“கைது செய்யப்பட்ட கருணாஸ்”களமிரங்கிய முக்குலோத்தோர் புலிப்படை கைது…!!

அவதூராக பேசியதாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தபட்டார். தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாற்காக இன்று அதிகாலை அதிரடியாக கருணாஸ் கைது  செய்யப்பட்டார். சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது.இந்நிலையில் சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை காவல் துறையினர் கைது செய்யதனர்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ்,’என் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.சட்டம்ன்ற … Read more

“கைது செய்யப்பட்ட கருணாஸ்”நீதிபதி வீட்டில் ஆஜராக அழைத்து செல்லப்பட்டார்..!!

அவதூராக பேசியதாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தபட்டார். தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாற்காக இன்று அதிகாலை அதிரடியாக கருணாஸ் கைது  செய்யப்பட்டார். சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது.இந்நிலையில் சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை காவல் துறையினர் கைது செய்யதனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ்,’என் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு … Read more

BREAKING NEWS:அவதூறு பேச்சு கருணாஸ் அதிரடி கைது…!!!வழக்கை “சட்ட ரீதியாக சந்திக்க தயார்” கருணாஸ் சவால்..!!

தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாற்காக இன்று காலை அதிரடியாக கைது  செய்யப்பட்டுள்ளார். நடிகர் கருணாஸ்  முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை நடத்திவருகிறார்.இந்த அமைப்பு சார்பாக கடந்த 16 தேதி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய நடிகரும்,எம்ஏல்ஏ மான கருணாஸ் பேசினார் அதில் காவல்துறையினர் யார் மீது வேண்டுமானலும் குண்டாஸ் போடுகிறார்கள்,கால்,கை உடையுங்கள் என்று சொல்கிறார்கள், இது என்ன நியாயம்? முக்குலோத்தோரின் கை,கால்களை  உடையுங்கள் பார்த்துக்கலாம்,அதிகார திமிர் தானே உங்களை செய்யவைக்கிறது.நீ கொலை கூட பண்ணு என்னிடம் … Read more

அமெரிக்காவில் தமிழகத்தை சேர்ந்தவர் குடும்பத்துடன் கைது…!!

6 மாத குழந்தைக்கு உயர்தர சிகிச்சை கிடைப்பதை தடுத்ததாக  அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். பிரகாஷ் என்ற மென்பொறியாளர், மனைவி மாலாவுடன் ((Prakash Settu – Mala )) புளோரிடாவில் வசிக்கிறார்.இவர்களது இரட்டைக் குழந்தைகளில் ஒன்றான ஹிமிஷாவுக்கு ((Himisha)) இடது கை வீக்கத்துக்கான சிகிச்சைக்காக ப்ரோவர்டு கௌண்டியில் ((Broward County )) உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர்கள் பரிந்துரைக்கப்பட்ட உயர்தர பரிசோதனைக்கு பணம் இல்லாததால், வேறு மருத்துவமனைக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். ஆனால், … Read more

வாட்ஸ் ஆப்பில் மிரட்டிய” புல்லட்டை” போட்டு தாக்கிய போலிஸ்..!!!

பிரபல ரவுடிபோல காவல்துறையினரை மிரட்டி வாட்ஸ் ஆப்பில் குரல் பதிவிட்டு வந்த வழிப்பறி கொள்ளைக்காரன் புல்லட் நாகராஜை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களாக வாட்ஸ் ஆப்பில் காவல்துறையினரை மிரட்டி குரல் பதிவு வெளியிட்டு வந்த புல்லட் நாகராஜ், தன்னை காவல்துறையால் பிடிக்க முடியாது என்று சவால் விட்டான். அவனை பிடிக்க தனிப்படை காவல துறையினர் அவனது செல்போன் நம்பர் மூலம் அவன் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். வத்தலகுண்டுவில் உள்ள தங்கும் … Read more

8 வழிக்கு எதிர்ப்பு..!10 பேர் கைது..!300 போலிஸ் குவிப்பு..!பரபரப்பில் 8 வழி..!

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த திருவண்ணாமலை சி.நம்பியேந்தல் கிராமத்தை சேர்ந்த 10 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்அங்கு பரபரப்பு  ஏற்பட்டது. எஸ்.பி தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்  உத்தரவு நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் பிரிவு 105ஆம் பிரிவை எதிர்த்து  பூவுலகின் நண்பர்கள் … Read more

பிரபல இணையதள அட்மின்கள் கைது !

தற்போது நமக்கு கிடைத்த தகவலின் படி தமிழ் ராக்கர்ஸ் அட்மின் 4 பேரை கைது செய்துள்ளார்களாம். இவர்கள் 4 பேரும் விழுப்புரத்தை சார்ந்தவர்கள், கேரளா போலிஸாரின் அதிரடியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என கூறப்படுகின்றது. தமிழ் சினிமாவையே மிகவும் அச்சுறுத்தியது பைரசி தான். அதிலும் தமிழ் ராக்கர்ஸ் என்ற தளம் பல தயாரிப்பாளர் வயிற்றில் நெருப்பை தான் கட்டியது. இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸை எப்படியும் கண்டுப்பிடித்தே தீருவேன் என்று விஷால் சபதம் எடுத்தார்.   ஏனெனில் தற்போதெல்லாம் … Read more

காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்ட கர்ப்பிணி பெண் உஷாவின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்கள் கைது…??

திருச்சி கணேசா ரவுண்டானா அருகில் ஹெல்மெட் சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல் சென்ற ஒரு கணவன் மனைவி துரத்தி சென்ற காமராஜ் SI_ பிடிக்க முடியாமல் எட்டி உதைத்ததில் – உஷா என்ற 3 மாத கர்ப்பிணி பெண் துடிதுடித்து இறந்து உள்ளார் – அவர் கணவர் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் இறந்த கர்ப்பிணி உஷாவுக்கு நீதி கேட்டு போராடிய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கு நின்று … Read more

கூடைப்பந்தாட்ட வீராங்கனை குளிப்பதை வீடியோ எடுத்த மர்மநபர் கைது…!!

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் தேசிய அளவிலான மகளிர் கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த கூடைப்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்க இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் வந்துள்ளனர். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் சென்னை, பெரியமேடு வி.வி.கோயில் தெருவில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர்.அப்போது அங்கு தங்கியிருந்த ஒரு வீராங்கனை குளிப்பதை மர்மநபர் ஒருவர் குளியலறை ஜன்னல் வழியே வீடியோ எடுத்ததார். இதைப்பார்த்த அந்த வீராங்கனை கூச்சலிட்டார். இதனையடுத்து வீடியோ எடுத்தவரை பிடித்து விசாரித்தனை மேற்கொண்டனர். அவர் … Read more

நீதிமன்ற வளாகத்தில் கத்தியை காட்டி மிரட்டியவர்கள் கைது…!!

திண்டுக்கல் : நீதிமன்ற வளாக புறவழி சாலையில் காரில் சென்றவர்களை கத்தி மற்றும் ஆயுதங்களை காட்டி மிரட்டிய வழக்கு. தென்காசியைச் சேர்ந்த அனீபா, திண்டுக்கல்லைச்சேர்ந்த நிசார் அலி, சைய்யது, இப்ராகிம் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடந்து வருகிறது.