சிறுமி நரபலி – தந்தையின் 2வது மனைவி மர்ம மரணம்.!

மந்திரவாதி பேச்சை கேட்டு தனது மகளை நரபலி கொடுத்த தந்தையை கைது செய்த சம்பவம் – தந்தையின் 2வது மனைவி மர்ம மரணம். புதுக்கோட்டை சிறுமி நரபலி விவகாரத்தில் கைதான பன்னீரின் 2வது மனைவியும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் பன்னீரின் 2வது மனைவி மூக்காயி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிறுமி நரபலிக்கு வடுதாவயலை சேர்ந்த மூக்காயியும் உடந்தையாக இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, சிறுமியின் தந்தை பன்னீர்செல்வமும், … Read more

பிறந்த நாள் கொண்டாடிய மறு நாளே மகளை கொன்ற கொடூர தந்தை ..!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பார்மஸி கல்வி பயின்று வந்த மாணவி சந்திரிகா. அவர் தனது 18 வது பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடி உள்ளார் . அதன் பின்னர் அவர் தனது செல்போனில் ஒரு ஆணுடன் பேசுவதை அவரது தந்தை கோட்டையா பார்த்து விட்டார். இதனால் அதை ஏற்றுக்கொள்ள முடியாத அவர் கோடரியை கொண்டு சந்திரிகா வை தாக்கியுள்ளார் இதனால் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.அவருக்கு திருமணம் நிச்சயிக்க பட்டதால் கவுரவம் … Read more