56-வது பிறந்தநாளை கொண்டாடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! பிரதமர் மோடி வாழ்த்து!

56-வது பிறந்தநாளை கொண்டாடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து. மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா, இன்று தனது 56-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு, பிரபலங்கள் பலரும், தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில், அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து, ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு, Birthday wishes to … Read more

இந்தி திணிப்பில் மத்திய அரசு வெறியாக உள்ளது – அமைச்சர் பொன்னையன்!

தாய் மொழியே இல்லாவிட்டாலும், இந்தி திணிப்பில் மத்திய அரசுக்கு வெறி உள்ளது என அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள்  கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், முதல்வரின் தாயாருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் முதல்வரின் தாயார் மறைவுக்கு இரங்கல் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். இந்த கடிதத்தை இந்தியில் அவர் அனுப்பியுள்ளார், இது சர்ச்சைக்குள்ளாகியது. இந்நிலையில் இது … Read more

#Breaking : மத்திய அமைச்சர் அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

மத்திய அமைச்சர் அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி. மத்திய அமைச்சர் அமித்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார். இந்நிலையில், தற்போது மீண்டும் அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில், அமித்ஷா அவர்கள், ‘கடந்த 3-4 நாட்களாக சோர்வு மற்றும் உடல் வலி குறித்து புகார் அளித்து வருவதாகவும், தொற்றுநோயிலிருந்து மீண்டதைத் தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் கோவிட் -19 க்கு எதிர்மறையை பரிசோதித்ததாகவும் … Read more

தமிழக அரசு ஏனோ அதை பொருட்படுத்தவில்லை? – திருமாவளவன்

தமிழக அரசு ஏனோ பொருட்படுத்த வில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரஸ் பாதிப்பால், இதுவரை தமிழாக்கத்தில், 44,661 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 435 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், விசிக தலைவர் தோல் திருமாவளவன் அவரது ட்வீட்டர்  பக்கத்தில்,’டெல்லியில்அனைவருக்கும் சோதனை செய்யப்படும்என்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில்  அமைச்சர்அமித்ஷா உறுதியளித்துள்ளார். சென்னையிலும் இப்படித்தான் சோதிக்கவேண்டுமென தொடர்ந்து விசிக … Read more

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அமித்ஷாவுடன் மோடி ஆலோசனை!

இந்தியா முழுவதுமான ஊரடங்கு  நீடிக்கப்படுமா? அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை.  கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் ஸ்தம்பித்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் 4 கட்டமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு வருகின்ற 31 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.  இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறையாததால் 5 ம் கட்டமாக ஊரடங்கு போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருகிறார். இதில் முக்கியமான முடிவு … Read more

7 பேரின் விடுதலைக்காக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார் தொல்.திருமாவளவன்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான, பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனையில் உள்ளார். இவர்களின் விடுதலைக்காக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாதங்கள் கடந்து விட்டன. இந்த தீர்மானத்தில் ஆளுநர் கையெழுத்திட்டால் மட்டுமே தீர்மானத்தை செயல்படுத்த முடியும். ஆனால் தற்போது வரை ஆளுநர் கையெழுத்திட வில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல் திருமாவளவன், … Read more

தேசிய பாதுகாப்பு சட்டம் – திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேற்றம்!

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் இருக்கும் சட்டமான தேசிய பாதுகாப்பு சட்டம் சில திருத்தங்களுடன் இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் சாமானிய மக்களின் கருத்துக்களை நசுக்கும் வைகையில் இருப்பதாகவும், அப்பாவி மக்களும் தண்டிக்க படுவார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்து இருந்தனர். எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பெறும்பான்மை எண்ணிக்கையில் இந்த சட்டம் நிறைவேற்ற பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், இந்த சட்டமானது பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியாக கடும் … Read more

குஜராத்தில் எழுப்பும் சத்தம் மேற்கு வங்கம் வரை கேட்க வேண்டும் – அமித்ஷா பேச்சு!

மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றதை அடுத்து அகமதாபாத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது.குஜராத்தில் பாஜக தொண்டர்கள் கொண்டாடி வரும் வெற்றி முழக்கம் மேற்குவங்கம் வரை எதிரொலிக்க வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேசியுள்ளார். மேலும்,அவர் சூரத் தீ விபத்தில் உயிரிழந்த 22 குழந்தைகள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

இன்று கூடுகிறது பாஜகவின் குழு கூட்டம்..!

இந்தியாவில் மொத்தம் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது.மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர உள்ள மீதம் உள்ள 542 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது . இந்நிலையில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 08 மணி முதல் நடைபெற்று வருகிறது.இதில் 542 தொகுதிகளில் பாஜக 340 இடங்களிலும் ,காங்கிரஸ்  90இடங்களிலும்,மற்றவை 111 முன்னிலையிலும் மற்றவை உள்ளது இந்நிலையில் இன்று மாலை டெல்லியில் உள்ள பாஜக தலைமை … Read more

Breaking News: மோடியை விட 1,50,000 வாக்கு வித்தியாசத்தில் அமித்ஷா முன்னிலை..!

மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக இந்திய அளவில் மாநிலம் முழுவதும் முன்னிலை பெற்று வருகிறது இந்நிலையில் வாரணாசி  தொகுதியில் பாஜக  சார்பில் போட்டியிட்ட பிரதமர் மோடி  முதல் சுற்று முடிவில் 1,62,877 வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார் ஆனால் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மோடியை விட 2,80,515 வாக்குகள் … Read more