Tag: kathiramangalam

ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக திருவாரூரில் போராடியதாக ஜெயராமன் உட்பட 129பேர் மீது வழக்கு !

ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக திருவாரூர் நன்னிலத்தில் போராட்டம் நடத்த முயன்றதாக பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 129 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

திருவாரூரில் ஒஎன்ஜிசி எதிர்ப்பாளர் ஜெயராமன் மீண்டும் கைது!

திருவாரூர் மாவட்டத்தில்  நன்னிலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட வந்த மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு சங்க தலைவர் ஜெயராமன் கைது.

அடுத்த நெடுவாசல் உருவாகிறது…!

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் ரவி என்பவரது வயிலில் போடப்பட்டுள்ள மோட்டாரில் தண்ணீரோடு சேர்ந்து எண்ணெய் கழிவுகள் வெளியேறுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ...

கதிராமங்கலம், நெடுவாசலில் 170 நாட்களாக போராட்டம் தொடர்கிறது…!

திருவிடைமருதூர்: கச்சா எண்ணெய் எடுக்கப்படுவதை நிறுத்தக்கோரி, தஞ்சை மாவட்டம், கதிராமங்கலம் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் அங்குள்ள அய்யனார் கோயில் திடலில் திரண்டு கோரிக்கைகளை ...

ஜாக்டோ-ஜியோ போராட்டம்:அரசு அலுவலர் ஒன்றியம் பங்கேற்காது என தகவல்!!

ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்தும் போராட்டத்தில் அரசு அலுவலர் ஒன்றியம் பங்கேற்காது என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் சண்முகராஜன் தெரிவித்துள்ளார்.

வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து-உயர் நீதிமன்றம் உத்தரவு..!

கதிராமங்கல மக்களுக்கு ஆதரவாகவும், ஓ.என்.ஜி.சி.,க்கு எதிராகவும் துண்டு பிரசுரம் வழங்கி போராடிய சேலம் பெரியார் பல்கலைகழக மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் அடைக்க சேலம் போலீஸ் கமிஷனர் ...

நெடுவாசல் போராட்டம் 143-வது நாளைத் தொட்டது; இன்னும் மனமிறங்காத அரசுகளை கண்டித்து முழக்கங்கள்

புதுக்கோட்டை:நெடுவாசலில் ஐட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, 143-வது நாளாக அப்பகுதியினர் போராட்டத்தைத் தொடர்ந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசலில் ஐட்ரோ கார்பன் ...

எண்ணெய் நிறுவனம் வெளியேற வேண்டும்: கதிராமங்கலம் மக்கள் கொந்தளிப்பு !!!

சுதந்திரதினத்தையொட்டி கதிராமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலக திருப்பனந்தாள் வட்டாரவளர்ச்சி உதவி அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார். 300க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.  எண்ணெய் நிறுவனம் கடந்த ...

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நிலம் வழங்க மாட்டோம்… – கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்…!!!

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு நிலம் வழங்கமாட்டோம் என்று கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது எனவும் நெடுவாசல் ...

125வது நாள் நோக்கி பயணிக்கும் நெடுவாசல் மக்களின் போராட்டம்…!

புதுக்கோட்டை, ஆக.15- புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 125வது நாளாக திங்கள்கிழமையன்றும் போராட்டம் தொடர்ந்தது.இரண்டாம் கட்டமாக 125-ஆவது நாளாக நடைபெற்ற ...

திருச்சி மத்திய சிறையில் இருந்து ஜெயராமன் விடுதலை

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் இருந்த ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர். ஜெயராமன் உள்ளிட்டோருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமின் வழங்கிய ...

கனலாய் எரியும் கதிராமங்கலம்:கண்களை மூடி போராட்டம்…!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில், ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்காக கடந்த சில ...

112வது நாட்களாக தொடரும் நெடுவாசல் மக்களின் போராட்டம்…!

ஆலங்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கிராம மக்கள் 2ம் கட்ட போராட்டத்தை கடந்த ஏப்ரல் 12ம் தேதி துவக்கினர். நேற்று பெண்கள் ...

ONGCக்கு எதிராக மடிப்பிச்சை எடுக்கும் போராட்டம்

தஞ்சை ‌மாவட்டம் கதிரா‌‌மங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து மடிப்பிச்சை எடுக்கும் போ‌‌ராட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும். போராட்டத்தின் போது ...

கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு- போராடத்தில் களமிறங்கிய ஸ்டாலின்!!

தங்கள் கிராமத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற வேண்டும் என வலியுறுத்தி 72 நாட்களாக போராடி வரும் கதிராமங்கலம் கிராம மக்களை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ...

பெட்ரோலிய முதலீட்டு மண்டல திட்டத்திற்கு எதிராக 31ம் தேதி கடலூரில் மதிமுக போராட்டம்

கடலூர்: பெட்ரோலிய முதலீட்டு மண்டல திட்டத்திற்கு எதிராக 31ம் தேதி கடலூரில் மதிமுக போராட்டம் நடத்துவோம் என்று வைகோ கூறியுள்ளார். மஞ்சக்குப்பம் அஞ்சலகம் அருகில் மல்லை சத்யா ...

கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்:போலீஸ் குவிப்பு

சென்னை:கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருவதால், மெரினா கடற்கரையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம், கதிராமங்கலத்தில் ...

ONGCக்கு எதிராக 4 நாளாக காத்திருப்பு போராட்டம் ….!

தஞ்சை:கதிரமங்கலத்தில் பதிக்கபட்டுருந்த எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அக்கிராமமக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.    கதிரமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி வெளியேறக்கோரி ...

கதிரமங்கலதிற்கு ஆதரவாக போராட்டத்தில் மாணவர்கள்…..!

நாகை மாவட்டம்,நாகை புத்தூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவால் கடுமையாக ...

கதிராமங்கலம் போராட்டகாரர்கள் 10 பேரின் காவல் நீட்டிப்பு: கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தை அடுத்த கதிராமங்கலத் தில் கடந்த மாதம் 30-ம் தேதி ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தொடர்பாக, மீத்தேன் திட்ட ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.