தூத்துக்குடியில்  காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாவிரதம்…!

தூத்துக்குடியில்  காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, சண்முகநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றுவருகிறது .

இதற்கு முன்  தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது. புதுச்சேரி, காரைக்காலிலும் இதே போராட்டம் தொடர்கிறது.

இந்த போராட்டங்களில், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடைபெறும் உண்ணாவிரதத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்றுள்ளனர்.

 

இந்நிலையில்  தூத்துக்குடியில்  காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, சண்முகநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றுவருகிறது .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment