தேர்தல் ஆணையத்தை அமித்ஷா மிரட்டி வருகிறார்! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் தாக்கு!

மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முக்கிய அரசியல் தலைவர்கள் தங்களது பிரச்சாரத்தை முழுவீச்சில் நடத்தி வருகின்றனர். இதில், முக்கியமாக மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை கடுமையாகத் தாக்கி பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் இன்று பேசுகையில் பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதால் பாஜக மேற்கு வங்கத்தை குறிவைத்துள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தை மிரட்டும் வகையில் பாஜக தலைவர் அமித்ஷா பேட்டியளித்துள்ளார். அவர் … Read more

2019 தேர்தல்..இவர்தான் போட்டியிட வேண்டும் ! மோடி விருப்பம்..!

2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் இவர்தான் போட்டியிட வேண்டும் என மோடி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கடந்த மக்களவை தேர்தலில் அத்வானி குஜராத், காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அதற்கு பின் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டு விட்டார். அவர் எந்த விழாவிற்கு சென்ற போதும் பாஜகவினர் அவரை பெரிதாக மதிக்கவில்லை. மேலும் கட்சியிலும் அவருக்கு முக்கிய பொறுப்புகள் எதுவும் அளிக்கப்படவில்லை. அத்வானியை போலவே பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியும் … Read more

கர்நாடகா பெயில் அடுத்து தெலுங்கான பாஸ் ஆகுமா ..!

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் முயற்சி தோல்வி அடைந்தாலும் கூட தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இனி, அந்தக் கட்சி தனது கவனத்தை தெலங்கானா பக்கம் திருப்ப உள்ளது. இதற்காக தெலங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்ய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முடிவு செய்துள்ளார். தென் மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காகக் கர்நாடக தென்மாநிலங்களில் நுழைவு வாயில் என்று கூறி அமித் ஷா … Read more

வெற்றி குறித்து பாஜக தலைவர் அமித்சா மற்றும் மோடி கருத்து

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் வெற்றி வாகை சூடி, அரியணையேற தயாராக உள்ளது. இதனால் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இதன் பொருட்டு பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஸா ஆகியோர் தங்களது கருத்தை பதிவிட்டுள்ளனர். பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்த கருத்து, ‘பாஜகவுக்கு வெற்றியை தந்த குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மக்களுக்கு நன்றி. மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யவும், நாட்டின் முன்னேற்றப் பாதைக்கு வழிவகுக்கவும் தொடர்ந்து பாடுபடுவோம்.’ என பிரதமர் டிவிட்டரில் உறுதி அளித்துள்ளார். தேர்தலில் … Read more

இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் நல்லது பிரதமர் மோடி…இல்லை கேட்டது அமித்ஷா

“இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பயன்படுகின்றன, அவற்றை மக்கள் அதிகம் பயன்படுத்தவேண்டும் ” -இன்றைய தினம் பிரதமர் மந்திரி நரேந்திர மோதியின் “mankibath” அதாவது “மனதின் குரல்” நிகழ்ச்சி மூலம் வானொலி, தொலைக்காட்சியில் பேசியது. . “இணைய தளத்திலும் சமூக வலை தளங்களிலும் .. ஏன் வானொலி தொலைக் காட்சிகளில் கூட பலர் தவறான பிரச்சாரங்களை செய்கின்றனர். அவற்றை மக்கள் நம்பக கூடாது” – ஒரு வாரத்துக்கு முன்னர் பா.ஜ.க. தலைவர் அமித் … Read more

அமித்ஷாவை விசாரித்த நீதிபதி மரணத்தில் மர்மம்??

மூன்றாண்டுகளுக்கு முன்(2014) பா.ஜ.க. தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டப்பட்ட சிராபுதீான் கவுசர் பீ போலி என்கவுன்டர் வழக்கின் நீதிபதி இறந்தது குறித்து அவரது குடும்பத்தினர் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். சிராபுதீன் மற்றும் கவுசர் பீ ஆகியோரை திட்டமிட்டு குஜராத் காவல்துறை கொலை செய்தது என்று சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இதில் 11 காவல்துறை அதிகாரிகளுடன் அன்றைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கிய குற்றவாளி. ஆகவே, வழக்கை உச்சநீதிமன்றம் மகராஷ்ட்ரா நாக்பூருக்கு மாற்றியது இந்த வழக்கை முதலில் விசாரித்த … Read more