முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு…!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா முதுநிலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.  கடந்த மே மாதம் 21-ஆம் ஆண்டு முதுநிலை நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 849 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை 2.06,301 பேர் எழுதினர். இந்த நிலையில், நீட் முதுநிலை தேர்வு முடிவுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வில் தேர்ச்சி அடைந்த … Read more

3 மாதத்தில் 44 லட்சம் யூடியூப் சேனல்கள் நீக்கம்..! யூடியூப் நிறுவனம் அதிரடி…!

கடந்த 3 மாதத்தில் 44 லட்சம் யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக சமூக வழிகாட்டுமுறைகள் அமலாக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே யூடியூப் சேனல்களை பயன்படுத்துவதுண்டு. அந்த வகையில், இன்று பலரும் யூடியூப் சேனல் மூலம் பணம் சம்பாதிப்பதற்காக, சேனல்களை தொடங்கி நடத்தி வருகின்றனர். இதன் மூலம் பலரும் வருவாய் ஈட்டியும் வருகின்றனர். இந்த நிலையில், யூடியூப் சேனல்களில் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பும் சேனல்கள் மற்றும் ஸ்பாம் சேனல்களை யூடியூப் நிறுவனம் … Read more

தி.மு.க. ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு தமிழக பா.ஜ.க.விற்கு என்ன அருகதை இருக்கிறது ? – கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால ஆட்சி குறித்து விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘சிம்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.வின் எட்டாண்டு கால ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பேசியிருக்கிறார். கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் கள்ளப் பணத்தின் புழக்கம் இருமடங்காக கூடிவிட்டது. மோடியின் ஆட்சியில் கருப்பு பணமும் ஒழியவில்லை, கள்ளப் பணமும் ஒழியவில்லை, ஊழலும் ஒழியவில்லை. அனைத்து ஊழல்களுக்கும் தாயாக ரபேல் … Read more

மக்களே ஜாக்கிரதை…! தமிழகத்தில் 100-ஐ கடந்த கொரோனா பாதிப்பு…!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வந்த நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 98 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் … Read more

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா வங்கி கணக்கு முடக்கம்..! அமலாக்கத்துறை அதிரடி..!

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, மற்றும் அதன் தொடர்புடைய 33 வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது.  அமலாக்கத்துறை பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா வங்கி கணக்குகளை முடங்கியுள்ளது. பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, மற்றும் அதன் தொடர்புடைய 33 வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது. பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.68.62 மதிப்புள்ள வங்கி கணக்குகளை முடங்கியுள்ளது. மே மாதம், 22 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் இரண்டு PFI தலைவர்கள் அப்துல் ரசாக் பீடியாக்கால் … Read more

இந்தியாவில் அதிக கோயில்கள் உள்ள மாநிலம் எது தெரியுமா..? – மும்பை ஐஐடி

மும்பை ஐஐடி மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், தமிழகத்தில் தான் அதிகமான கோயில்கள் உள்ளது என தகவல். நாட்டில் உள்ள கோயில்கள் குறித்து மும்பை ஐஐடி மாணவர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வில், தமிழகத்தில் தான் அதிகமான கோயில்கள் உள்ளன. அதன்படி, தமிழகத்தில் 79,154  கோயில்களும்,மகாராஷ்டிராவில், 77,283 கோயில்களும், கர்நாடகாவில் 61,232 கோயில்களும், மேற்கு  வங்காளத்தில் 53,658 கோயில்களும், குஜராத்தில் 49,995 கோயில்களும் உள்ளன. தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு 103 கோயில்களும், மகாராஷ்டிராவில் 1 லட்சம் … Read more

அமைச்சர்கள் தங்களில் யாருக்கு மூளை குறைவாக உள்ளது என்பதை காட்ட தினமும் போட்டியிடுகின்றனர் – அண்ணாமலை

திமுக ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் தங்களில் யாருக்கு மூளை குறைவாக உள்ளது என்பதை காட்ட தினமும் போட்டியிடுகின்றனர் என அண்ணாமலைட்வீட்.  சென்னையின் தேனாம்பேட்டையிலுள்ள, டி.எம்.எஸ் வளாகத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் வராமல் இருக்கிறது. டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், கேரளா … Read more

தொற்றுநோய்களுக்கு எந்த மாநிலங்களும், எல்லைகளும் தெரியாது – உ.பி.அமைச்சர் ட்வீட்

தொற்றுநோய்களுக்கு எந்த மாநிலங்களும், எல்லைகளும் தெரியாது என உபி அமைச்சர் ஜிதின் பிரசாதா ட்வீட்.  சென்னையின் தேனாம்பேட்டையிலுள்ள, டி.எம்.எஸ் வளாகத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் வராமல் இருக்கிறது. டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் தொற்றின் … Read more

RainAlert : இன்னும் 3 மணி நேரத்தில்… 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!

தமிழகத்தில் 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. கோடை வெப்பத்திற்கு மத்தியில் பல இடங்களில் மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, மதுரை, … Read more

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைப்பு..! – அரசாணை வெளியீடு

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த வருடம் 2021-22 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி தமிழக அரசு தற்போது கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசங்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல … Read more