அரியலூர் மாவட்டம் அருகே பெண் கொடூர கொலை ..!

அரியலூர் மாவட்டம் திருமானூர் கீழக்கரை நகரில் வசித்து வருபவர் காமராஜர் . இவரது மனைவி மலர்க்கொடி காமராஜ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார் மேலும் மலர்கொடி தனது மகன் கலைவாணனுடன் தனியாக வசித்து வந்தார். மலர்கொடி மாடுகளை வளர்த்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பால் விற்று வந்தார் மார்கொடி மகன் கலைவாணன் காய்கறி ஏற்றி செல்லும் சரக்கு வாகனம் டிரைவராக பணியாற்றி வருகிறார்.மேலும் நேற்று இரவு முன்தினம் கலைவாணன் காய்கறி லோடு ஏற்றுவதற்காக திருச்சிக்கு சென்று … Read more

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூடல்.!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது, மேலும் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 492 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்நிலையில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறைகளப் பணியாபணியாற்றும் முதல்நிலை களப்பணியாளருக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மூன்று நாட்கள் மூடி கிருமிநாசினி தெளிக்க மாவட்ட ஆட்சியர் ரத்னா … Read more

சொத்தை மாற்றித்தர மறுத்த மாமனாரை கட்டையால் அடித்துக் கொன்ற மருமகள்.!

சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்காததால் மாமனாரை கட்டையால் அடித்து கொன்ற மருமகள். அரியலூர் மாவட்டத்தில் செந்துறையிலுள்ள காவேரி பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தங்கசாமி , இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடந்த ஆண்டு 2010ம் ஆண்டு இவருடைய மூத்த மகன் இராமலிங்கம் உயிரிழந்தார். இவருடைய மனைவி இரானி, மேலும் தனது மகன் இறந்ததை தொடர்ந்து தங்கசாமிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் ஒரு பாகத்தை இராமலிங்கத்தின் மனைவி ராணிக்கு பிரித்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் … Read more

அரியலூரில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா உறுதி !

அரியலூரில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், நேற்று (மே2) மட்டும் 231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2757 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 29 பேர் குணமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 1,341 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 1257ஆக உயர்ந்துள்ளது. இதேப்போல அரியலூரில் நேற்று … Read more

கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் வந்தடைந்த 19 பேருக்கு கொரோனா.!

கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் வந்தடைந்த தொழிலாளர்களில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அரியலூரில் ஏற்கனவே 8 பேருக்கு கொரோனா இருந்துவந்தது. இதில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தற்போது சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் வந்தடைந்த தொழிலாளர்களில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் தற்போது கொரோனா சிகிச்சைககா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன வளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள்.!

அரியலூர் மாவட்டம் யுத்தபள்ளம் கிராமத்தை சேர்ந்த கோபி அதே கிராமத்தை சார்ந்த மன வளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமியை கோபி வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மகிளா நீதிமன்றம் குற்றவாளி கோபிக்கு ஆயுள் தண்டனையும் , 10 ஆயிரம் அபராதமும்  விதித்தது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள யுத்தபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி(40). இவர் கிராமத்தை சார்ந்த மன வளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமி கடந்த 2017-ம் ஆண்டு வன்கொடுமை … Read more

BREAKING: அரியலூர் ,கள்ளக்குறிச்சிக்கு புதிய மருத்துவ கல்லூரிகள்-மத்திய அரசு ஒப்புதல்.!

ஏற்கனவே தமிழகத்தில் 9 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்து இருந்தது. இந்நிலையில் தற்போது அரியலூர் ,கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. சமீபத்தில் அரியலூர் ,கள்ளக்குறிச்சி கடலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியிருந்தார். இந்நிலையில் அரியலூர் ,கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் புதியதாக … Read more

பல இடங்களில் கனமழை – 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் 4 மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடியுடன் கூடிய  பலத்த மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.குறிப்பாக கடலூர்,நாகை,திருவாரூர்,தஞ்சை ,கும்பகோணம் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதற்காக  ஆட்சியர் உமா மகேஷ்வரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.ஏற்கனவே தொடர் மழை காரணமாக … Read more

#BREAKING : தொடர் கனமழை- 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக இரண்டு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக இரண்டு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  கனமழை காரணமாக திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக  ஆட்சியர் சிவராசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இதேபோல் அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் ரத்னா தெரிவித்துள்ளார்.

தொடர் மழை எதிரொலி : இன்று பள்ளிகளுக்கு விடுமுறை -ஆட்சியர் அறிவிப்பு

அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.வானிலை ஆய்வு மையம் தரப்பில் கூறுகையில்,தமிழகம், புதுச்சேரியில் நவம்பர் 30, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது  என்று தெரிவித்தது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்த வண்ணமே உள்ளது.இதனால் அம்மாவட்ட  ஆட்சியர் ரத்னா அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளார். தொடர் மழை காரணமாக அரியலூர் … Read more