அதிமுக வேட்பாளர் காரில் இருந்து ரூ.1 கோடி பறிமுதல் செய்த அதிகாரிகள்…!

முசிறி அதிமுக வேட்பாளர் செல்வராசுக்கு சொந்தமான காரில் செல்லப்பட்ட ரூ.1 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் தீவிர வாகான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முசிறி அதிமுக வேட்பாளர் செல்வராசுக்கு சொந்தமான காரில் செல்லப்பட்ட ரூ.1 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் … Read more

“சிறுமியை” எரித்துக் கொன்ற ஆளுங்கட்சியினர் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் – முக ஸ்டாலின்

விழுப்புரம் அருகே சிறுமதுரை என்ற ஊரை சேர்ந்த சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்ற ஆளுங்கட்சியினர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று முக ஸ்டாலின் அறிக்கை. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் மற்றும் முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் என்பவரின் மகளான ஜெயஸ்ரீ என்ற சிறுமியை, கலியபெருமாளும் முருகனும் சிறுமியை தீவைத்துக் கொளுத்திய கொடூரச் சம்பவம் தமிழகத்தையே … Read more

மாநிலங்களவை தேர்தல் :அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளார்கள் பட்டியல் அறிவிப்பு

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளார்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்ய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று  ஆலோசனை நடைபெற்றது. இதன் பின்னர் இறுதியாக  மாநிலங்களவை தேர்தலில்  அதிமுக வேட்பாளராக முகமது ஜான் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.முகமது ஜான் … Read more

அரவக்குறிச்சி,ஒட்டப்பிடாரம் ,திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

அரவக்குறிச்சி,ஒட்டப்பிடாரம் ,திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும்  என அறிவிக்கப்பட்டது.இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல்  திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் … Read more