மோடி அரசு நிச்சயம் தோற்கும்…முதல்வர் அதிரடி பேச்சு…!!

 வருகிற பாராளுமன்ற தேர்தலில் மோடி அரசு நிச்சயம் தோற்கும் என்று முதல்வர் சந்திரபாபுநாயுடு கூறியுள்ளார். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரில் நடந்த தெலுங்கு தேசம் கட்சி பொதுக் கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபுநாயுடு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- மாநில பிரிவினை சட்டப்படி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தரப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து கூட்டணியில் நீடித்து வந்தோம். ஆனால் மத்திய அரசு மாநில சிறப்பு அந்தஸ்தை தராமல் ஏமாற்றியதால் கூட்டணியில் இருந்து … Read more

புரட்டி போட்ட புயல் : ரூ 1,200,00,00,000 நிவாரணம் முதல்வர் வேண்டுகோள்..!!

தித்லி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு ரூ.1,200 கோடி இடைக்கால நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார் வங்கக்கடலில் உருவான தித்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே வியாழக்கிழமை காலை கரையை கடந்தது. இதன் காரணமாக வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தது. விவசாய … Read more

"ரூ 2,500,00,00,000 கொடுத்தது ரூ.1,500,00,00,000"ஏமாற்றிய மத்திய அரசு முதல்வர் காட்டம்..!!

15வது நிதி ஆணையத்தில், தனது அறிக்கையை ஆந்திர பிரதேச முதல்வர் சந்திர பாபு நாயுடு சமர்பித்தார். மாநிலத்தை இரண்டாக பிரித்ததன் மூலம் ஆந்திர பிரதேசம் சந்தித்து வரும் சிக்கல்களை, 15வது நிதி ஆணையத்தில் சுட்டி காட்டிய சந்திரபாபு நாயுடு, மத்திய அரசிடம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ.1,09,023 கோடியை அளித்து உதவுமாறு கேட்டுள்ளார். மத்திய அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ 2,500 கோடி தருவதாக உறுதி அளித்திருந்தது. ஆனால், ரூ.1500 கோடியை மட்டுமே வளர்ச்சி நிதியாக கொடுத்தது. மேலும் … Read more

மரணத்திலும் பிரியாத தம்பதிகள் : ஒரே இடத்தில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்…!!

ஆந்திராவில் நீதிபதி ஒருவர் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது மனைவியும் அதே இடத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே திருச்சானூரில் வசித்து வந்த சுதாகர் (வயது 62). நீதிபதியாக பதவி வகித்து ஓய்வு பெற்ற இவர் சமீபகாலமாக கடுமையாக உடல் பாதிக்கப்பட்டு இருந்தார். பல்வேறு சிகிச்சைகள் எடுத்தபோதிலும் அவருக்கு குணம் ஏற்படவில்லை.இதனால் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்த அவர் … Read more

“அரசியல்வாதிகளின் நாக்கை துண்டிப்பேன்” எச்சரித்த ஆய்வாளர் “முடிந்தால் வெட்டிப்பார்” அரசியல்வாதி சவால்…!!

போலீஸாரை அவமதிக்கும் வகையில், தரக்குறைவாக எம்.பி.,எம்எல்ஏக்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால், அவர்களின் நாக்கை வெட்டிவிடுவோம் என்று ஆந்திர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆந்திர மாநிலம் அனந்தபுரி மக்களவைத் தொகுதி எம்.பி.யும், தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்தவருமான  ஜி.சி.திவாகர் ரெட்டி. இவரின் சொந்த ஊர் தாதிபத்ரி நகரமாகும். கடந்த சில நாட்களுக்கு முன் தாதிபத்திர அருகே ஒரு கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் நீண்டநேரத்துக்குப்பின் போலீஸார் குவிக்கப்பட்டபின் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து … Read more

“திருப்பதி கோவில் ஆந்திரா அரசிடம் இருக்ககூடாது”சுப்பிரமணிய சாமி வழக்கு…!!

திருப்பதி கோவிலை ஆந்திர அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கக்கோரி சுப்பிரமணிய சாமி தொடர்ந்த வழக்கில், ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்துள்ளது. பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.அதில், ‘‘ஆந்திர மாநில அரசின் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ், திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்பட 11 பணக்கார கோவில்கள், அரசு கட்டுப்பாட்டில் உள்ளன. அந்த அனுமதியை பயன்படுத்தி, இந்து மக்களின் அடிப்படை, மத, கலாச்சார உரிமைகளை … Read more

” 500 பெண்களை ஏமாற்றிய வாலிபர் ” அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ மகள்களும் உண்டு..!!

அமைச்சர், எம்பி, எம்எல்ஏ மகள்கள் உள்பட 500 பெண்களை ஏமாற்றிய வாலிபர் கைது: அமைச்சர், எம்பி, எம்எல்ஏ மகள்கள் உட்பட சுமார் 500 பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கான பணம், நகைகளை மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலத்தில் பல பெண்களை சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்ட ஒரு வாலிபர், அவர்களை காதலிப்பது போல் நடித்து கோடிக்கணக்கான பணத்தை பறித்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகார்களின்பேரில் ஐதராபாத், கம்மம், நிஜாமாபாத், … Read more

பிறந்த நாள் கொண்டாடிய மறு நாளே மகளை கொன்ற கொடூர தந்தை ..!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பார்மஸி கல்வி பயின்று வந்த மாணவி சந்திரிகா. அவர் தனது 18 வது பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடி உள்ளார் . அதன் பின்னர் அவர் தனது செல்போனில் ஒரு ஆணுடன் பேசுவதை அவரது தந்தை கோட்டையா பார்த்து விட்டார். இதனால் அதை ஏற்றுக்கொள்ள முடியாத அவர் கோடரியை கொண்டு சந்திரிகா வை தாக்கியுள்ளார் இதனால் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.அவருக்கு திருமணம் நிச்சயிக்க பட்டதால் கவுரவம் … Read more

ஆந்திரா எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு படமாகிறது !

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் எப்படியோ அதே போல ஆந்திராவில் கலக்கி முதல்வரானவர் நடிகர் என்.டி.ஆர். அவரது வாழ்க்கையில் 2வது மனைவியாக வந்த லட்சுமி பார்வதியால் பல்வேறு அதிர்ச்சி தரும் திருப்பங்கள் நிகழ்ந்தது. பெரும் சர்ச்சைகளையும் ஏற்படுத்திய இவரது வாழ்க்கை சரித்திரத்தை படமாக்கவிருப்பதாக சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா  கடந்த வருடம் அறிவித்து பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிட்டார். இப்படத்தை தயாரிக்க எவரும் முன்வராத நிலையில் அரசியல்வாதி ஒருவர் தயாரிக்க முன்வந்திருப்பதாக இயக்குனர் தெரிவித்தார். தற்போது அதற்கு மறுப்பு … Read more