சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின் கனமழை – வாகன ஓட்டிகள் அவதி..!

சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின் கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக நிலப்பகுதி நோக்கி வேகமாக நகர்ந்ததால் அதிக மழை பெய்துள்ளது. சென்னையின் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்தமழை கொட்டி வருகிறது சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின் கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், … Read more

சென்னை மக்கள் கவனத்திற்கு..! கனமழையால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்..!

சென்னையில் கனமழை காரணமாக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு. தமிழகத்தில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சமீப காலமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்றும் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய விட்டு விட்டு கனமழை பெய்துள்ளது. … Read more

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை..!

இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சமீப நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், பல இடங்களில், மழை நீர் தேங்கி, சாலைகள் மற்றும் தெருக்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. அந்த வகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழக முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தண்ணீரையும், கண்ணீரையும் துடைக்க பெரும்பாடுபட்டு வருகிறது – வைரமுத்து

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தண்ணீரையும், கண்ணீரையும் துடைக்க பாடுபட்டு வருகிறது. சென்னையில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெற்றி தமிழர் பேரவை சார்பில் நிவாரணமாக பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் சுமார் 500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை கவிஞர் வைரமுத்து அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கவிஞர் வைரமுத்து, உழைக்கும் மக்கள் இல்லை என்றால் சென்னைக்கு இயக்கம் … Read more

அவலமான ஆட்சி..! விடியல் என்று சொல்லி, விடியாத ஆட்சி..! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

திமுக அரசின் நிர்வாக திறமையின்மையால் பொதுமக்கள் அவதிபடுக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், சென்னை கொருக்குப்பேட்டையில், மழைபாதிப்பை பார்வையிட்டு, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், அவலமான ஒரு ஆட்சி, விடியல் என்று சொல்லி விடியாத ஆட்சி. இந்த ஆட்சி செய்ய தவறியதை நாம்செய்ய வேண்டும் என்ற வகையிலே, ஒவ்வொரு தொகுதியிலும் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் என எல்லோரும் தங்களது … Read more

சென்னையில் மழை பாதிப்பு : வீடுகளுக்குள் பிடிபட்ட 85 பாம்புகள் – வனத்துறை

சென்னையில் இதுவரை வீடுகளுக்குள் புகுந்த 85 பாம்புகள் பிடிபட்டதாக வனத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. குறிப்பாக, சென்னையில் அதிகமான மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதோடு மட்டுமல்லாமல், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. சில இடங்களில் தேங்கி உள்ள மழை நீர் மற்றும் சகதியான இடங்களுக்குள் பாம்புகள் காணப்படுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக … Read more

மழை வெள்ளப்பாதிப்பு : களத்தில் இறங்கிய தலைமை செயலாளர் இறையன்பு..!

தலைமை செயலாளர் இறையன்பு  அவர்கள், சென்னையில் ஆழ்வார்பேட்டை பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். சென்னை : தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், முதல்வர் அவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, நிவாரண பொருட்களை வழங்கி வந்தார். குறிப்பாக சென்னையை பொறுத்தவரையில், பெரும்பாலான இடங்களில் மழையால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி  … Read more

சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க ஆலோசனைக்குழு – அரசாணை வெளியீடு

சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஆலோசனைக்குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், பல மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்புவாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது. குறிப்பாக, கனமழை காரணமாக சென்னையில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தாழ்வான பகுதிகள் மற்றும் … Read more

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதியை ஆய்வு செய்த ஓபிஎஸ்…!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், கோட்டூர்புரம் சித்ரா நகரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்துள்ளார்.  சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், பல மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்புவாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது. குறிப்பாக சென்னையில் மழையால் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி … Read more

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட சசிகலா..!

சசிகலா அவர்கள் சென்னை கோட்டூர்புரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, மக்களுக்கு ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து, மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கியுள்ளார்.  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், பல மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்புவாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது. குறிப்பாக சென்னையில் மழையால் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், … Read more