சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின் கனமழை – வாகன ஓட்டிகள் அவதி..!
சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின் கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக நிலப்பகுதி நோக்கி வேகமாக நகர்ந்ததால் அதிக மழை பெய்துள்ளது. சென்னையின் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்தமழை கொட்டி வருகிறது சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின் கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், … Read more