வேளாண் சட்ட நகலை கிழித்தெறிந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி அரசு தீர்மானம் கொண்டு வந்த நிலையில், சட்டங்களின் நகலை சட்டமன்றத்திலேயே கிழித்தெறிந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது டெல்லி அரசு.இன்று டெல்லி சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானத்தை கொண்டு வந்த நிலையில்,விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் டெல்லி அரசு சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளது.ஆம் ஆத்மி எம்எல்ஏகள் மகேந்திர கோயல் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்ட நகல்களை டெல்லி … Read more

விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அரவிந்த் கெஜ்ரிவால் ஒருநாள் உண்ணாவிரதம்

விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இன்று  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, வேளாண்துறை தனியார் வசம் மாறிவிடும் என விவசாயிகள் தெரிவித்து இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரபிரதேச ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர் . இதனிடையே  இன்று காலை 8 … Read more

எம்டிஎச் மசாலா நிறுவன உரிமையாளர் இன்று மாரடைப்பால் காலமானார்.!

எம்டிஎச் மசாலா நிறுவன உரிமையாளரான தரம்பல் குலாட்டி இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். உலகின் மிக புகழ்பெற்ற மசாலா பிராண்டான எம்.டி.எச் மசாலாவின் உரிமையாளர் மகாஷே தரம்பல் குலாட்டி . கடந்த 3 வாரமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தரம்பல் குலாட்டி இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் .இவர் அதிகாலை 5.30 மணிக்கு கடைசியாக மூச்சு விட்டதாக கூறப்படுகிறது. கடந்த 1923-ல் பாகிஸ்தானின் சியால்கோட்டில் பிறந்த இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து … Read more

டெல்லியில் முககவசம் அணியாவிட்டால் ரூ. 2000 அபராதம் – முதல்வர் அதிரடி அறிவிப்பு.!

டெல்லியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ .2,000 அபராதம் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். இது குறித்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மக்கள் விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக அபராதத்தை ரூ .500 முதல் ரூ .2,000 வரை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றார். முககவசம் தவறாமல் அணிவதால் கொரோனா பரவுவதை கணிசமாகக் குறைக்க முடியும் என்று கூறினார். இந்நிலையில், “பொது இடத்தில் முககவச அணியாத அனைவருக்கும் ரூ .2000 அபராதம் விதிக்கப்படும்” … Read more

டெல்லியில் மேலும் 663 ஐ.சி.யூ படுக்கைகள் – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் அடுத்த சில நாட்களில் 663 ஐசியு படுக்கைகள் கூடுதலாக வரவழைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். டெல்லியில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ள நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசாங்கத்தால் அடுத்த சில நாட்களில் 663 ஐசியு படுக்கைகள் கூடுதலாக சேர்க்கப்படும் என்று கூறினார். மேலும், கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், நகரத்தில் உள்ள மருத்துவர்கள் கொரோனா வைரஸ் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளன. டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளன. இருந்தாலும் தற்போது போதுமான படுக்கைகள் … Read more

மின்சார வாகனங்களுக்கு சாலை வரியிலிருந்து விலக்கு – டெல்லி அரசு 

மின்சார வாகனங்களுக்கு சாலை வரி விலக்கு அளிப்பதாக போக்குவரத்து துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லியின் மின்சார வாகனக் கொள்கையின் படி , பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு சாலை வரி விலக்கு அளிப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு அறிவித்துள்ளது. டெல்லி அரசாங்கத்தின், மின்சார வாகனக் கொள்கையின் கீழ் பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்கள் மீதான சாலை வரி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுவதாக டெல்லி போக்குவரத்துத் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், பதிவு கட்டணம் … Read more

ஜிஎஸ்டி விவகாரம் – 5 மாநில முதலமைச்சர்கள் கடிதம்

மத்திய அரசின் முடிவுக்கு தமிழகம்,கேரளம் தெலுங்கானா,டெல்லி,சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் கடிதம் அனுப்பியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் நடைபெற்றது.அப்போது, 2019-20 ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.1,65000 கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும், ஆனால், ரூ. 95,444 கோடி மட்டும் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய நிதித்துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்திருந்தார். ரூ.3 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ரூ.65,000 கோடியை செஸ் மூலம் ஈட்டினாலும், ரூ.2.35 லட்சம் கோடி … Read more

டெல்லியில் ஊரடங்கு நீட்டிப்பா ? முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் மீண்டும் ஊரடங்கு இல்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  நாட்டின் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.தற்போதைய நிலவரப்படி அங்கு 41,182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் மருத்துவக்குழு ஜூலை மாதத்துக்குள் டெல்லியில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தது . இதனால் நேற்று  டெல்லி துணைநிலை ஆளுநர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஹர்ஷ்வர்தன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.இதனையடுத்து உள்துறை … Read more

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு ! டெல்லியில் அவசர ஆலோசனை

டெல்லி துணைநிலை ஆளுநர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் அமித்ஷா, ஹர்ஷ்வர்தன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் .டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர்கள் ஆலோசித்து வருகின்றனர்.  

இன்று முதல் டெல்லி எல்லை திறப்பு..எதற்கெல்லாம் அனுமதி.!

டில்லியின் அனைத்து எல்லைகளும் இன்று முதல் திறந்துவிடப்படுகிறது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாத காலமாக உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் சில தாளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் உணவகங்கள்  திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் டெல்லி எல்லை பகுதி இன்று திறக்கப்படுகிறது . இன்று முதல் மத்திய அரசு வணிக … Read more