BREAKING NEWS:கர்நாடக முதல்வராக பொறுப்பேற்க உள்ள குமாரசாமிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்து!

கர்நாடக முதல்வராக பொறுப்பேற்க உள்ள குமாரசாமிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ம.ஜ.த. குமாரசாமி , 5 ஆண்டுகள் கர்நாடகத்தில் நிலையான ஆட்சி தருவேன் என்று உறுதியளித்துள்ளார். 78 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார் குமாரசாமி. குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த.வுக்கு வெறும் 37 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் அழைக்கும் வரை காத்திருப்போம் என்றும் குமாரசாமி கூறியுள்ளார்.மேலும் கர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி மே 21ஆம் தேதி மதியம் … Read more

BREAKING NEWS:இன்றிரவு 7.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் குமாரசாமி!

இன்றிரவு 7.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் குமாரசாமி. இதற்கு முன் குமாரசாமி கூறியது:  ம.ஜ.த. குமாரசாமி , 5 ஆண்டுகள் கர்நாடகத்தில் நிலையான ஆட்சி தருவேன் என்று உறுதியளித்துள்ளார். 78 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார் குமாரசாமி. குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த.வுக்கு வெறும் 37 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் அழைக்கும் வரை காத்திருப்போம் என்றும் குமாரசாமி கூறியுள்ளார்.மேலும் கர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி மே 21ஆம் தேதி மதியம் … Read more

அமலாக்கத்துறை வங்கி மோசடி வழக்கில் நீரவ் மோடி உறவினர்களுக்கு சம்மன்!

அமலாக்கத்துறை ,பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பான வழக்கில்  நீரவ் மோடியின் உறவினர்களுக்கு,சம்மன் அனுப்பியுள்ளது. நீரவ் மோடியின் தந்தை தீபக் மோடி,  சகோதரி பூர்வி, அவரது கணவர் மயாங் மேத்தா,   ஆகிய 3 பேருக்கே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களில் தீபக் மோடிபெல்ஜியத்திலும்,  சகோதரி பூர்வி மேத்தா, அவரது கணவர் மயாங் மேத்தா ஆகியோர் ஹாங்காங்கிலும் பதுங்கி இருப்பதாக அமலாக்கத்துறை சந்திக்கிறது. இதனால் அவர்களுக்கு   இ மெயில் மூலம் … Read more

BREAKING NEWS:பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்ததாக ராகுல் காந்தி கூறுவது நகைப்பிற்குரியது!மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

தேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ,நாடாளுமன்றத்தை ஜனநாயாக கேலிக்கூத்தாக்கியது காங்கிரஸ் கட்சி. பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்ததாக ராகுல் காந்தி கூறுவது நகைப்பிற்குரியது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி கூறியது: தேசிய கீதத்துக்கு பாஜக மரியாதை அளிக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பாஜகவினர் தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டியுள்ளார். பாஜக எம்எல்ஏக்களும், … Read more

BREAKING NEWS:குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்கும் விழாவுக்கு என்னை அழைத்தார்! மம்தா பானர்ஜி

மே 21ஆம் தேதி குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்கும் விழாவுக்கு என்னை அழைத்தார், அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்தேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கு முன் குமாரசாமி கூறியது:  ம.ஜ.த. குமாரசாமி , 5 ஆண்டுகள் கர்நாடகத்தில் நிலையான ஆட்சி தருவேன் என்று உறுதியளித்துள்ளார். 78 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார் குமாரசாமி. குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த.வுக்கு வெறும் 37 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் அழைக்கும் வரை காத்திருப்போம் என்றும் … Read more

BREAKING NEWS:கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவிடம், ராஜினாமா கடிதத்தை வழங்கினார் எடியூரப்பா!

கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவிடம், ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பாஜகவின்  எடியூரப்பா. இதற்கு முன்  முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்தார். எடியூரப்பா கூறிய உரை:  பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தினால் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன்.பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெறமுடியவில்லை. 56 மணி நேரத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பா: பதவி ஏற்ற 56 மணி நேரத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பா.104 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே இருந்த காரணத்தினால் … Read more

பீகாரில் நிரூபிக்கப்பட்டது போல் கர்நாடகாவிலும் நிரூபிக்கப்படும்!ஹெச்.ராஜா நம்பிக்கை

பீகாரில் நிரூபிக்கப்பட்டது போல் கர்நாடகாவிலும் நிரூபிக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர்  ஹெச்.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 56 மணி நேரத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பா: பதவி ஏற்ற 56 மணி நேரத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பா.104 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே இருந்த காரணத்தினால் எடியூரப்பா பதவி விலகினார்பெரும்பான்மைக்கு 111 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 104 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே எடியூரப்பாவுக்கு இருந்தது.எடியூரப்பா பதவி விலகியதை தொடர்ந்து காங்கிரஸ் – … Read more

ஆடம்பரமாக நடந்து முடிந்த இளவரசர் ஹாரி -மெகன் திருமணம்!உலக அளவில் ட்ரெண்ட் ஆன ஹாஸ்டேக் !

இன்று கோலாகலமாக இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் திருமணம்  நடைபெற்றது.       இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மெகன் மார்கலை திருமணம் செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு அரசக் குடும்பம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அவர்களது திருமணம் மே  மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.   இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள வின்ட்சர் கோட்டையில் இளவரசர் ஹாரி மெகன் மார்கல் திருமணம் … Read more

கர்நாடகாவில் ஜனநாயகமும், சட்டமும், தர்மமும் வென்றது மகிழ்ச்சிக்குரியது!திருநாவுக்கரசர்

கர்நாடகாவில் ஜனநாயகமும், சட்டமும், தர்மமும் வென்றது மகிழ்ச்சிக்குரியது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.மேலும்  உச்சநீதிமன்றம் தனது தனித்தன்மை, பெருமையை காப்பாற்றி மக்களிடம் மீண்டும் நம்பிக்கை பெற்றுள்ளது என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின்  ரந்தீப் சுர்ஜிவாலா: சதி வீழ்த்தப்பட்டது, கர்நாடகாவிற்கு இது வெற்றி ,பாஜக வீழப்போவதற்கான நேரம் ஆரம்பமாகிவிட்டது என்று  காங்கிரஸ் கட்சியின்  ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி கூறியது: தேசிய கீதத்துக்கு பாஜக மரியாதை அளிக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர்  ராகுல் … Read more

பாஜகவின் கனவு ஒருபோதும் பலிக்காது ! சீமான்

ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் தந்ததால் பெரும்பான்மையை நிரூபித்துவிடலாம் என்று பாஜக திட்டமிட்டது என்று சீமான் தெரிவித்துள்ளார்.ஆனால் நீதிமன்றம் உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டதால் பாஜகவின் திட்டம் பலிக்கவில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார். இதற்கு முன்  முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்தார்.  எடியூரப்பா கூறிய உரை:  பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தினால் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன்.பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெறமுடியவில்லை. 56 மணி நேரத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பா: பதவி … Read more