பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு…! சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம் – அண்ணாமலை

எங்கள் மீது தொடர்ச்சியாக கை வைக்க வேண்டும் என்று விரும்பினால், நாங்களும் பதிலடி கொடுப்போம். கரூர் மாவட்டம், அரவகுறிச்சி தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அண்ணாமலை  அவர்கள், அராஜகம்  பண்ணினால், என்ன நடக்கும் என்று திமுகவிற்கு தெரியும். நாங்கள் அராஜகத்தில் ஈடுபடுவதில்லை. ஆனால், அவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டால் நாங்களும் தக்க பதிலடி கொடுப்போம். நாங்கள் நேர்மையான வழியில் அரசியல் செய்பவர்கள். நங்கள் அகிம்சைவாதியாக தான் செயல்பட்டு வருகிறோம். எங்கள் மீது தொடர்ச்சியாக … Read more

திமுகவினரை நீ தொட்டு பாரு தம்பி …! நாங்க எழுந்த தாங்க மாட்டீங்க….! – கனிமொழி

திமுகவினர் மீது நீ கை வைத்து பார். உங்கள போல் நாங்கள் எத்தனை பேரை பார்த்துவிட்டு வந்திருப்போம். அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, பிரச்சாரத்தின் போது, கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை அடித்து பல்லை உடைத்து விடுவேன் என்றும்,  திமுக-காரனை எச்சரிக்கை செய்து விட்டு செல்கிறேன். நான் வன்மத்தை கையிலெடுக்க தயாராக இல்லை. அகிம்சைவாதியாக அரசியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது கர்நாடகா முகம். அதை … Read more

எனக்கு இன்னொரு முகம் இருக்கு…! அதை காட்ட வேண்டாம்னு நினைக்கிறேன்..! அண்ணாமலை அதிரடி…!

எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது கர்நாடகா முகம். அதை காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன். அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட, அண்ணாமலை அவர்கள் அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபாட்டார். அப்போது அந்த தொகுதி எதிர்க்கட்சி வேட்பாளரான, திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோவை மிரட்டும் வண்ணம் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், இங்குள்ள திமுக-காரனை எச்சரிக்கை செய்து விட்டு செல்கிறேன். நான் வன்மத்தை கையிலெடுக்க தயாராக இல்லை. அகிம்சைவாதியாக அரசியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு … Read more

அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு ஏற்பு.!

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவித்துள்ளனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்மனு மீதான பரிசீலனை நடைபெற்று வந்த நிலையில், சில தகவல்கள் மறைக்கப்பட்டதாக திமுக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அண்ணாமலையின் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும், அதனை வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை எனவும் திமுக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் … Read more

#ElectionBreaking: பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைப்பு.!

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த வேட்புமனு தாக்கல், நேற்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளில் உள்ள தேர்தல் அலுவலகங்களில் அந்தந்த தொகுதிகளுக்கான வேட்புமனுக்கள் பரிசீலினை செய்யப்பட்டு வருகிறது. வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் இணைக்கப்பட்ட ஆவணங்கள், முன்மொழிபவர்களின் பெயர்கள் … Read more

சசிகலாவை இணைக்க முயற்சி செய்யவில்லை- அண்ணாமலை விளக்கம்..!

ஸ்டாலின் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு பெயரில் பிரச்சாரம் செய்து வருகிறார். இது மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது மயிலாடுதுறையில் பாஜக நிர்வாகி இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி முன்னிறுத்தி தேர்தல் களத்திற்கு செல்கிறோம் என கூறினார். சசிகலாவை அதிமுகவில் இணைக்க நாங்கள் எந்த முயற்சியையும் செய்யவில்லை. எங்களுக்கு அதுபோன்று செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. சசிகலாவுடன் தனியாகக் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை … Read more

தமிழக அரசின் பயிர் கடன் அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்த பாஜக மாநிலத் துணைத் தலைவர்…!

கொரோனா மற்றும் புயலால் விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்து உள்ள சூழலில், தமிழக அரசின் பயிர் கடன் ரத்து அறிவிப்பை வரவேற்கிறோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தற்போது கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். கொரோனா மற்றும் புயல் காரணமாக விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்து உள்ள நிலையில், தமிழக அரசு பயிர் கடன் ரத்து அறிவிப்பை முதல்வர் பழனிசாமி அவர்கள் வெளியிட்டார். இந்நிலையில், … Read more

ரூ.2000 -க்காக 5 ஆண்டுகளை அடகு வைத்து விடாதீர்கள்- பாஜக துணைத் தலைவர் பேச்சு

கொள்ளையடித்த பணத்தை ,மக்களிடமே தேர்தல் நேரத்தில் 2000 கொடுப்பது தான் தமிழக அரசியல் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை  தொடங்கிய முதலமைச்சர் பழனிசாமி,அப்பொழுது அவர் பேசுகையில், ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி ,ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவித்தார்.2.06 கோடி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் … Read more

முருகன் கூறியது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது – அண்ணாமலை விளக்கம்

முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தேசிய தலைமை தான்  அறிவிக்கும் என்று தமிழக  பாஜக தலைவர் முருகன் கூறிவிட்டது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.நீண்ட நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் பல கட்ட ஆலோசனைக்கு பின்னர் பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு … Read more

2ஜி திருடர்களே! ஊழல் பெருச்சாலிகளே! இது தெய்வீக நாடுடா…!

பிரதமர் மோடியை கேலி செய்யும் வகையில், சுவர் விளம்பரங்கள் வரைந்த திமுகவினர். பதிலடி கொடுத்த பாஜகவினர். அதிமுக மற்றும் திமுக இருவருமே மாறி, மாறி வார்த்தைகளால் தாக்கி கொள்வதுண்டு. ஆனால், தற்போது பாஜக மற்றும் திமுக இரு கட்சியினருக்கும் இடையே, ஒரு வித்தியாசமான மோதல் ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில், திமுகவினர் பிரதமர் மோடியை கேலி செய்யும் வகையில், சுவர் விளம்பரங்கள் வரைந்திருந்தனர். திமுகவின் இந்த செயலுக்கு, பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனையடுத்து, பாஜக … Read more