ரஷ்ய பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி..!

ரஷ்ய பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. பெர்ம் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத நபர் “தாக்குதல் ஆயுதத்துடன்” நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த இடத்தில் தற்போது துப்பாக்கி சூடு நடுநிலைப்படுத்தப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர்: தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழப்பு..!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலால் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார்.  தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வான்போ பகுதியில் ஷெம்போர்ட் பியூச்சரிஸ்ட்டிக் பள்ளி அருகே ரயில்வே போலீஸ்காரர் ஒருவர் தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து தெரிவித்த அதிகாரிகள், மாலை 6.05 மணியளவில், வான்போவில் பாண்டூ சர்மா என்ற ஒரு போலீஸ் பணியாளரை பயங்கரவாதிகள் சுட்டுள்ளனர். மேலும் இதனால் அவர் காயமடைந்தார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட இவர், உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துப்பாக்கி … Read more

காஷ்மீரில் தீவிரவாதிகளுன் துப்பாக்கி சூடு… இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொலை… இந்திய தரப்பில் இராணுவ கர்னல், மேஜர் உட்பட் 5 பேர் வீர மரணம்…

உலகமே கொரோனாவை எதிர்த்து போராடிவரும் சூழலில்  இந்தியா மனித இன விரோத சக்திகளான தீவிரவாதிகளை எதிர்த்து போராடி வருகிறது. இதில்,  ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் எல்லை வழியாக இந்தியாவின் பகுதிகளுக்குள் ஊடுருவி இந்திய பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த திடீர் தாக்குதலுக்கு  இந்திய ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.  காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த எதிர்பாராத திடிர் … Read more

குடியுரிமை சட்ட போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய ஷாருக் பதான் உட்பட 3பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்…

 இந்திய நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி  போராட்டங்கள் நடைபெற்றது. அந்த போராட்டத்தின் போது இருதரப்பு  போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்குள்  வன்முறை வெடித்தது.  இந்த வண்முறை டெல்லியின் வடகிழக்கு பகுதிகளான மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல்கள் சுமார் 3 நாட்கள் நீடித்தது.  இந்த வன்முறை சம்பவத்தில் தலைமை … Read more

பிள்ளைகளின் கண் முன்னே தந்தைக்கு நடந்த கொடூரம்!காவல்துறையினரின் வெறிச்செயல்!

பிள்ளைகளின் கண் முன்னே தந்தைக்கு நடந்த கொடுமை.கண்ணீர் மல்க பேட்டியளித்த பிள்ளைகள். காவல்துறையினரின் வெறிச்செல்லுக்கு அளவே இல்லையா என கொந்தளிப்பு பேட்டி. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்த வண்ணம் உள்ளது.இதில் பல இடங்களில் காவல்துறையினரை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.அதில் சுமார் 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதில் மங்களூரை சேர்ந்த ஜலீல் என்பவரும் ஒருவர் ஆவார்.தினக்கூலியாக வேலைபார்த்துவரும் இவருக்கு 14 வயதுடைய ஷிபானி என்ற மகளும் சபீல் என்ற மகனும் … Read more

அமெரிக்கா: வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூடு!! 19 பேர் பலி!

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் உள்ள ஒரு வணிக வளாகம் ஒன்றில் திடீரென்று நடந்த துப்பாக்கி சூட்டில், 19பேர் உயிரிழந்தனர். மேலும், 22பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த சிலர், அங்குள்ள பணியாளர்கள் மற்றும் பொது மக்களை நோக்கி சுட்டார்கள். இதுகுறித்து அந்நாட்டு காவல் துறையினர் சந்தேகத்திற்குறிய ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலுக்குஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கண்டனம் தெரிவித்தார். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது … Read more

சர்வதேச துப்பாக்கிச்சுடும் போட்டி இந்தியாவுக்கு தங்கம்..!!வென்றார் ஹிரிடே ஹஜாரிகா..!!

சர்வதேச துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியா தங்கபதக்கத்தை வென்றுள்ளது. சர்வதேச துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ஹிரிடே ஹஜாரிகா தங்கம் வென்றார்.   DINASUVADU  

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு..!

தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு வழக்குக்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை 3 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக ஆவணங்கள் … Read more

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கி சூடு…ராணுவ வாகனம் சேதம்..!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாண்டிபோரா மாவட்டத்தில் ராணுவ வாகனத்தில் வீரர்கள் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் ராணுவ வாகனத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். தகவலறிந்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். பாதுகாப்பை பலப்படுத்தினர். அங்கு பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

துப்பாக்கி சூடு..! ஜாலியன் வாலாபாக் இணையானது முடக்க வேண்டியது..! இணையதளத்தை அல்ல, இந்த ஆட்சியை தான்-பிரேமலதா..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக  மூட வலியுறுத்தி கிராம மக்கள் நடத்திய போராட்டத்தின் 100வது நாளான நேற்று முன்தினம் கலெக்டர்  அலுவலகத்தை முற்றுகையிட ஸ்டெர்லைட் எதிர்ப்பு  மக்கள் கூட்டமைப்பு முடிவு செய்தது. இதற்கு மாவட்ட நிர்வாகம்  மற்றும் காவல்துறை அனுமதிக்காமல் 144 தடை உத்தரவு பிறப்பித்தது.துப்பாக்கிச்சூடு, தீ வைப்பு சம்பவங்களால் தூத்துக்குடியே போர்க்களமானது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு இணையானது முடக்க வேண்டியது இணையதளத்தை அல்ல, இந்த ஆட்சியை தான் என பிரேமலதா … Read more