ஒத்திவைக்கப்படுகிறது ஒலிம்பிக்… ஜப்பான் பிரதமர் பாராளுமன்றத்தில் தகவல்…

திட்டமிட்டபடி  ஒலிம்பிக் போட்டிகள்  துவங்கினால், எங்கள் நாட்டு  வீரர், வீராங்கனைகளை அனுப்ப மாட்டோம்,’ என கனடா, ஆஸ்திரேலியா  ஆகிய நாடுகள்  தெரிவித்தன. இதனால் டோக்கியோ ஒலிம்பிக் தள்ளிப் போகும் எனத் தெரிகிறது. ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதி-ஆகஸ்ட் மாதம்  9ல் ஒலிம்பிக் விளையாட்டு நடக்கவுள்ளது. ஆனால், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதால் அமெரிக்கா, இங்கிலாந்து நட்சத்திரங்கள் உட்பட அந்த நாடுகளின் ஒலிம்பிக் கமிட்டியும் போட்டியை தள்ளி வைக்க … Read more

சர்வதேச துப்பாக்கிச்சுடும் போட்டி இந்தியாவுக்கு தங்கம்..!!வென்றார் ஹிரிடே ஹஜாரிகா..!!

சர்வதேச துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியா தங்கபதக்கத்தை வென்றுள்ளது. சர்வதேச துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ஹிரிடே ஹஜாரிகா தங்கம் வென்றார்.   DINASUVADU