#BREAKING : தமிழகத்தில் ஜூன்-13 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ்

கோடை விடுமுறைக்கு பின், தமிழகத்தில் ஜூன்-13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  கோடை  விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு பொது தேர்வு எப்போது நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பு :  1 – 10 ம் வகுப்பு – ஜூன் 13-ல் பள்ளிகள் திறப்பு; 11-ம் வகுப்பு – ஜூன் 27-ல் பள்ளிகள் திறப்பு 12-ம் வகுப்பு … Read more

7 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது – அமைச்சர் அன்பில் மகேஷ்

நெல் திருவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஏழு விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதுகளை வழங்கியுள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 13 ஆவது தேசிய நெல் திருவிழா இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா இன்றும் நாளையும் நடைபெற உள்ளது திருவிழாவானது பாரம்பரிய நெல் ரகங்கள் காலப்போக்கில் அழிந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் தொடங்கப்பட்டது. நம்மாழ்வாரின் மறைவிற்குப்பின் இத்திருவிழாவை நெல் ஜெயராமன் அவர்கள் வழிநடத்தினார். கடந்த ஆண்டு உடல் … Read more

மூர்க்க குணமுள்ள மாணவர்களை ஆசிரியர்கள் தான் 2-ஆம் தாயாக இருந்து திருத்த வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

மூர்க்கமாக நடக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் தான் 2ம் தாயாக இருந்து  திருத்த வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் சஞ்சய் என்பவர் தாவரவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதே பள்ளியை சேர்ந்த மாறி என்ற மாணவனிடம் செய்முறை வீட்டுப்பாடத்தை சமர்ப்பிக்கும்படி கூறியுள்ளார். இந்த நிலையில், அந்த மாணவன் ஆசிரியை முன்பதாக  தரையில் பாய் போட்டு … Read more

“தம்பி மகேஷ்..! அருமை, அற்புதம், அபாரம்..!” – முதல்வர் பாராட்டு

அமைச்சர் அன்பில் மகேசுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு பேப்பரில் தம்பி மகேஷ்..! அருமை, அற்புதம், அபாரம் என பாராட்டு தெரிவித்துள்ளார்.  நேற்று பள்ளி கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அனைவருக்கும் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டம். முதல் முறையாக கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து, 53 … Read more

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு – அன்பில் மகேஷ்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து, 53 லட்சமாக அதிகரித்துள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து, 53 லட்சமாக அதிகரித்துள்ளது. அரசு தொடக்கப்பள்ளிகளில் ரூ.150 கோடி செலவில், 7,500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்ப பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022 … Read more

பெற்றோர் – ஆசிரியர் கழகங்களில் திமுகவினர் தலையீடு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பள்ளி மேலாண்மைக் குழு கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலான பரப்புரை தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், “நம் பள்ளி – நம் பெருமை” என்ற புதிய செயலி ஒன்றை அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்விற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்யவும், மேலாண்மைக் குழுக்களின் அவசியம் பற்றி பொதுமக்கள் … Read more

பள்ளி மாணவர்களுக்கு தனி பேருந்து குறித்து முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளி மாணவர்களுக்கு தனியாக பேருந்து இயக்கம் விவகாரம் குறித்து முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  விழுப்புரத்தில் பள்ளிக்கல்வித்துறையில் சார்பில் மண்டலா அளவிலான மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி, மகேஷ் பொய்யாமொழி  கொண்டனர். இந்த நிகழ்விற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, பாலியல் சம்பந்தமான விழிப்புணர்வு குறித்து பாடத்திட்டத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், … Read more

மாணவர்கள் கவனத்திற்கு..! கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிகள் திறக்கப்பட்ட பின் கூடுதல் வகுப்புகள் வைத்து, பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகள் கடந்த 2 வருட காலமாக மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் … Read more

பாடத்திட்டங்களை முடிக்கவே சிறப்பு வகுப்புகள்…! – அமைச்சர் அன்பில் மகேஷ்

சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடததப்படுவது, பாடத்திட்டங்களை முடிப்பதற்காக தான். இது பழைய நடைமுறை தான். இருப்பினும் இந்த நடைமுறை படிப்படியாக தளர்த்தப்படும். திருச்சி : திருச்சி பொன்மலைப்பட்டியில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், குழந்தைகள் மீதான பாலியல் தடுப்பு தினமான வரும் 19-ஆம் தேதி, சென்னையில் சிறப்பு நிகழ்வு ஒன்று நடத்தப்படவுள்ளது. ஆசிரியர் கலந்தாய்வு விதிமுறைகள் அடுத்த … Read more

பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடு..! அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை…!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தமிழக முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பண்டிகைகள் தொடர்ந்து வரும் நிலையில், இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பள்ளிகள் திறப்பு மற்றும் வழிபாடு … Read more