கதை தான் ஹீரோ! நடிகர்கள் எல்லாம் இரண்டாவது தான் : திருநாவுக்கரசர்

இயக்குனர் எல்.எஸ்.பிரபுராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் படைப்பாளன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில், காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் அவர்கள் கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு சினிமாவில் சில அனுபவம் உண்டு. சில படங்களை தயாரிக்க வேண்டும் என இருந்தேன். திரைக்கதையும் எழுதி இருந்தேன். சில பிரச்சனைகளால், அவர் முன்வரவில்லை என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு கதைதான் முக்கியம்.கதை தான் ஹீரோ. … Read more

நானும் ஆதரிக்கிறேன்! நடிகர் சூர்யாவின் புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துக்கு திருநாவுக்கரசர் ட்வீட்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டுமே அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். இந்நிலையில், நடிகர் சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன்பதாக புதிய கல்வி கொள்கை குறித்த  தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு, பலர் ஆதரவு தெரிவித்தாலும், சில அரசியல் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் தனது ட்வீட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். … Read more

ராகுல் காந்தியின் ராஜினாமா வருத்தம் அளிக்கிறது-திருநாவுக்கரசர்

மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்த  ராஜினாமா  செய்து விட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார். எனவே உடனடியாக புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி.  திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ராகுல் காந்தியின் ராஜினாமா வருத்தம் அளிக்கிறது. ராகுல் காந்தியே காங்கிரஸ் தலைவராக தொடரவேண்டும் என விரும்புகிறேன்.எல்லோரையும் இணைக்கும் சக்தியாகவும், மக்களை கவர்ந்து இழுக்கும் தலைவராகவும் ராகுல் காந்தி உள்ளார் .தேர்தல் தோல்விக்கு ராகுல் … Read more

அதிமுக -பாஜக வட்டாரத்தை அதிர வைத்த திருநாவுக்கரசர் சந்திப்பு! நல்ல முடிவு எடுக்க வேண்டும்!!விஜயகாந்திடம் திருநாவுக்கரசர் கோரிக்கை

அதிமுக-பாஜக-தேமுதிக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. நாட்டு நலனுக்கேற்ற வகையில் நல்ல முடிவு எடுக்க வேண்டுமென விஜயகாந்த்திடம் வலியுறுத்தினேன் என்று  திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் அதிமுக – பாஜக  இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் பின் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. நேற்று முன்தினம்  மத்திய … Read more

விஜயகாந்தைச் சந்தித்தார் திருநாவுக்கரசர்!!அதிமுக கூட்டணி கட்சிகளிடம் சலசலப்பு !!

பாஜக-தேமுதிக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறியே நீடித்து வருகிறது. திருநாவுக்கரசர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலன் குறித்து விசாரிக்க அவரது இல்லத்திற்கு  சென்றார்.  மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் அதிமுக – பாஜக  இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் பின் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.   நேற்று முன்தினம்  மத்திய அமைச்சரும் … Read more

திடீர் திருப்பம்!!பாஜக -தேமுதிக கூட்டணியில் இழுபறி நீடிக்கும் நிலையில் திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்திக்கிறார்!!

பாஜக-தேமுதிக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறியே நீடித்து வருகிறது. திருநாவுக்கரசர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலன் குறித்து விசாரிக்க அவரது இல்லத்திற்கு செல்கிறார். மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.   மேலும் அதிமுக – பாஜக  இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் பின் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.   நேற்று முன்தினம்  மத்திய … Read more