சிலைக்கடத்தல் ஆவணங்களை ஒப்படைத்த பொன்.மாணிக்கவேல்.!

உச்சநீதிமன்றம் சிலை கடத்தல் வழக்குத் தொடா்பான ஆவணங்களை உயா் அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. பொன் மாணிக்கவேல் ஆவணங்களைத் தொகுக்கும் பணி முடிந்தவுடன் தருவதாக கூறினார்.சமீபத்தில் பொன் மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன் மாணிக்கவேல் கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் ஓய்வு பெற்றாா். இதைத்தொடர்ந்து சென்னை உயா்நீதி மன்றத்தால் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பொன்மாணிக்கவேல் … Read more

பொன்மாணிக்கவேல் மீது தமிழக அரசு அவமதிப்பு வழக்கு ..!

தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன் மாணிக்கவேல் கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் ஓய்வு பெற்றாா். இதையடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேல் ஒரு ஆண்டுக்கு  சென்னை உயா்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பொன்மாணிக்கவேல் பணிக்காலம் நவம்பா் 30-ம் தேதி உடன் முடிந்த நிலையில் சிலை கடத்தல் வழக்குத் தொடா்பான ஆவணங்கள்  உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என  தமிழக அரசு கடந்த சனிக்கிழமை பொன்மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டது. அதற்கு பதிலளித்த பொன்மாணிக்கவேல் … Read more

ஆவணங்களை ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு தமிழக அரசு ஆணை ..!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிறப்பு அதிகாரியாக நியமித்தது. மேலும் சிறப்பு அதிகாரிக்கு தேவையான வசதிகளையும் , அலுவலகம் மற்றும் போலீஸ் அதிகாரிகளை ஒதுக்கி  தருமாறு  தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. இவரின் பதவிக்காலம் இன்று உடன் நிறைவடைகிறது.இந்நிலையில் தனது பதவி காலத்தை நீட்டிக்க கோரி  சென்னை உச்சநீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் மனு தாக்கல் செய்தார்.பொன்.மாணிக்கவேலின் பதவி காலத்தை நீட்டிக்க கூடாது என தமிழக … Read more

பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கு ! நவம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை நவம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம். தமிழக அரசின் சிலை கடத்தல் பிரிவு அதிகாரியாக இருந்தவர் பொன்.மாணிக்கவேல் . கடந்த ஒய்வு பெற்ற இவர் நீதிமன்ற உத்தரவு மூலம் சிலை கடத்தல் பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் பணியில் இருந்த காலத்தில் தமிழக கோவில்களில் காணாமல் போன ஏராளமான சிலைகள் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. சிலைகள் காணாமல் போன வழக்குகள் விசாரணை நடந்து தொடர்ந்து வருகிறது. … Read more

எனக்கு யார் இடையூறாக இருந்தாலும் சரி,கண்டிப்பா அவர்கள் சிறைக்கு செல்ல வேண்டி வரும் – பொன்.மாணிக்கவேல் எச்சரிக்கை

எனக்கு யார் இடையூறாக இருந்தாலும் அவர்கள் சிறைக்கு செல்ல வேண்டி வரும் என்று பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு நடராஜர் சிலை ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் கொண்டு வரப்பட்ட, ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலையை கல்லிடைக்குறிச்சி கோயிலில் வைக்கப்பட்டது. இந்த நிலையில் கல்லிடைக்குறிச்சியில் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நடராஜர் சிலைக்கு 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். … Read more

இவருக்கு அண்ணா விருதா? பொன்.மாணிக்கவேல் எதிர்ப்பு

ஏடிஎஸ்பி  இளங்கோவிற்கு  விருது வழங்கக்கூடாது என்று  பொன்.மாணிக்கவேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சிலை கடத்தல் பிரிவு அதிகாரியாக இருந்தவர் பொன்.மாணிக்கவேல் .ஒய்வு பெற்ற இவர் நீதிமன்ற உத்தரவு மூலம் சிலை கடத்தல் பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் பணியில் இருந்த காலத்தில் தமிழக கோவில்களில் காணாமல் போன ஏராளமான சிலைகள் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. சிலைகள் காணாமல் போன வழக்குகள் விசாரணை நடந்து தொடர்ந்து வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு … Read more

அரசுக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் இடையே பிரச்சனை உள்ளது -பொன்.மாணிக்கவேல்

அரசுக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தில்தான் பிரச்சனை உள்ளது என்று  பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சிலை கடத்தல் பிரிவு அதிகாரியாக இருந்தவர் பொன்.மாணிக்கவேல் .ஒய்வு பெற்ற இவர் நீதிமன்ற உத்தரவு மூலம் சிலை கடத்தல் பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் பணியில் இருந்த காலத்தில் தமிழக கோவில்களில் காணாமல் போன ஏராளமான சிலைகள் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. சிலைகள் காணாமல் போன வழக்குகள் விசாரணை … Read more

பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு !செப்டம்பர்  11-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து செப்டம்பர்  11-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம். தமிழக அரசின் சிலை கடத்தல் பிரிவு அதிகாரியாக இருந்தவர் பொன்.மாணிக்கவேல் . கடந்த ஒய்வு பெற்ற இவர் நீதிமன்ற உத்தரவு மூலம் சிலை கடத்தல் பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் பணியில் இருந்த காலத்தில் தமிழக கோவில்களில் காணாமல் போன ஏராளமான சிலைகள் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. … Read more