தமிழகம் முழுவதும் அரசு சட்ட கல்லூரிகளின் தேர்வுகள் ரத்து…! சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் நடக்கவிருந்த அரசு சட்ட கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் நடக்கவிருந்த அரசு சட்ட கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறித்துள்ளது. மேலும் ரத்தான தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என்று பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை சேலம் பெரியார் பல்கழகத்தை சார்ந்துள்ள அனைத்து கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. DINASUVADU

மத பிடித்த கஜாவால்…தமிழகத்தில் 23 மாவட்ட அனைத்து பள்ளி ,கல்லூரிகளுக்கு இன்று (நவ.16) விடுமுறை..!!

கஜா புயல் அதிதீவிர புயலாக மாறி தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாகை, கடலூர், திருவாரூர் உள்பட 23 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  (16.11.2018) இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா காலை தீவிர புயலாக மாறியுள்ள நிலையில் தமிழகத்தில்  கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் நேற்றே விடுமுறை அறிவித்த நிலையில் தமிழகத்தில் அநேக இடங்களில் விடிய விடிய மழை பெய்து வருவதால் இன்று காலையில்  அரியலூர், சிவகங்கை, தேனி … Read more

உலக பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி செல்கிறது..இந்தியா வீழ்ச்சியை நோக்கி செல்கிறது…!!அதிகார குவிப்பு பிரதமர் அலுவலத்தில் குவிந்து கிடக்கிறது…!! ரகுராம் ராஜன் நெத்தியடி விமர்சனம்..!!

நாட்டை ஆளும் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி அதாவது ஜிஎஸ்டி இரண்டும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கடந்த ஆண்டு ஒட்டு மொத்தமாக பாதித்துவிட்டது என்று ரகுராம் ராஜன் விமர்சித்து சாடியுள்ளார். அமெரிக்காவின் பெர்க்லேயில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எதிர்கால இந்தியா என்கிற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருந்தரங்கில் பங்கேற்ற ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இந்தியாவின் பொருளாதார நிலை பற்றி பேசினார்.அவர் பேசுகையில் … Read more

நாடாளுமன்ற தேர்தலுடன் இடை தேர்தலா….?பாஜக…..சூசக கருத்து…!!

நாடாளுமன்ற தேர்தலுடன் இடை தேர்தலும் நடைபெற வாய்ப்புள்ளதாக பாஜக சூசக தகவலை தெரிவித்துள்ளது.   முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலையிலான அரசின் மீது அதிருப்தி அடைந்த 18 எம்.எல்.ஏக்கள் அப்போதைய ஆளுநரை சந்தித்து முதல்வரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதனால் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறிவந்தது ஆளும் கட்சி.அரசிற்கு எதிராக செயல்பட்டதாக கொடறா உத்தரவின் பேரில் 18 பேர் மீது சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்தார் அது தான் தகுதி நீக்கம் 18 பேரையும் தகுதி … Read more

தமிழகத்தின் முதல் பெண் ஆட்டோ ஒட்டுநர்……..சரோஜாவின் ஆசை…….தலைக்கு ஒரு பாட்டு………என் பாக்கியம்…..தல ரசிகர்கள் தா ஆதரவு தரனும்….. தல இதுக்கு சமதிப்பாரா…?? வைரலாகும் வீடியோ….!!

பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்  அஜித் படத்தில் ஓபனிங் பாடலை எழுத வேண்டும் என்று கூறியுள்ள வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். மதுரை மற்றும் தேனியை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் ரவி அவானா … Read more

அரசு பேருந்தை………முந்த சென்று தனியார் பேருந்துடன்……..மோதிய தனியார் பேருந்து……விபத்து…! 40 பேர் படுகாயம்…!!!

அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற தனியார் பேருந்து மற்றொரு தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தஞ்சாவூர் அருகே அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்று தனியார் பேருந்துடன் மற்றொரு தனியார் பேருந்துமோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கோடூர விபத்து பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற PLA என்ற பேருந்தும் தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்ற மீரா என்ற பேருந்தும் மேல உளூர் என்ற … Read more

MGR நூற்றாண்டு விழா:தமிழகம் மின்மிகை மாநிலம்…!100 கோடிக்கு நிரந்தர வெள்ள தடுப்பு திட்டம்..!முதல்வர்

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி  தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்து வருவதாக தெரிவித்தார். MGR நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் நடந்தது இதில் கலந்து கொண்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிச்சாமி பேசியதாவது: அனைத்து மாவட்டங்களிலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை வைக்க வேண்டும் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக சென்னையில் குவிகிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் … Read more

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா :”கட்டவுட்டு உயர்நீதிமன்றம் கேட் அவூட்”அதிரடி உத்தரவு…!!

மறைந்த நடிகரும் ,முதல்வருமான எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சார்பில் தமிழகத்தில் சென்னை தவிர்த்து அனைத்து மாவட்டங்களில் கொண்டாடினர் கடைசியாக சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் செப்டம்பர் 30 (ஞாயிறு) இன்று மாலையில் பிரமாண்ட விழாவுக்கு தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்தது. இந்த விழாவிற்காக சாலையோரங்களில் ஏராளமான விளம்பர பேனர்கள் சட்ட விரோதமாக வைக்கப்பட்டது இந்த பேனர்களால் சாலை விபத்து ஏற்படும் சூழல் உருவாகும் என கருதி மக்களின் பாதுகாப்பு கருதி சட்ட விரோதமாக … Read more

“மீண்டும் கனமழை கர்நாடகவில்”விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடி நீர்வரத்து”உயர தொடங்கும் மேட்டூர் அணை”…!!

நீர்வரத்து விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக  மேட்டூர் அணைக்கு அதிகரித்துள்ளது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 23ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்வரத்து காலை 8மணிக்கு நேரப்படி விநாடிக்கு ஐயாயிரத்து 23கனஅடியாக இருந்தது. கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் காவிரியில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்ததுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மாலை 5மணி நிலவரப்படி து நொடிக்கு 23ஆயிரம் கனஅடியாக … Read more