இவருக்கு அண்ணா விருதா? பொன்.மாணிக்கவேல் எதிர்ப்பு

ஏடிஎஸ்பி  இளங்கோவிற்கு  விருது வழங்கக்கூடாது என்று  பொன்.மாணிக்கவேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சிலை கடத்தல் பிரிவு அதிகாரியாக இருந்தவர் பொன்.மாணிக்கவேல் .ஒய்வு பெற்ற இவர் நீதிமன்ற உத்தரவு மூலம் சிலை கடத்தல் பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் பணியில் இருந்த காலத்தில் தமிழக கோவில்களில் காணாமல் போன ஏராளமான சிலைகள் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. சிலைகள் காணாமல் போன வழக்குகள் விசாரணை நடந்து தொடர்ந்து வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு … Read more