பிரதமர் விழாவில் முதல்வர் கலந்து கொள்ளமாட்டார்.! காரணம் இதுதான்.. திமுக விளக்கம்.!

MK Stalin - PM Modi

MK Stalin – சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அணுஉலையில், தற்போது புதியதாக 500 மெகா வாட் மின்சார உற்பத்தி திறன் உற்பத்தி செய்யும் வகையில் புதிய ஈனுலை திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்தியாவிலேயே முதன் முறையாக கல்பாக்கத்தில் தான் அதிகளவு திறன் கொண்ட ஈனுலை திட்டம் துவங்கப்பட உள்ளது. Read More – புதிய மாவட்டங்களை அமைப்பது பெரிதல்ல… கட்டட திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!  … Read more

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது – நிர்மலா சீதாராமனுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி!

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நடவடிக்கை தொடர்பாக பேசி விளக்கம் அளித்தார். அப்போது சென்னையில் ரூ. 4000 கோடி செலவிட்டு மழை நீர் வடிகால் அமைத்ததாக அமைச்சர் கூறினாரே என்னவானது..? 4000 கோடியில் 45 சதவீதம் மட்டும் செலவழித்து விட்டு 92 சதவீதம் செலவழித்ததாக கூறியது ஏன்..? மழைக்கு முன் 92 சதவீதம் வடிகால் பணி முடிந்ததாக கூறினார். மழைக்கு பின் 42 சதவீதம் பணிகளை நிறைவு … Read more

விரைவில் எடப்பாடி பழனிசாமி குறித்த உண்மைகள் வெளிவரும் – ஆர்.எஸ்.பாரதி

விரைவில் எடப்பாடி பழனிசாமி குறித்த உண்மைகள் வெளிவரும் என ஆர்.எஸ்.பாரதி பேட்டி.  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் தனது வயிற்றெரிச்சலை வெளிப்படுத்தும் வகையில் உரையாற்றியுள்ளார். நான்காண்டுகள் பொறுப்பில் இருந்தவர் பொறுப்புடன் பேச வேண்டும். சொத்துவரி உயர்வுக்கு யார் காரணம் என்பதை   மு முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்து இருந்தார். அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் எப்படி எல்லாம் உயர்த்தப்பட்டது என்று … Read more

வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைப்பதில் திமுகவுக்கு உடன்பாடு கிடையாது – ஆர்.எஸ்.பாரதி

வாக்காளர் பட்டியலுடன் ஆதிரை இணைப்பதில் திமுகவுக்கு உடன்பாடு கிடையாது ஆர்.எஸ்.பாரதி பேட்டி.  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அவர்கள், இன்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்.எஸ்.பாரதி, வாக்காளர் பட்டியலுடன் ஆதிரை இணைப்பதில் திமுகவுக்கு உடன்பாடு கிடையாது. … Read more