அரசு மருத்துவமனைகளில் பறக்கும் படை.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

அரசு மருத்துவமனைகளில் செயல்பாடுகளை கண்காணிக்க பறக்கும் படை அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  சென்னை அரசு மருத்துவமனையில் அண்மையில் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, தவறான மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் அரசு மருத்துவமனைகள் சிகிச்சை குறித்த பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டன. இந்நிலையில, சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து புதிய உத்தரவை தமிழக சுகாதாரத்துறைக்கு பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் பறக்கும் படையை அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், … Read more

தேர்தல் பறக்கும் படையினர் காரில் நேருக்கு நேர் மோதிய லாரி…! பெண் காவலர் பலி….!

வேலூரில், குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் வந்த காரில், லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும்  அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூரில், குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் வந்த காரில், லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் பெண் காவலர் மாலதி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்துள்ளார். மேலும் 3 பேர்  … Read more

அதிமுக வேட்பாளர் காரில் இருந்து ரூ.1 கோடி பறிமுதல் செய்த அதிகாரிகள்…!

முசிறி அதிமுக வேட்பாளர் செல்வராசுக்கு சொந்தமான காரில் செல்லப்பட்ட ரூ.1 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் தீவிர வாகான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முசிறி அதிமுக வேட்பாளர் செல்வராசுக்கு சொந்தமான காரில் செல்லப்பட்ட ரூ.1 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் … Read more

#ElectionBreaking : தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அமைச்சர் பெயர் எழுதப்பட்ட டைரி…!

விராலிமலையில் தேர்தல் பறக்கும் படையின் சோதனையின் போது, அமைச்சர் விஜயபாஸ்கர் என பெயர் எழுதப்பட்ட டைரி சிக்கியுள்ளது. விராலிமலையில் தேர்தல் பறக்கும் படையின் சோதனையின் போது, அதிமுகவினரிடம் இருந்து கரைச்சேலைகள் மற்றும் மளிகை பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரமேஷ் என்பவர் கொண்டு சென்ற காரில், அமைச்சர் விஜயபாஸ்கர் என பெயர் எழுதப்பட்ட டைரி  சிக்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அந்த டைரியில் பணம், சேலைகள், மளிகை பொருட்கள் விநியோகம் தொடர்பான தகவல்கள் டைரியில் … Read more

சீர்காழியில் பறிமுதல் செய்யப்பட்ட 21 டன் வெங்காயம்..வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுவரப்பட்டதா?

மஹாராஷ்டிராவில் இருந்த வந்த லாரியில் 21 டன் வெங்காயம், சீர்காழியில் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வெங்காயம், வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுவரப்பட்டதா? என்ற கோணத்தில் காவல் துறையில் விசாரித்து வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலையொட்டி, நாகை மாவட்டம், சீர்காழி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அங்கு ஒரு சரக்கு லாரி வந்தது. அந்த லாரியில் 21 டன் வெங்காயம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அவர்கள் விசாரிக்கையில்,  அந்த வெங்காயங்கள், மகாராஷ்டிரா மாநிலம், … Read more