ஸ்ருதிஹாசன் பாடிய “கடாரம் கொண்டான்” திரைப்படத்தின் பாடல் வெளியானது!

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் தற்போது இயக்குனர்  ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் “கடாரம் கொண்டான்” படத்தில்  நடித்து உள்ளார். இந்த படத்தில் நடிகர் விக்ரம் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின்  முதல் பாடல் வரும் மே 1 ந் தேதி உழைப்பாளர்கள் தினமான இன்று வெளியாவதாக இருந்தது. தற்போது இப்படத்தில் இடம் பெற்ற “கடாரம் கொண்டான்” என்ற பாடல் வெளியாகி உள்ளது.  

மகாராஷ்டிரா அருகே நக்சல்கள் தாக்குதல் ! 15 கமாண்டோ படை வீரர்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிரா அருகே நக்சல்களின் தாக்குதலில் 15 கமாண்டோ படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம்  கட்சிரோலி பகுதியில் கமாண்டோ படை வீரர்கள் வாகனம் மீது நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள் . கமாண்டோ படை வீரர்கள் வீரர்கள் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து, ரசிகர்களின் பேரன்பை பெற்றவர்! நடிகர் அஜித் குமாருக்கு துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வாழ்த்து!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. தற்போது, இவர் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் அஜித்தின் பிறந்த நாளான இன்று, அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில், “எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும், … Read more

வசூல் வேட்டையில் சாதனை படைக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் என்றால், அது அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரின் படங்கள் வெளியானால் அதற்கு, மக்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைப்பதுண்டு. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் உலகம் முழுவதும் சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் விஜய்யின் சர்கார் ரூ 254 கோடியும், அஜித்தின் விசுவாசம் திரைப்படம் 200 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. நடிகர் விஜய் மற்றும் அஜித் படங்களின் சாதனையை முறியடித்து, அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் … Read more

ஃபானி புயல் உச்ச உயர் தீவிர புயலாக மாறியது !வரும் 3ம் தேதி கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்

நாளை மறுநாள் ஒடிசாவின் பூரி அருகே ஃபானி புயல் கரையை கடக்க வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில்,உச்சஉயர் தீவிர புயலாக உள்ள ஃபானி சென்னையில் இருந்து 420 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. நாளை மறுநாள் ஒடிசாவின் பூரி அருகே ஃபானி புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயலின் வேகம் மணிக்கு 205 கி.மீ. வரை அதிகரிக்கும். சென்னையில் வானம் … Read more

ஆட்சிக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஆர்.எஸ்.பாரதி

அதிமுக  ஆட்சிக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அதிமுக கொறடா ராஜேந்திரன் எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் அமமுகவில் பொறுப்பில் இருப்பதாக சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார்.அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்த நிலையில் 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.மேலும் 3 எம்.எல்.ஏக்களும் 7 நாட்களுக்குள்  விளக்கம் அளிக்க வேண்டும் என்று  சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.அதேபோல்  சபாநாயகர் … Read more

உழைப்பாளர் தினத்தை தனது உழைப்பால் பெருமை சேர்த்த அஜித் அண்ணன்! இயக்குனர் சுசீந்திரன் வாழ்த்து!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது படங்கள் அனைத்திற்குமே மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பும், பாராட்டுகளும் கிடைத்துள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், இவரது பிறந்தநாளான இன்று, சினிமா பிரபலங்கள் பலரும் நடிகர் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் சுசீந்திரன் தனது ட்வீட்டர் பக்கத்தில்,’ உழைப்பாளர் தினத்தை தனது உழைப்பால் பெருமை சேர்த்த அஜித் அண்ணன் … Read more

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது போன்ற விடியோவை பதிவிட்டு வாழ்த்து கூறிய அதுல்யா

இன்று மே 1 தேதி  உழைப்பாளர் தினம் என்பதால் உழைத்து கொண்டியிருக்கும் உழைப்பாளர்களுக்கு பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது உழைப்பாளர் தின நல்வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான அதுல்யா.தற்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது போன்ற வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் அந்த பதிவில் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகளையும் கூறியுள்ளார். When trainer sounds hard it gives you more energy and … Read more

குழந்தை விற்பனை வழக்கு : விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம்

நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கில் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ‌குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர்  அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பின்  நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் குழந்தை விற்பனை வழக்கில் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் . … Read more

அஜித்தின் முதல் படமே டிராப் ஆனது !இயக்குனர் யாரு தெரியுமா?

தனது சினிமா பயணத்தை தொடங்கியபோது மிகவும் மோசமாக அனுபவங்களை அனுபவித்தவர் என்றால் அது தல அஜித் தான்.முதன் முதலில் இயக்குனர் மணிரத்னம் மற்றும் பி.சி.ஸ்ரீராம் சேர்ந்து ஆலயம் பட நிறுவனம் மூலம் ஒரு திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்தனர். அதற்க்காக அஜித்தை வைத்து போட்டோஷூட் முடிவடைந்தது.பிறகு அஜித்திடம் அவர்கள் ஷூட்டிங் எப்போது  நடைபெறும் என்ற செய்தியை பின்னர் தெரிவிப்பதாக கூறினார். ஆனால் அஜித்திற்கு  ஏமாற்றம் தான் கிடைத்தது. சில பிரச்சனை காரணமாக அந்த படம் டிராப் அவுட்  … Read more