அமெரிக்காவில் உள்ள காட்டெருமைகளை கொல்ல லாட்டரிகள் விண்ணப்பித்த 45,000 பேர்!

அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கேன்யன் பகுதியில் உள்ள காட்டெருமைகள் அமெரிக்காவின் வளங்களை நாசம் செய்வதால் அவற்றின் எண்ணிக்கையை குறைக்குமாறு 45,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஏற்கனவே உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் காட்டெருமைகளால் ஒரு புறம் மக்கள் அவதிப்படுகின்றனராம். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உலகப் புகழ்பெற்ற கிராண்ட் கேன்யன் எனும் மாபெரும் பள்ளத்தாக்கு உள்ளது. இந்த பள்ளத்தாக்குகள் அருகே காட்டெருமைகள் அதிகம் சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிராண்ட் கேன்யாவில் உள்ள … Read more

அமெரிக்கர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்ய வேண்டாம்…! மீண்டும், மீண்டும் எச்சரிக்கும் அமெரிக்க அரசு….!

இந்தியாவிற்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க மக்களுக்கு மீண்டும், மீண்டும் அறிவுறுத்தும் அமெரிக்க அரசு.  இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 3500-க்கும் அதிகமானோர் … Read more

60 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ்எக்ஸின் பால்கன் 9 ராக்கெட்..!

அமெரிக்காவில் உள்ள எலோன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பால்கன் 9 ராக்கெட் மூலமாக 60 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (மே 4) நள்ளிரவில், புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து,தனது பால்கான் 9 ராக்கெட் மூலம் 34,400 பவுண்டுகள் உள்ள 60 ஸ்டார்லிங்க் இணைய செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதன்படி,பூமியின் சுற்று வட்டப்பாதையில் செயற்கைகோள்களை நிலைநிறுத்தி விட்டு ஒன்பது நிமிடங்களுக்குப் பிறகு,அட்லாண்டிக் பெருங்கடலில் சார்லஸ்டனுக்கு கிழக்கே சில … Read more

இந்தியாவில் இருந்து அமெரிக்கர்கள் விரைவில் வெளியேறுங்கள்…! அமெரிக்க அரசு அறிவுறுத்தல்…!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால், இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் விரைவில் அமெரிக்கா திரும்புமாறு, அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினசரி பாதிக்கப்படுகின்றனர். மேலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை எதிர்த்து போராடும் இந்தியாவிற்கு, சில நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் … Read more

இந்தியாவிற்கு 100 மில்லியன் டாலருக்கு அதிகமான மருத்துவ உபகரணங்கள் – அமெரிக்கா

கொரோனா தொற்றை எதிர்த்து போராடுவதற்காக 100 மில்லியன் டாலருக்கு அதிகமான மருத்துவ பொருட்களை அனுப்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவலால் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பாதிக்கப்படுகிறார்கள். நோயாளிகளின் எண்ணிக்கை அதிரிப்பதால் மருத்துவம் சார்ந்த ஆக்சிஜன், ரெம்டெசிவர் மருந்து, படுக்கை வசதி என பல்வேறு பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால், உலக நாடுகள் பல கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு உதவுதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில், ஆரம்பத்தில் கொரோனாவால் கடுமையான இழப்பை சந்தித்த அமெரிக்காவுக்கு … Read more

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்கர்கள் வெளியில் மாஸ்க் இல்லாமல் செல்லலாம் – சி.டி.சி அறிவிப்பு

முழுமையாக தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்லலாம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் உகான் மாகாணத்தில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், அங்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுத்தி, அமரிக்காவை மோசமாக தாக்கியது. பின்னர் கொரோனா பரவல் சிறிது குறைந்த நிலையில், அமெரிக்காவில் வேகமாக பரவியது. தற்போது, கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்காவில் இதுவரை 32,927,091 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 587,384 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 25,521,913 பேர் பதிப்பில் … Read more

கொரோனா பாதிப்பு – உலக நாடுகளை பின்னுக்கு தள்ளிய இந்தியா!

இந்தியாவில் ஒரே நாளில் 3,15,925 பேர் புதிதாக பாதிப்பு ஏற்பட்டு உலக நாடுகளை பின்னுக்கு தள்ளியது இந்தியா. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக நேற்று ஒரே நாளில் 315,802 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 15,930,965 உயர்ந்துள்ளது. இதுவரை 1,34,54,880 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மொத்தம் 2,104 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,84,657 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா தொற்று … Read more

அய்யயோ…! 50 மணிநேரம் இந்த பெட்டிக்குள் இருந்தாரா….? யூடியூபில் சாதனை படைத்த 22 வயது இளைஞன்…!

50 மணி நேரம் சவப்பெட்டிக்குள் இருந்த 22 வயது இளைஞன்.  அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜிம்மி டோனல்ட்சன் என்பவர், சவப்பெட்டிக்குள் உயிருடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட அனுபவத்தை யூடியூபில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இவர் பலராலும், மிஸ்டர் பீஸ்ட் என்று பரவலாக அறியப்படுகிறார். இந்த நிலையில் இதற்காக முன்னேற்பாடாக சவப்பெட்டிக்குள் கேமராக்கள் சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. அவர் கேமராவின் உதவியுடன் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். இவர் இந்த … Read more

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு முகாமை நடந்தும் அழகு நிலையம்….!

அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள “Gee’s clippers barber and beauty” சலூனில் சனிக்கிழமை தோறும் கொரோனா தடுப்பு முகாமை ஒருங்கிணைத்து நடத்துகிறது. உலகம் முழுவதும் மீண்டும் கொரோன வைரஸ் தனது தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் பதிப்பில் வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.  இந்நிலையில்,அங்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள “Gee’s clippers barber and beauty” சலூனில் சனிக்கிழமை தோறும் கொரோனா தடுப்பு முகாமை ஒருங்கிணைத்து … Read more

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க துணை சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திருநங்கை…!

அமெரிக்கா வரலாற்றிலேயே முதன்முறையாக  ஜோ பைடன் நிர்வாகத்தில், அமைச்சரவையின் துணை சுகாதாரத்துறை பதவிக்கு திருநங்கை பெண்ணான டாக்டர் ரேச்சல் லெவின் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று உலக நாடுகள் முழுவதும் ஆண்கள், பெண்களைப் போலவே மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளும் அனைத்து துறைகளிலும் தடம் பதித்து வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்கா வரலாற்றிலேயே முதன்முறையாக  ஜோ பைடன் நிர்வாகத்தில், அமைச்சரவையின் துணை சுகாதாரத்துறை பதவிக்கு திருநங்கை பெண்ணான டாக்டர் ரேச்சல் லெவின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துக்கு குடியரசுக் கட்சியினர் மத்தியில் கடுமையான … Read more