தீவிரவாதிகளின் புகலிடம் தமிழகம் என பா.ஜ.க, செயற்குழுவில் தீர்மானம்
காரைக்குடி:’தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு வர அடக்க வேண்டும்’ என பா.ஜ.,மாநில செயற் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி யில் பா.ஜ., மாநில செயற்குழு மாநில தலைவர் தமிழிசை தலைமையில் நடந்தது. தேசிய செயலாளர் எச்.ராஜா முனனிலை வகித்தார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அகில இந்திய பொதுச் செயலாளர் முரளிதர ராவ், இணை அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ், மாநில செயலாளர் வானதி சீனிவாசன் பங்கேற்றனர். தீர்மானங்கள் ஜி.எஸ்.டி., முறைக்கு … Read more