பாஜகவினர் புளுகுமூட்டைகள்.! அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் விமர்சனம்.!

வெட்டி ஒட்டி சித்தரித்து பொய்யான ஒரு வீடியோவை பாஜகவினர் பரப்புகின்றனர். உண்மையாகவே புழுகுமூட்டைகள் தான். – அமைச்சர் மனோ தங்கராஜ் டிவீட்.   திமுக பேச்சாளர் சைதை சாதிக் அண்மையில் ஒரு திமுக கூட்டத்தில் பேசுகையில் குஷ்பூ, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் பற்றி சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த திமுக கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் … Read more

பாஜகவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு விசிக உறுதுணையாக இருக்கும்.! காங்கிரஸ் தலைவரிடம் திருமாவளவன் உறுதி.!

காங்கிரஸ் புதிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை டெல்லியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசியுள்ளார்.  இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘இன்றைய அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு உள்ளது. அந்தவகையில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் -க்கு எதிராக நீங்கள் முன்னெடுக்கும் முயற்சிக்கு விசிக உறுதுணையாக இருக்கும்.’ என தெரிவித்தார். மேலும், ‘பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. என கூறினோம். அவரது இத்தனை … Read more

புதுச்சேரி, காரைக்காலில் இன்று மற்றும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.  வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, மழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, இன்று மற்றும் நாளை … Read more

மாணவர்களே மறந்துறாதீங்க..! இன்றைக்கு தான் கடைசி நாள்..!

மருத்துவ மாணவர்களில், கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள், இன்று மாலை 5 மணிக்குள் அந்தந்த  கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தல்.  மருத்துவ மாணவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இதில் 5,647 எம்.பி.பி.எஸ் மற்றும் 1389 பி.டி.எஸ் இடங்களை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.  இந்நிலையில் கல்லூரிகளில் சேருவதற்கு  இன்று வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி, கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள், இன்று மாலை 5 மணிக்குள் அந்தந்த  கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், … Read more

சென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாளை ஒருநாள் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை (4-11-2022) அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்  நாளை (நவ 4) மற்றும் நாளை மறுநாள் (நவ 5 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநருக்கு Go back : திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு.!

   தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அவர்களை திரும்ப பெறும் கோரிக்கைக்கு திமுக கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.       தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் சமீபத்திய செயல்பாடுகள் ஆளுங்கட்சியான திமுக மற்றும் சமூக ஆர்வலர்களால் விமர்சிக்கபட்டுவருகிறது. அவரது கருத்துகள் குறிப்பிட்ட மதத்திற்கு மட்டுமே  ஆதரவாக உள்ளதாகவும்தாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக உள்ளதாகவும் அண்மையில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுருந்தனர்.   … Read more

கலவரம் நடந்து முடிந்தவுடன் பாஜக ஆட்சி.! சிறுபான்மை ஆணைய தலைவர் கடும் விமர்சனம்.!

தமிழ்நாட்டை வன்முறை களமாக மாற்றி, வெறுப்பு அரசியலை புகுத்த தமிழக ஆளுநரும், அண்ணாமலையும் முயற்சிக்கிறார்கள். – தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ். இன்று திருநெல்வேலியில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்களுக்கு 7.11 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுபான்மையின மக்களை சந்தித்து, அவர்கள் சந்திக்கும் பிரதான பிரச்னைகளை கண்டறிந்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்து … Read more

ஆளுநர் பதவி விலக வேண்டும் – ஜி.ராமகிருஷ்ணன்

தமிழக ஆளுநர் தாமாகவே பதவி விளக்க வேண்டும் என சிபிஎம் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி.  திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட ஒரு பொறுப்பு. ஆளுநர் மத்திய பாஜக அரசின் பிரதிநிதி அல்ல. ஆனால், தமிழக மற்றும் கேரள ஆளுநர்கள் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் இந்தந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவிப்பு. தமிழகத்தில் நவம்பர் 6-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் … Read more

அரசின் அந்த ஒரு அரசாணையால் தொழிலாளர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.! -இபிஎஸ் விமர்சனம்.!

தமிழக அரசின் தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்ற அரசாணைக்கு எதிராக தனது கருத்தை பதிவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. தமிழ்நாடு அரசின் தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்றி சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், ‘ தமிழக அரசின் தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்ற அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையை … Read more