சமூகவிரோதிகள் ஊடுருவும் வரை உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது?தினகரன்

சமூகவிரோதிகள் ஊடுருவும் வரை உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்று  தினகரன் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,தூத்துக்குடி சம்பவத்திற்கு அரசின் இயலாமையே காரணம்.போராட்டத்திற்கு அனுமதி அளித்துவிட்டு 144 தடை உத்தரவு போட்டது ஏன்?மேலும் சமூகவிரோதிகள் ஊடுருவும் வரை உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்று  தினகரன் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல்  சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் எம்எல்ஏ டிடிவி தினகரன் பேச்சைக் கண்டித்து அமளியில் ஈடுபட்டனர். அரசுக்கு நெருக்கடி கொடுக்க கட்சிகள் திட்டமிட்டதாக கூறுவது முதல்வர் பதவிக்கு அழகா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியதால் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment