பதஞ்சலி மருந்துகள்.. பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்.!

Baba Ramdev - Supreme court of India

Baba Ramdev : பதஞ்சலி மருந்துகள் குறித்து பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. பாபா ராமதேவின் பதஞ்சலி நிறுவனமானது கொரோனா காலத்தில், தங்கள் தரப்பு மருந்துகளை அலோபதி மருந்துகளுடன் ஒப்பிட்டு விளம்பரம் செய்து இருந்தது. அதற்கு அறிவியல்பூர்வ ஆதாரம் இல்லை என கூறி நீதிமன்றம் விளம்பரங்களுக்கு தடை செய்து இருந்தது. நீதிமன்ற தடையையும் மீறி பதஞ்சலி நிறுவனம் தாங்கள் தயாரித்த ஆயுர்வேத மருந்துகளுக்கு விளம்பரங்களை பதிவு செய்து வந்தனர். தடையை மீறி பதஞ்சலி நிறுவனம் … Read more

ஆடை அணியாவிட்டாலும் பெண்கள் அழகு தான்.! பாபா ராமதேவ் சர்ச்சை பேச்சு.!

மஹாராஷ்டிராவில், ‘ பெண்கள் ஆடை எதுவும் அணியாவிட்டாலும் என் பார்வையில் அவர்கள் அழகாக இருக்கிறார்கள்.’ என பாபா ராமதேவ் கூறியது சர்ச்சையாக மாறியுள்ளது.  மஹாராஷ்டிரா மாநிலம் தானேவில் பதஞ்சலி யோகா மையம், மும்பை மகிளா பதஞ்சலி யோகா சமிதி ஆகியவை இணைந்து யோகா அறிவியல் முகாம் மற்றும் மகளிர் கூட்டத்தை நேற்று (வெள்ளிக்கிழமை) தானேயில் நடத்தப்பட்டது . இதில் பதஞ்சலி தலைவரும், யோகா குருவுமான பாபா ராம்தேவ் தலைமைவகித்தார். மஹாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி … Read more

“பாபா ராம்தேவ் ரூ.1000 கோடி இழப்பீடு தர வேண்டும்” – இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ்..!

அலோபதி மருத்துவத்தை தவறாகப் பேசிய பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் 15 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்,ரூ.1000 கோடி இழப்பீடு தரவேண்டும் என்றும் கோரி இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பதஞ்சலி நிறுவனத்தை நடத்திவரும் பாபா ராம்தேவ்,சமீபத்தில் நவீன மருத்துவ முறைகளை (அலோபதி) முட்டாள்தனமான அறிவியல் என்றும், கொரோனா சிகிச்சை முறையில் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிட,அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர் எனக் கூறினார்.இதனையடுத்து,பாபாராம்தேவ் கூறிய கருத்து பெரும் சர்ச்சையானது. இதற்கு இந்திய மருத்துவக் … Read more

தவறான கருத்து…!மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்…!

அலோபதி மருத்துவ முறை குறித்து தவறான கருத்து தெரிவித்ததால், பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனத்தின் உரிமையாளரான பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து நோயாளிகளை குணப்படுத்த ஆங்கில மருத்துவம்,சித்தா உள்ளிட்ட சிகிச்சை முறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில்,பாபா ராம்தேவ் சமீபத்தில் அலோபதி மருத்துவம் குறித்து காணொளி ஒன்றில் தவறாக பேசியுள்ளார். அதில்,பாபா ராம்தேவ் கூறியிருப்பதாவது,”அலோபதி மருத்துவம் ஒரு முட்டாள்தனமான அறிவியல்,அதனால்,இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையில் ஆக்சிஜன் கிடைக்காமல் … Read more

விதிகளை பின்பற்றாத பிளிப்கார்ட்- பதஞ்சலிக்கு நோட்டீஸ்!

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டாதது தொடர்பாக விளக்கம் கேட்டு பிளிப்கார்ட் பதஞ்சலி,நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவ்வாறு அனுப்பட்ட நோட்டீஸில் குறிப்பிடப்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்யப்படாதது தொடர்பாக தகுந்த விளக்கம் அளிக்கவில்லை,மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என்று  மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் செயல்பாடுகளை ஏன்? நிறுத்தி வைக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பி மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யப்படாதது … Read more

“ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்புக்கு வேறு நிறுவனம் முன்வரவில்லை என்றால் பதஞ்சலி முன் வரும்”- பாபா ராம்தேவ்!

இந்தாண்டு ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்புக்கு எந்தொரு நிறுவனமும் முன்வரவில்லை என்றால் மட்டுமே பதஞ்சலி முன் வரும் என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் நவம்பர் 10 -ம் தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் கடந்த சில தினங்களுக்கு … Read more

பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் – சென்னை உயர்நீதிமன்றம்

பதஞ்சலி நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ 10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோர், கொரோனா நோய்க்கு தங்கள் நிறுவனம் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறினார்கள். இந்நிலையில், மத்திய ஆயுஷ் அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்தது.  பதஞ்சலி நிறுவனம் கொரோனா நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளது என்றால், அதுகுறித்த தகவல்களை அமைச்சகத்துக்கு அனுப்பி அதைப் பரிசோதித்து உண்மையானதுதானா என ஆய்வு செய்த பின்பு தான் விளம்பரம் செய்ய வேண்டும் … Read more

பதஞ்சலியின் ”கொரோனில்” மருந்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு.!

கொரோனா சிகிச்சைக்கு யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத் “கொரோனிலின்”என்ற சர்ச்சைக்குரிய மருந்திற்கு  சென்னை  உயர்நீதிமன்றம் ” கொரோனில் ” என்ற வர்த்தக முத்திரையைப் பயன்படுத்துவதைத் தடை விதிதுள்ளது.  சென்னை தளமாகக் கொண்ட அருத்ரா இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வேண்டுகோளின் பேரில் ஜூலை 30 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் இடைக்கால உத்தரவை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இது ” கொரோனில் ” 1993 முதல் தனக்கு சொந்தமான வர்த்தக முத்திரை என்று கூறி வழக்கு தொடர்ந்தது. … Read more

கொரோனாவை குணப்படுத்தும் “Coronil”அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றியது -ராம்தேவ்

கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த தேவையான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி தான்  கொரோனில் உருவாக்கப்பட்டது என யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் குணப்படுத்துவதற்கு  22-ஆம் தேதி ஆயுர்வேத மருந்தை பதஞ்சலி ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி யோக பீத்தில் பதஞ்சலியால் உருவாக்கப்பட்ட இந்த ஆயுர்வேத மருந்து கொரோனாவை குணப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்திற்கு “Coronil” என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது. மருந்துப்பொருளை அறிமுகப்படுத்தப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஆயுஷ் அமைச்சகம் பதஞ்சலி ஆயுர்வேதிடம் அது … Read more

பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட “கொரோனில்” மருந்தின் விவரங்களை ஒப்படைக்க – மத்திய அரசு.!

கொரோனா வைரஸை குணப்படுத்த ஆயுர்வேத மருந்தின் கலவை குறித்த விவரங்களை பதஞ்சலி ஆயுர்வேத் விரைவில் விளக்கமளிக்க மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு 90 லட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் உலகளவில் பரவத் தொடங்கியது. இந்நிலையில் இந்த கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகளில் அனைவரும் அதை கட்டுப்படுத்த மருந்தை கண்டுபிடிக்க தீவிரமாக இறங்கியுள்ளது. கொரோனா வைரஸ் குணப்படுத்துவதற்கு ஆயுர்வேத மருந்தை பதஞ்சலி இன்று ஹரித்வாரில் உள்ளபதஞ்சலி … Read more