#BREAKING : வங்க கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…!

வடமேற்கு வங்கக்கடலில் வரும் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடலில் வரும் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கு முன்னதாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின் மழை குறையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய … Read more

‘இது எச்சரிக்கை மணி’ – அடுத்த 125 நாட்கள் மிக முக்கியமானவை : வி.கே.பால்

கொரோனாவிற்கு எதிரான போரில் அடுத்த 100 முதல் 125 நாட்கள் மிகவும் முக்கியமான நாட்கள் என்று வி.கே.பால் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்  தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து, நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார். அப்போது … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,079 பேருக்கு தொற்று உறுதி…! 43,916 பேர் டிஸ்சார்ஜ் …!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,079 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 560 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,10,64,908 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  38,079 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 870 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,10,64,908 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 560 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் … Read more

முழுமையான பரிசோதனைக்கு பின் தான் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் – டெல்லி உயர்நீதிமன்றம்

முழுமையான பரிசோதனைக்கு பின் தான் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனைகள் … Read more

இன்று முதல் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி…!

இன்று முதல் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள, சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நேற்று மாலை நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் பக்தர்கள் தரிசனம் … Read more

#BREAKING : ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி…!

தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வரும் 19-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து தற்போது … Read more

எச்சில் தொட்டு பயண சீட்டு கொடுத்த நடத்துனர்….! அதிரடியாக கொரோனா பரிசோதனை செய்த அதிகாரிகள்…!

எச்சில் தொட்டு பயண சீட்டு கொடுத்த நடத்துனருக்கு கொரோனா பரிசோதனை. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கைக்கொள்ள வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை கோவையில் இருந்து திருப்பூருக்கு வந்த அரசுப் பேருந்து ஒன்றில் நடத்துனர் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் போது எச்சில் தொட்டு வழங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி … Read more

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியாகிறதா…?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியாக வாய்ப்பு.  தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி  தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 12-ம் மாணவர்களுக்கு,எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 50 சதவீதம், … Read more

#BREAKING : முதன்மை கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை …!

தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், அனைத்து  கல்வி அதிகாரிகளுடன், சென்னை பள்ளி கல்வித்துறை வளாகத்தில் இருந்து காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் … Read more

இந்தியாவில் கொரோனாவின் கோர முகத்தை புகைப்படம் மூலம் உலகறிய செய்த பிரபல புகைப்பட நிருபர் மரணம்…!

கொரோனாவின் கோர முகத்தை புகைப்படம் மூலம் உலகறிய செய்த புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக் மரணம். இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ராய்ட்டர்ஸ் என்ற பத்திரிக்கையில் புகைப்பட நிருபராக பணியாற்றி வருபவர் தானிஷ் சித்திக். இவர், இந்தியாவில் கொரோனா வைரஸின் கோர முகத்தை புகைப்படங்கள் மூலமாக உலகறியச் செய்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் ஆப்கானிஸ்தானில் … Read more