சென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாளை ஒருநாள் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை (4-11-2022) அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்  நாளை (நவ 4) மற்றும் நாளை மறுநாள் (நவ 5 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment