அதிமுக சார்பாக பேசிய ஓ.பி.எஸ்.! பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் ருசிகரம்.!

O Panneerselvam

OPS : இன்று பிரதமர் நரேந்திர மோடி சேலத்தில் நடைபெறும் பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். இந்த வருடத்தில் 6வது முறையாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று கோவையில் ரோட் ஷோ நிகழ்வில் கலந்து கொண்டு இன்று சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார். Read More – தெரிந்து கொண்டு பேசுங்கள்.. காங்கிரஸ் மூத்த தலைவரை வம்பிழுக்கும் அண்ணமாலை.! பாஜக தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளின் தலைவர்கள் … Read more

இந்த வருடத்தில் 5வது முறை.! பிரதமர் மோடியின் இன்றைய தமிழக பயணம்.! 

PM Modi Kanniyakumar visit

PM Modi : மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரதமர் மோடி இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்திற்கு 4 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். சென்,னை கோவை , திருப்பூர், மதுரை, ராமேஸ்வரம், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி என பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். Read More – முகத்தில் வழிந்த ரத்தம்.. பதறிய தலைவர்கள்.. பத்திரமாக … Read more

மத்திய அரசு திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது: சென்னை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Narendra Modi: சென்னை மக்களை கண்டுகொள்ளாத அரசாக திமுக அரசு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை நந்தனத்தில் ‘தாமரை மாநாடு’ என்ற பெயரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். வணக்கம் சென்னை என கூறி தனது உரையை தொடங்கி மோடி, “சில காலம் முன்பு தான் சென்னையில் புயல் தாக்கி பெருவெள்ளம் ஏற்பட்டது, இதன்போது திமுக அரசு சரிவர செயல்படவில்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டவில்லை. … Read more

இந்திய மக்களுக்காக ஒரு யோகி போல பிரதமர் மோடி வாழ்ந்து வருகிறார்..  அண்ணாமலை பேச்சு.! 

Annamalai BJP - PM Modi

PM Modi – இன்று ஒரு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிற்பகலில் செங்கல்பட்டு, கல்பாக்கம் ஈனுலை அணு உலை பணிகளை துவங்கி விட்டு, அடுத்ததாக தற்போது சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்த பாஜக பொதுக்கூட்டத்தில் , ஜி.கே.வாசன், தமிழருவி மணியன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் , ஜான் பாண்டியன் உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சி தலைவர்கள், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை … Read more

சென்னையில் பாஜக பொதுக்கூட்டம்..! பிரதமர் மோடியுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

PM Modi: சென்னை நந்தனத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். மோடி ஒருநாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு இன்று வந்தார். கல்பாக்கத்தில் அணுசக்தி துறையின் பணிகளை தொடங்கி வைத்த அவர் சென்னையில் “தாமரை மாநாடு” என்ற பெயரில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்த பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் பங்கேற்று உரையாற்றினார். மேலும் கட்சியின் முக்கிய தலைவர்களான கரு.நாகராஜன், பேராசிரியர் சீனிவாசன், குஷ்பு உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். Read … Read more

கல்பாக்கத்தில் அணுசக்தி துறையின் பணிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

PM Modi: கல்பாக்கத்தில் அணுசக்தி துறையின் பணிகளை தொடங்கி வைத்து பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார். நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். தலைநகர் சென்னைக்கு வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கத்திற்கு சென்றார். அங்கு அணுசக்தி மின் நிலைய வளாகத்தில் ஈனுலையில் தொடக்க பணிகளை அவர் பார்வையிட்டார். 500 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட ஈனுலையில் எரிபொருள் நிரப்பும் பணியை துவங்கி வைத்த பிரதமர் … Read more

ஒருநாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி..!

Narendra Modi: ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருகை தந்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள மோடி இன்று தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு வந்துள்ளார். தனி விமானம் மூலம் சென்னை நகருக்கு அவர் வந்தடைந்தார், பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு செல்கிறார். அங்கு ரூ.400 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள விரைவு எரி பொருள் … Read more

பிரதமர் விழாவில் முதல்வர் கலந்து கொள்ளமாட்டார்.! காரணம் இதுதான்.. திமுக விளக்கம்.!

MK Stalin - PM Modi

MK Stalin – சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அணுஉலையில், தற்போது புதியதாக 500 மெகா வாட் மின்சார உற்பத்தி திறன் உற்பத்தி செய்யும் வகையில் புதிய ஈனுலை திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்தியாவிலேயே முதன் முறையாக கல்பாக்கத்தில் தான் அதிகளவு திறன் கொண்ட ஈனுலை திட்டம் துவங்கப்பட உள்ளது. Read More – புதிய மாவட்டங்களை அமைப்பது பெரிதல்ல… கட்டட திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!  … Read more

நெருங்கும் தேர்தல்.! மீண்டும் மீண்டும் தமிழகத்தில் பிரதமர் மோடி…

PM Modi visit Tamilnadu

PM Modi – இன்னும் ஒரு மாத காலத்தில் இந்தியாவில் மக்களவை தேர்தல் தொடங்க உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான தேதிகளை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது. அதன் பின்னர் தேர்தல் நடத்தை விதிகள் அமலாகிவிடும். தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் சமயத்தில் புதிய திட்டங்களை அரசாங்கம் அறிவிக்கவோ, செயல்படுத்தவோ கூடாது. இதன் காரணமாகவோ என்னவோ , பிரதமர் மோடி இந்திய முழுக்க சூறாவளி பயணம் மேற்கொண்டு  பல்வேறு மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான கோடி … Read more

குலசையில் இருந்து விண்ணில் பாய்ந்தது ரோகிணி ராக்கெட்!

rohini rocket

Rohini Rocket : குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து முதல் முறையாக ரோகிணி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. தமிழகம் பயணம் மேகொண்டுள பிரதமர் மோடி, இன்று காலை தூத்துக்குடியில் உள்ள வஉசி துறைமுக வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று ரூ.17,300 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கலும் நாட்டியும் வைத்தார். Read More – குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி..! அதில் குறிப்பாக குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் … Read more