திருச்சி மணப்பாறை அருகில் குளத்தில் மூழ்கி இரண்டு பெண்கள் பலி..!!

திருச்சி மணப்பாறை அடுத்து மகிளிப்பட்டியை சேர்ந்த ரமணி மற்றும் லட்சுமி இரு பெண்கள் அப்புகுதியை அடுத்து ஒரு குளத்தில் குளிக்க சென்றுள்ளார்கள். குளித்து கொண்டிருந்த பொது நிலை தடுமாறி இருவரும் தண்ணிரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இதனை கண்ட அக்கபக்கத்தினர் மீட்பு பணியாளர்களை வர வைத்து இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த விவகாரம் அரசியல் கட்சியினர் கண்டனம்!

திருச்சி கணேசா ரவுண்டானா அருகில் ஹெல்மெட் சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல் சென்ற ஒரு கணவன் மனைவி துரத்தி சென்ற காமராஜ் SI_ பிடிக்க முடியாமல் எட்டி உதைத்ததில் உஷா என்ற 3 மாத கர்ப்பிணி பெண் துடிதுடித்து இறந்து உள்ளார் . அவர் கணவர் படுகாயமடைந்துள்ளார். அரசியல் கண்டனங்கள்: காவலர் காமராஜின் செயல்பாட்டால் உயிரிழந்த அப்பாவி கர்ப்பிணி பெண் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று  தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். … Read more

கர்ப்பிணி பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமான போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் சஸ்பென்ட் …!!

திருச்சி கணேசா ரவுண்டானா அருகில் ஹெல்மெட் சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல் சென்ற ஒரு கணவன் மனைவி துரத்தி சென்ற காமராஜ் SI_ பிடிக்க முடியாமல் எட்டி உதைத்ததில் உஷா என்ற 3 மாத கர்ப்பிணி பெண் துடிதுடித்து இறந்து உள்ளார் . அவர் கணவர் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் கர்ப்பிணி பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமான போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் சஸ்பென்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் துவாக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் … Read more

காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்ட கர்ப்பிணி பெண் உஷாவின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்கள் கைது…??

திருச்சி கணேசா ரவுண்டானா அருகில் ஹெல்மெட் சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல் சென்ற ஒரு கணவன் மனைவி துரத்தி சென்ற காமராஜ் SI_ பிடிக்க முடியாமல் எட்டி உதைத்ததில் – உஷா என்ற 3 மாத கர்ப்பிணி பெண் துடிதுடித்து இறந்து உள்ளார் – அவர் கணவர் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் இறந்த கர்ப்பிணி உஷாவுக்கு நீதி கேட்டு போராடிய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கு நின்று … Read more