ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. நாகர்கோவில் சிவக்குமார் தொடர்ந்த வழக்கு கோடை விடுமுறைக்கு பின் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.