கவும்.

யோகா குருவிற்கு “பதஞ்சலி பொருள்கள்” என்றால் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சுவாமிகளுக்கு “ஸ்ரீஸ்ரீ பொருள்கள்” ; வியாபாரிகளாக மாறிய குருஜிக்கள்…!!

  யோகா குருவான பாபா ராம்தேவ், பல அரசியல் சர்ச்சைகளில் இவர் பெயர் அடிபட்டு வருகிறது.இவர் நடத்தும் ஆசிரமத்தில் உள்ள தொழிலாளர் பிரச்சினை குறித்து தொழிற்சங்க போராட்டங்கள் நடந்தன. இவர் தயாரித்த ஆயுர்வேத மருந்துகளில் மனித மற்றும் விலங்குகளின் எலும்புக்கழிவுகள் இருந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பிருந்தா காரத் ஆய்வுகள் நடத்தி உறுதிப்படுத்தினார்.பின்னர் இது அவரது அரசியல் பலத்தை கொண்டு சரி செய்யப்பட்டது. நிலம் ஏலம் எடுத்ததில் ரூபாய் 300 கோடி டிஸ்கவுண்ட். இவருடைய … Read more

சந்தன மரம் வெட்டுவது இந்தியா முழுவதுமே தடை; பாபா ராம்தேவிற்கு மட்டும் 50 டன் சந்தன மரக்கட்டை எப்படி கிடைத்தது..?

சந்தன மரம் வெட்டுவது இந்தியா முழுவதுமே தடை செய்யப்பட்டுள்ளது. அப்படியிருக்க சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு 50 டன் சந்தன மரக்கட்டை எப்படி கிடைத்தது..? என்பது குறித்து நரேந்திர மோடி அரசு ஏன் விசாரணை செய்யவில்லை..? பிரதமர் மோடியின் துணையோடு சாமியார்கள் பித்தலாட்டங்களை தொடர்கிறார்கள்.