பாஜகவின் அழிவு ஆரம்பமாகிவிட்டது!சதி வீழ்த்தப்பட்டது! ரந்தீப் சுர்ஜிவாலா

சதி வீழ்த்தப்பட்டது, கர்நாடகாவிற்கு இது வெற்றி ,பாஜக வீழப்போவதற்கான நேரம் ஆரம்பமாகிவிட்டது என்று  காங்கிரஸ் கட்சியின்  ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி கூறியது: தேசிய கீதத்துக்கு பாஜக மரியாதை அளிக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பாஜகவினர் தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டியுள்ளார். பாஜக எம்எல்ஏக்களும், சபாநாயகரும் தேசிய கீதம் முடிவதற்கு முன்பாகவே எழுந்து சென்றுவிட்டனர்.பாஜகவின் ஜனநாயகம் இதுதானா?  உச்சநீதிமன்றம், மக்கள் ஆகியவற்றை விட பெரிய அதிகாரம் பிரதமருக்கு கிடையாது … Read more

BREAKING NEWS:தேசிய கீதத்துக்கு பாஜக மரியாதை அளிக்கவில்லை!மக்களின் தீர்ப்பை எந்த மாநிலத்திலும் பாஜக மதிப்பதில்லை!ராகுல் காந்தி

தேசிய கீதத்துக்கு பாஜக மரியாதை அளிக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜகவினர் தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டியுள்ளார். பாஜக எம்எல்ஏக்களும், சபாநாயகரும் தேசிய கீதம் முடிவதற்கு முன்பாகவே எழுந்து சென்றுவிட்டனர்.பாஜகவின் ஜனநாயகம் இதுதானா?  உச்சநீதிமன்றம், மக்கள் ஆகியவற்றை விட பெரிய அதிகாரம் பிரதமருக்கு கிடையாது என்றும் காங். தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.மக்களின் தீர்ப்பை எந்த மாநிலத்திலும் பாஜக மதிப்பதில்லை. எம்எல்ஏக்களை மோடி பேரம் பேச முயன்றது சட்டப்பேரவையில் வெளிப்படையாக தெரிந்துவிட்டது. அதனால், நாட்டில் … Read more

BREAKING NEWS:ஆட்சியமைக்க இப்போம் ஒன்னும் அவசரம் இல்ல!அவரே ஆட்சியமைக்க அழைப்பார்!குமாரசாமி

ம.ஜ.த.  குமாரசாமி , 5 ஆண்டுகள் கர்நாடகத்தில் நிலையான ஆட்சி தருவேன் என்று உறுதியளித்துள்ளார். 78 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார் குமாரசாமி. குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த.வுக்கு வெறும் 37 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் அழைக்கும் வரை காத்திருப்போம் என்றும் குமாரசாமி கூறியுள்ளார். சற்று முன்  எடியூரப்பா கூறிய உரை:  பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தினால் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன்.பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெறமுடியவில்லை. 56 மணி நேரத்தில் முதலமைச்சர் … Read more

BREAKING NEWS:சட்டப்பேரவையில் துணிச்சலாக காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியதை ஒப்புக்கொண்ட எடியூரப்பா!சித்தராமையா சல்யுட்

காங்கிரஸ் எம்எல்ஏக்களை பேரம் பேச முயற்சித்ததாக எடியூரப்பா சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்டார் என்று கர்நாடக முன்னால் முதல்வர்  சித்தராமையா தெரிவித்துள்ளார். சற்று முன்  எடியூரப்பா கூறிய உரை:  பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தினால் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன்.பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெறமுடியவில்லை. 56 மணி நேரத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பா: பதவி ஏற்ற 56 மணி நேரத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பா.104 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே இருந்த காரணத்தினால் எடியூரப்பா … Read more

BREAKING NEWS:எடியூரப்பா பதவி ஏற்ற 56 மணி நேரத்தில் முதல்வர் பதவியில் இருந்து விலகினார் !

முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்தார். எடியூரப்பா கூறிய உரை:  பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தினால் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன்.பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெறமுடியவில்லை. 56 மணி நேரத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பா: பதவி ஏற்ற 56 மணி நேரத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பா.104 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே இருந்த காரணத்தினால் எடியூரப்பா பதவி விலகினார்பெரும்பான்மைக்கு 111 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 104 எம்.எல்.ஏக்களின் … Read more

BREAKING NEWS:காணாமல் போன காங்கிரஸ் எம்எல்ஏக்கள்,எம்எல்ஏக்களாக பதவியேற்பு!

உணவு இடைவேளைக்கு பிறகு கர்நாடக சட்டப்பேரவை மீண்டும் தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் போப்பையா தலைமையில் சட்டப்பேரவை மீண்டும்  கூடியது: காலை 11 மணியளவில், தற்காலிக சபாநாயகர் போப்பையா தலைமையில் சட்டப்பேரவை கூடியது. முதலமைச்சர் எடியூரப்பா, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் எம்எல்ஏ.க்களாக பதவியேற்றுக்கொண்டனர்.   தற்காலிக சபாநாயகர் போப்பையா, எம்எல்ஏ.க்களுக்கு வரிசையாக பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ.க்கள் ஆனந்த் சிங், பிரதாப் கவுடா பாட்டீல் ஆகிய இருவரும் இதுவரை கர்நாடக … Read more

BREAKING NEWS:பாஜகவிடம் இருந்து மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ மீட்பு! பேரவையில் மிகச் சிறப்பான விருந்து!

காணாமல் போனதாக கூறப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரதாப் கவுடா போலீஸ் பாதுகாப்புடன் கர்நாடக பேரவைக்கு அழைத்து வரப்பட்டார். தற்காலிக சபாநாயகர் போப்பையா தலைமையில் சட்டப்பேரவை கூடியது:   காலை 11 மணியளவில், தற்காலிக சபாநாயகர் போப்பையா தலைமையில் சட்டப்பேரவை கூடியது. முதலமைச்சர் எடியூரப்பா, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் எம்எல்ஏ.க்களாக பதவியேற்றுக்கொண்டனர். தற்காலிக சபாநாயகர் போப்பையா, எம்எல்ஏ.க்களுக்கு வரிசையாக பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ.க்கள் ஆனந்த் சிங், பிரதாப் கவுடா … Read more

BREAKING NEWS:ஓரிரு நாட்கள் கர்நாடக முதல்வர்!ஒரு மணி நேரம் சட்டபேரவையில் முதல்வர்!ஒருமணிநேரத்தில் முடிகிறது எடியூரப்பா முதல்வர் பதவி!

சட்டப்பேரவையில் ஒரு மணி நேரம் பேசிவிட்டு எடியூரப்பா ராஜினாமா செய்ய உள்ளதாக கன்னட ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது . கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்காது என தெரியவந்தால், எடியூரப்பாவை ராஜினாமா செய்யுமாறு பாஜக மேலிடம் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு: உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. … Read more

கர்நாடகாவில் மண்ணோடு மண்ணாக போன ‘ஆபரேஷன் தாமரை’!கலக்கத்தில் பாஜக !

காலை 11 மணிக்கு , கர்நாடக சட்டசபையில் எம்.எல்.ஏக்களுக்கு பதவியேற்பு செய்யும் நிகழ்ச்சி தொடங்கியது. பதவியேற்பு நிகழ்வில் இரண்டு எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை என்ற செய்தி வெளியானதும் இன்றைய தினத்தின் பரபரப்பு தொடங்கியது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனந்த் சிங், பிரதாப் கவுடா ஆகியோர் சட்டப்பேரவைக்கு வரவில்லை. இருப்பினும் இறுதி நேரத்தில், பிரதாப் கவுடா அவைக்கு வந்து பதவியேற்றுக் கொண்டு விட்டார். எம்.எல்.ஏக்களாக பதவியேற்றுக் கொண்டவர்கள் தான் சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க முடியும். இதனிடையே, பாஜக எம்.எல்.ஏவும் … Read more

மிகவும் பரிதாபகரமான நிலையில் எடியூரப்பா முதல்வர் பதவி?என்னவாகும் எடியூரப்பாவின் கதி ?

இன்று மாலை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில்,கர்நாடக முதல்வராக எடியூரப்பா அடுத்து 5 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்க அவருக்கு மேஜிக் நம்பரான 111 எம்எல்ஏக்கள் ஆதரவை  நிரூபித்தாக வேண்டும். கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் பாஜகவுக்கு 104 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 78 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 36 இடங்களும் கிடைத்தன. இதில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடம், மற்றவை 2 இடங்களைக் கைப்பற்றின. இதில் குமாரசாமி சென்னபட்னா, ராமநகரம் ஆகிய தொகுதிகளில் … Read more