23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் தனது ஓய்வு குறித்து கூறுகையில், “ஆணாக இருந்தால் ஓய்வு பெற மாட்டேன்”

ஆணாக இருந்தால் ஓய்வு பெறமாட்டேன் என செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார் 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் தனது ஓய்வு குறித்து வோக் இதழின் அட்டைப்படத்தில் தெரிவித்துள்ளார். விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவரான செரீனா வில்லியம்ஸ், தயக்கத்துடன் தனது தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளார். டென்னிஸுக்குப் பிறகு, செரீனா வில்லியம்ஸ் தனது குழந்தை மற்றும் தனது  மூலதன நிறுவனத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். செரீனா வில்லியம்ஸ் கூறுகையில், “”நான் ஒரு பையனாக இருந்திருந்தால், நான் … Read more

“வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சி” – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

தமிழகத்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன்(வயது 18) மேகாலாயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேகலாயாவில் இன்று நடைபெறவுள்ள 83-வது டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்ற போது எதிரே வந்த லாரி  மோதியதில் விஸ்வா உயிரிழந்துள்ளார். இதனையடுத்து,அவரது மறைவுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இரங்கல் தெரிவித்திருந்தார்.இந்நிலையில்,தமிழகத்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது … Read more

#Shocking:தமிழக இளம் டென்னிஸ் வீரர் சாலை விபத்தில் மரணம் – மத்திய அமைச்சர் இரங்கல்!

தமிழகத்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன்(வயது 18) மேகாலாயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேகலாயாவில் இன்று நடைபெறவுள்ள 83-வது டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்ற போது இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. எதிர் திசையில் இருந்து வந்த 12 சக்கர டிரெய்லர்,உம்லி சோதனைச் சாவடிக்குப் பிறகு,ஷாங்பங்லாவில்,சாலை வளைவில் எதிர் திசையில் இருந்து வந்த 12 சக்கர டிரெய்லர்,தீனதயாளன் சென்ற காரை … Read more

ஆசுலி பார்டின் ஓய்வு குறித்து அறிந்ததும் 40 நிமிடங்கள் அழுதேன் – டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்வியாடெக்!

மகளிர் டென்னிஸ் விளையாட்டில் உலகின் சிறந்த வீராங்கனையாக இருந்தவர் தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீராங்கனை ஆசுலி பார்டி. தற்போது இவருக்கு 25 வயதுதான் ஆகிறது. இந்த வயதிலேயே இவர் தொடர்ந்து 15 முறை டென்னிஸ் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். மேலும் இவர் மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் கைப்பற்றியுள்ளார். இளம் வயதிலேயே புகழின் உச்சத்தில் இருக்கும் ஆசுலி பார்டி திடீரென்று தான் ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். இவரது ஓய்வு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் … Read more

கையில் டென்னிஸ் பேட்டுடன் பார்த்த சானிய இப்பொழுது….குழந்தையை வாரி அணைக்கும் காட்சி..!!!

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. கையில் எப்பொழுதும் டென்னிஸ் பேட்டுடன் இருக்கும் சானியாவை பார்த்த நாம் தற்போழுது தன் குழுந்தையை அரவணைத்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதலங்களில் பரவி வருகிறது. ந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா கடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை  திருமணம் செய்துகொண்டனர். மேலும் இந்தியாவின் நட்சத்திர விராங்கனையான சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவரை மணந்தது கொண்டதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.ஆனால் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் … Read more