ஆளுநருக்கு கருப்புக் கொடி – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தவுடன் நடைபெற்ற முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.ஆனால்,அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தினார். கிடப்பில் போட்ட ஆளுநர்: அதன்பின்னர்,இந்த ஆண்டு மீண்டும் தமிழக சட்டப் பேரவையில் நீட் விலக்கு சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.எனினும்,அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டுள்ளார்.இதனால்,முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று ஆளுநரிடம் வலியுறுத்தியிருந்தனர். தேநீர் விருந்து: இதனைத் தொடர்ந்து,கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் … Read more

அரசுப் பள்ளிகளில் புதிய மேலாண்மைக் குழுக்கள் – தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இக்குழுக்கள் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தன. இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறு கட்டமைப்பு செய்யும் திட்டத்தை சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்கடன் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.இதன்மூலம்,37,557 அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கான முயற்சியாக புதிய மேலாண்மைக் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேலும்,நம் பள்ளி நம் பெருமை என்ற பெயரிலான … Read more

#Breaking:டேபிள் டென்னிஸ் வீரர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி – முதல்வர் அறிவிப்பு!

மேகலாயாவில் இன்று நடைபெறவுள்ள 83-வது டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்ற போது எதிரே வந்த லாரி மோதியதில் தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன்(வயது 18) உயிரிழந்தார். இதனையடுத்து,அவரது மறைவுக்கு முதல்வர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில்,விபத்தில் இறந்த டேபிள் டென்னிஸ் வீரர் குடும்பத்துக்கு முதலைமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

“வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சி” – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

தமிழகத்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன்(வயது 18) மேகாலாயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேகலாயாவில் இன்று நடைபெறவுள்ள 83-வது டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்ற போது எதிரே வந்த லாரி  மோதியதில் விஸ்வா உயிரிழந்துள்ளார். இதனையடுத்து,அவரது மறைவுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இரங்கல் தெரிவித்திருந்தார்.இந்நிலையில்,தமிழகத்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது … Read more

1 லட்சம் மின் இணைப்பு – விவசாயிகளிடம் இன்று பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்!

திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில்,கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின்  அவர்கள் தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின்படி,2022 மார்ச் மாதத்திற்குள் விவசாயிகளுக்கான ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி அளித்திருந்தார். இந்நிலையில்,ஒரு லட்சம் மின் இணைப்பு திட்டத்தில் கடைசியாக 100 பேருக்கு மின் இணைப்புக்கான ஆணைகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று ஒரு லட்சம் மின் இணைப்பு … Read more

#JustNow:காவல்நிலையத்தில் திடீர் விசிட் – முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஆவடி அருகே நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு சென்று நரிக்குறவ மாணவிகளுடன் கலந்துரையாடினர்.அதன்பின்னர் நரிக்குறவ மாணவி இல்லத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் நாட்டுக்கோழி குழம்புடன் இட்லி,வடை, உள்ளிட்ட காலை சிற்றுண்டி அருந்தினார்.மேலும் நரிக்குறவ மாணவிக்கு இட்லி ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.இதனைத் தொடர்ந்து,அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிலையில்,ஆவடியில் இருந்து சென்னை திரும்பும் வழியில் T1 அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திடீர் விசிட் மேற்கொண்டார்.அதன்பின்னர்,வழக்குகளின் பதிவேடுகள் , பொதுமக்களின் … Read more

மகிழ்ச்சி…கைவினை கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி அசத்திய முதல்வர்!

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், கைவினைஞர்களின் நலனுக்காக ரூ. 3.94 கோடி செலவில் காஞ்சிபுரம், திருநெல்வேலி, பெரம்பலூர் ஈரோடு,சேலம்,விழுப்புரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 7 பொது பயன்பாட்டு மையங்களை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக  திறந்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து,கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட 10 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளையும், கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி … Read more

#Breaking:திமுக எவராலும் தவிர்க்க முடியாத இயக்கம் என்பதை நிரூபிப்போம் – முதல்வர் ஸ்டாலின்!

இந்திய ஒன்றியத்தில் எவராலும் சிறிதும் தவிர்க்க முடியாத இயக்கம் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்போம் என திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல். அண்மையில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இணைப்பு மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,மாநில உரிமை,மொழி உரிமை காக்ககண்ணும் கருத்துமாக தொடர்ந்து  பாடுபடுவோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.திமுக … Read more

#Breaking:நுழைவுத்தேர்வுக்கு எதிராக பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின்!

மத்திய அரசின் முடிவுக்கு எதிராக மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில் இன்று தமிழக சட்டப் பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின். நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கு,பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமே வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில்,மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளில் நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் … Read more

இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு மட்டும் உதவுவது பிளவை ஏற்படுத்தும் – முதல்வருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள்!

இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு மட்டும் உதவுவது நாட்டுக்குள் பிளவை ஏற்படுத்தும் என  தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் நிலவி வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக முதல்வருக்கு இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு மட்டும் உதவுவது நாட்டுக்குள் பிளவை ஏற்படுத்தும். எனவே இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்குமே தமிழ்நாடு … Read more