“கைது செய்யப்பட்ட கருணாஸ்”களமிரங்கிய முக்குலோத்தோர் புலிப்படை கைது…!!
அவதூராக பேசியதாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தபட்டார். தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாற்காக இன்று அதிகாலை அதிரடியாக கருணாஸ் கைது செய்யப்பட்டார். சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது.இந்நிலையில் சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை காவல் துறையினர் கைது செய்யதனர்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ்,’என் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.சட்டம்ன்ற … Read more